Jump to content

Breaking News!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய புலனாய்வுத்துறையினரின் தமிழர் எதிர்ப்பு ஊடகமும், பொய்ப்பிரச்சாரங்கள், காட்டிக்கொடுப்புக்கள், .. மூலம் ஒட்டுக்குழுக்களின் லண்டன் முகாமாக்கப்பட்டிருக்கும் துரோகிகளின் வானொலி "ரி.பி.சி" ஆனது ஜனநாயகவாதிகளினால் தற்போது முற்றுகைக்கு உள்ளாக்கப்ப்ட்டிருக்கிறது.

தளபதி ராஜனின் தலைமையில் லண்டன் ரெயினர்ஸ்லேன் பகுதியில் அமைந்திருக்கும் கூலிகளின் முகாம் வாயிலில் பெருந்தொகையான இளையர்கள் கூடியிருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது.

மேலதிக விபரங்கள் விரைவில் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது தளபதி ராஜனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன், அவர்கள் துரோகிகளின் முகாம் வாசலில் நிற்பதாகவும், கதவை கும்பல்கள் திறக்கிறார்களில்லையென்றும், பொலிஸார் தற்போது அழைக்கப்பட்டிருக்கிறார்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகாமினுள்ளிருந்த சில துரோகிகள் பின் ஜன்னல் வழியாக குதித்தோடுவதாகவும், அவர்களை இளையர்கள் விரட்டிச் செல்வதாகவும், உண்டியலானின் சககள்ளன் விவேகானந்தன் உட்பட பல துரோகிகள் உள்ளுக்குள் அகப்பட்டிருப்பதாகவும் நம்பகரமாக தெரிகிறது.

சங்கூத தொடங்கி விட்டோம். இனி ஒரே வாணவேடிக்கைகள்தான்!!!

மேலதிக செய்திகளுடன் விரைவில் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவலிங்கம் எனும் துரோகிகளின் ஊதுகுழல் உள்ளிருந்து சத்தமிட்டு மன்னிப்பு கேட்டு கதறியளுவதை தளபதியின் தொலைபேசியூடாக கேட்கக்கூடியதாக இருக்கிறது.

........>>>>>

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு நடைபெறுவைகள் எல்லாம் சட்டப்படி நடக்கின்றது. பல விடயங்களை இங்கு பகிரங்கப்படுத்த இயலாமல் உள்ளது.

ஆனால் வெற்றி நமதே.....>>>>>>

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூள்கிங்கிற்கும் ஆப்பு வைத்ததும் தளபதி கும்பல்தான்!,

உண்டியலானுக்கு ஆப்பு வைக்கிறதும் தளபதி கும்பல்தான்!!, இன்று ......>>>>>

Link to comment
Share on other sites

ஆகா அதுதான் அறசியல் கலந்துரையாடல் இடை நிறுத்தப்பட்டதா? அழைப்பு மணியோசை வானொலியில் கேட்டது ஆனால், சிவலிங்கத்தின் அலறல் கேட்கவில்லை நல்லதொரு சந்தர்ப்பம், தவறிவிட்டது. சட்டப்பிரச்சினைகள் இதில் எழாதா ஜெயதேவன்?

Link to comment
Share on other sites

பிரேக்கில்ல்லாமா செய்திய தருகின்றீர்கள் பாருங்க, அங்கதான் நிக்கின்றீர்கள்.

:lol::lol::o

Link to comment
Share on other sites

வானொலியில் பாடல்கள் போய்க் கொண்டிருக்கிறதே

அதுதான் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டார்களே mp3 போட்டு விட்டு ஓடி இருப்பார்கள். அது விடிய விடிய பாடும். :P :P :P

Link to comment
Share on other sites

மேலதிக விபரம் அறியாம தூக்கமே வருதில்லைன்ன பாருங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்துரோகிகளின் முகாமில் கிடக்கும் ராஜனெனும் கூலி, உள்ளிருந்து சத்தமிட்டு "உங்கடை பிள்ளைகள் மீது சத்தியமாக எங்களுக்கு அடிக்கதீர்கள்" என்று ஓலமிடுவதை கேட்கக்கூடியதாக இருக்கிறது. "பகலில் வந்து கதையுங்கள், நாம் செய்வதெல்லாம் பிழைகள்தான" மன்னிப்பு கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. அதற்கு தளபதி உண்டியலானையும், விவேகானந்தனையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென கோரியிருப்பதாகவும் தெரிகிறது.

அரோகரா ... உதுலை நிற்கிறதுகள் "ஊத்தை**வின் கும்பலல்லவா"!!!! சங்கூதித்தான் எல்லாம் .....>>>>>

Link to comment
Share on other sites

லெக்குயும் உங்கதான் இருக்கிறாரெண்டு ஒரு கேள்வி. ஒருக்கா இருக்கிறாரோ எண்டு பாத்து சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

இன்றைக்கு சிவலிங்கமும், விவேகானந்தனும், ராஜனும்தான் வந்தவியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்புமாரே! உதுக்குள்ளை வந்ததுகள் மூன்றுதான்!! ஆனால் உள்ளுக்குள்ளை உண்டியலான் உட்பட கனக்க பதுக்கிக் கிடக்குது!!!! உண்டியலான் இப்ப கொஞ்சக்காலமாக சவுண்டை அடக்கி வாசிக்கிறான், ஈழ்பதீஸ்வரத்தில் அர்ச்சனை விழத்தொடங்கியதிலிருந்து!

....>>>>

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொலிஸார் வந்துவிட்டதாகத் தெரிகிறது!!!! ...>>>

Link to comment
Share on other sites

உண்டியலான் பணத்தோடு இலங்கைக்கு ஓடிட்டான் என்று ஒரு கதை வந்ததே?

Link to comment
Share on other sites

என்னசெய்வதானாலும் சட்டப்படி தான் செய்யவேண்டும். இல்லை எனில் பாதிப்பு எமக்குத்தான். இது லண்டன், எதிர்பைத்தெரிவிக்க்லாம், அணால் வன்முறை கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூலிகள் தங்களை, அங்கு திரண்டிருக்கும் இளையர்கள் கொலை செய்ய முயன்றதாக பொலிஸுக்கு முறைப்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் முழுவதும் ஆரம்பம் முதல் காம்கோடரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ... கூலிக்கூட்டம் பொய்க்குற்றச்சாட்டுக்கும் உள்ளுக்குள் போவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

மீண்டும் ...>>>

Link to comment
Share on other sites

பொலிஸ் வானில ஏத்தி கூட்டிட்டுப் பொய்டான். இனி அவன் வெளிய விட்டதும்தான் மிகுதி நியூஸ்.

போரட்டம் வெற்றிபெற உண்மையான தேசப்பற்றும் சமூக உனர்ச்சியும் வேண்டும். காடைத்தனம் அல்ல.

அதைவிட மேல்வீட்டிலும் கொஞ்சம் விசயம் இருக்கவேனும். இல்லஎனில் இன்னும் 20 வருசத்திற்கு எமது இன அழிவு தொடரும். தட்டிக் கேற்பதற்குத்தான் எமக்கு யாருமே இல்லையே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாரை எப்போ சந்தித்தார் என்ன தான் சாதித்தார் என்பதைவிட  இதனால் ஏதோ கோடிக் கணக்காக பணம் வாங்கி கோடீஸ்வரனாகி விட்டாரோ? இல்லையே. ஆற்றைத் தோண்டுறான். மலையை தோண்டி விற்கிறான் இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க.மற்றவர்களுடன் இவரையும் சேர்த்து விடுகிறோம். மற்றும்படி நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் ஒன்றுமே இல்லை.
    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.