Jump to content

Recommended Posts

உதாரணமாகப் பெரிய வெங்காயங்கள் இருக்கத்தக்கதாகச், சின்ன வெங்காயங்களை, வாங்கி உரித்து மினக்கடுவதைச் சொன்னேன்! :D

  :lol: ஏதை உரிச்சாலும் ஒன்றுமில்லைதான்

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுமோ வேம்ப‌டி? அப்ப‌ ந‌ல்ல‌ பிள்ளையாத் தான் இருக்கும்! அமிர்த‌லிங்க‌ம் மிஸ் த‌லைமையாசிரிய‌ரா இருக்கேக்க‌ என்ன‌ வ‌குப்பில‌ ப‌டிச்ச‌னீங்க‌ள்?? (வ‌யதை அறியும் ஒரு குறுக்கு வ‌ழி தான்!) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்ந்த சுண்டல், ரதி, சுபேஸ், கிருபன், தப்பிலி,புங்கை, ஜஸ்டின், வந்தி ஆகியோர்க்கு நன்றி. ரதி கூறியதில் ஏழு சரியானது.  சுபேஸ் கூறியதிலும் உண்மை இருக்கு. தப்பிலியிட்டை என் சாதகம் குடுத்த ஞாபகம் இல்லை........
சமையலில் ஈடுபாடு இருந்தாலும் நேரத்தை அதற்காக வீணாக்கியதில்லை புங்கை. சின்ன வெங்காயம் உரிப்பது கணவரின் வேலை. :lol: :lol: நான் அமிர்தலிங்கம் மிஸ்சைக் கேள்விப்படவில்லை. ஆனால் எனக்கு 58 வயதெண்டபடியா உங்கள் பச் தான் ஜஸ்டின். :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பந்திபந்தியா  எழுதிற நெடுக்கிற்கு ஆட்களை எடை போடவே தெரியவில்லை. :(

 

நான் எடை போட்டா.. over weight அல்லது obesity ஆகிடும். ஆக்கள் எடை போட்டாலும் அதுதான் பிரச்சனை..! ஆக்களை எடை போட்டு நான் என்ன செய்யுறது. என்ர எடையை போட்டால் தான்.. BMI கணிக்கலாம்.. over weight ரா.. obesity யா என்று தெரிய வரும்..! அதுக்கு ஏன் அக்கா நீங்க சரி கவலைப்படுறீங்க. பார்க்க அழுகை அழுகையா வருது. :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வெங்காயம் உரிக்கவில்லையே நெடுக்ஸ். ஏன் அழுகை :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் வெங்காயம் உரிக்கவில்லையே நெடுக்ஸ். ஏன் அழுகை :lol: :lol:

 

நீங்கள் வெங்காயம் உரிச்சால் தானா கண்ணீர் வரும். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும் எனக்கு வெற்றிதான் நெடுக்ஸ். ஏனெனில் எனது மற்றைய திரிகளில் மறந்தும் வராத நீங்கள் இதில் நான்கு முறை வந்துவிட்டீர்கள் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்றாலும் எனக்கு வெற்றிதான் நெடுக்ஸ். ஏனெனில் எனது மற்றைய திரிகளில் மறந்தும் வராத நீங்கள் இதில் நான்கு முறை வந்துவிட்டீர்கள் :icon_mrgreen:

 

ஓ.. நீங்க அப்படி வாறிங்களோ.. அப்படிப் பார்த்தாலும்.. இதில்.. எனக்குத் தான் வெற்றி. ஏனெனில் எனது மற்றைய திரிகளில் பச்சையா சிரிக்காத நீங்கள் இங்கு பச்சையா சிரிக்கிறீங்களே..! :lol::D

Link to comment
Share on other sites

 

இந்தத் தலைப்பை பார்த்ததும் எல்லோரும் ஓடி வருவீர்கள் ஆவலோடு. வந்த வேகத்தில் திரும்பிப் போகாமல் கிட்டத்தட்ட  ஐந்து மாதங்களாக அறிந்த என்னைப் பற்றிய உங்கள் அறிதலை துணிவுடன் எழுதங்கள். உங்கள் கணிப்புச் சரியா தவறா என்று பின்னர் கூறுகிறேன். :D :D :D

 

 

உங்களின் இந்தாலி கதை வாசித்த பின்  ஒரு குழப்பவாதி என  நினைத்தேன்.

 

யாழில சாகாரா அக்காவையும் , சாந்தி அக்காவையும் தான் 100%   பெண்  என்று தெரிந்து பேசியுள்ளேன். உங்களை உங்கள் பெயர் போல் குழப்பத்தில் தான் பேசுவேன் ஆனால் நீங்கள் யார் என்று அறியும் ஆர்வம்  ஏற்படவில்லை,. :D

Link to comment
Share on other sites

சுமோ அலட்டினது காணுமப்பா சொல்லுங்கோ உங்களைப் பற்றி எழுதியதில் எவை சரி எண்டு. சும்மா அவர் எழுதியதில் 4 சரி, இவா எழுதியதில் 3 பிழை எண்டு சொல்லாமல் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசி நான் பெண் என்று வந்த அடுத்த வாரமே கூறிவிட்டேனே. நீங்கள் பார்க்கவில்லை.

 

நண்பி அலை என்னிலும் பார்க்கப் பொறுமை அற்றவளாக இருக்கிறீரே. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மிகவும் சுறுசுறுப்பு
துணிவு மிக்கவள்
எவருக்கும் பயப்பட மாட்டேன்
நியாயத்துக்குக் கட்டுப்படுவேன் அதனால் கடவுளுக்குப் பயப்பட மாட்டேன்
கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் கோவிலுக்குச் செல்லவதில்லை.
எவரெனினும் தவறுகளை முகத்துக்கு நேரே சுட்டிக் காட்டுவேன்
என்பக்கம் நியாயமெனில் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்
மிகவும் சுவையாக பல நாட்டு உணவுகளையும் சமைப்பேன்
புதிய உணவு  எதுவெனினும் ஒருமுறையாவது சுவைத்துப் பார்ப்பேன்
இனிப்பு வகை மிகவும் பிடிக்கும்
அலட்டுவதும்  பிடிக்கும் அலை
கொஞ்சம் பொறுமை குறைவு
புத்தகங்கள் வாசிப்பது உண்பதிலும் விருப்பமானது 
ஒன்றைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால் செய்தே விடும் பழக்கம்
விதியில் நம்பிக்கை உண்டு ஆனால் மூடநம்பிக்கை இல்லவே இல்லை
கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை இருக்கு ஏன் என்று இதுவரை தெரியவில்லை
பாட ஆட நடிக்க எல்லாம் பிடிக்கும்
கணவர் முற்போக்குவாதி என்பதனால் சுதந்திரம் உண்டு
பிள்ளைகளிடம் பாதிதான் கண்டிப்பு
செடி கொடிகள் பூக்கள் எனில் பயித்தியம்
தேவை உள்ளவர்களுக்கு உதவுவேன் கேட்காமலே கணவர் மறுத்தாலும்
தமிழும் அது சார்ந்தவற்றிலும் ஆர்வம் அதிகம் 
மனதில் என்றும் வயது 18
இன்னும் எழுதலாம் வாசிக்க உங்களுக்குத் தான் பொறுமை இருக்குமா தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மிகவும் சுறுசுறுப்பு

துணிவு மிக்கவள்

எவருக்கும் பயப்பட மாட்டேன்

நியாயத்துக்குக் கட்டுப்படுவேன் அதனால் கடவுளுக்குப் பயப்பட மாட்டேன்

கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் கோவிலுக்குச் செல்லவதில்லை.

எவரெனினும் தவறுகளை முகத்துக்கு நேரே சுட்டிக் காட்டுவேன்

என்பக்கம் நியாயமெனில் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்

மிகவும் சுவையாக பல நாட்டு உணவுகளையும் சமைப்பேன்

புதிய உணவு  எதுவெனினும் ஒருமுறையாவது சுவைத்துப் பார்ப்பேன்

இனிப்பு வகை மிகவும் பிடிக்கும்

அலட்டுவதும்  பிடிக்கும் அலை

கொஞ்சம் பொறுமை குறைவு

புத்தகங்கள் வாசிப்பது உண்பதிலும் விருப்பமானது 

ஒன்றைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால் செய்தே விடும் பழக்கம்

விதியில் நம்பிக்கை உண்டு ஆனால் மூடநம்பிக்கை இல்லவே இல்லை

கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை இருக்கு ஏன் என்று இதுவரை தெரியவில்லை

பாட ஆட நடிக்க எல்லாம் பிடிக்கும்

கணவர் முற்போக்குவாதி என்பதனால் சுதந்திரம் உண்டு

பிள்ளைகளிடம் பாதிதான் கண்டிப்பு

செடி கொடிகள் பூக்கள் எனில் பயித்தியம்

தேவை உள்ளவர்களுக்கு உதவுவேன் கேட்காமலே கணவர் மறுத்தாலும்

தமிழும் அது சார்ந்தவற்றிலும் ஆர்வம் அதிகம் 

மனதில் என்றும் வயது 18

இன்னும் எழுதலாம் வாசிக்க உங்களுக்குத் தான் பொறுமை இருக்குமா தெரியவில்லை

 

பொறுமை நிறையவே இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பொறுமை நிறையவே இருக்கிறது.

 

அதை விட விடுப்பு அறியும் ஆவல் நிறையவே உண்டு எங்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பற்றி ஆளாளுக்கு எப்படி இருப்பேன் என்று யோசிப்பீர்கள்.அதுதான் என் படத்தையும் போட்டுவிடுவோமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்னைப் பற்றி ஆளாளுக்கு எப்படி இருப்பேன் என்று யோசிப்பீர்கள்.அதுதான் என் படத்தையும் போட்டுவிடுவோமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். :rolleyes:

 

என்ன ஒரு  நெஞ்சழுத்தம் ..........சரி போடுங்க :D  நாளைக்கு அழியுறது தான் அழியுரம்  இதையும் பாத்திட்டு அழிவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்னைப் பற்றி ஆளாளுக்கு எப்படி இருப்பேன் என்று யோசிப்பீர்கள்.அதுதான் என் படத்தையும் போட்டுவிடுவோமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். :rolleyes:

 

ஐயோ.. ஆத்தா.. இப்பவே கண்ணக் கட்டுது :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உங்களைப் பற்றி கிட்ட தட்ட சரியாக சொன்னதிற்கு பரிசு கிடையாதோ சுமோ :D
சாந்தி அக்காவுக்கும்,உங்களுக்கும் நீங்கள் யாழுக்கு வரு முன்னரே நல்ல பழக்கம் என என் உள் மனசு சொல்லுது உண்மையா?
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மிகவும் சுறுசுறுப்பு

துணிவு மிக்கவள்

எவருக்கும் பயப்பட மாட்டேன்

நியாயத்துக்குக் கட்டுப்படுவேன் அதனால் கடவுளுக்குப் பயப்பட மாட்டேன்

கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் கோவிலுக்குச் செல்லவதில்லை.

எவரெனினும் தவறுகளை முகத்துக்கு நேரே சுட்டிக் காட்டுவேன்

என்பக்கம் நியாயமெனில் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்

மிகவும் சுவையாக பல நாட்டு உணவுகளையும் சமைப்பேன்

புதிய உணவு  எதுவெனினும் ஒருமுறையாவது சுவைத்துப் பார்ப்பேன்

இனிப்பு வகை மிகவும் பிடிக்கும்

அலட்டுவதும்  பிடிக்கும் அலை

கொஞ்சம் பொறுமை குறைவு

புத்தகங்கள் வாசிப்பது உண்பதிலும் விருப்பமானது 

ஒன்றைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால் செய்தே விடும் பழக்கம்

விதியில் நம்பிக்கை உண்டு ஆனால் மூடநம்பிக்கை இல்லவே இல்லை

கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை இருக்கு ஏன் என்று இதுவரை தெரியவில்லை

பாட ஆட நடிக்க எல்லாம் பிடிக்கும்

கணவர் முற்போக்குவாதி என்பதனால் சுதந்திரம் உண்டு

பிள்ளைகளிடம் பாதிதான் கண்டிப்பு

செடி கொடிகள் பூக்கள் எனில் பயித்தியம்

தேவை உள்ளவர்களுக்கு உதவுவேன் கேட்காமலே கணவர் மறுத்தாலும்

தமிழும் அது சார்ந்தவற்றிலும் ஆர்வம் அதிகம் 

மனதில் என்றும் வயது 18

இன்னும் எழுதலாம் வாசிக்க உங்களுக்குத் தான் பொறுமை இருக்குமா தெரியவில்லை

 

எல்லாத்தையும் சொன்ன நீங்க.. நீங்க ஒரு காமடி பீசு என்பதை கடைசி வரை சொல்லேல்ல. :(

 

பின்ன என்ன இவ்வளவு சீரியஸான மாற்றரை.. சிரிக்கப் பகுதியில.. போட்டா அதை என்னென்று சொல்லுறதாம்... நீங்க காமடி பீசு என்றபடியால் தானே உங்களைப் பற்றிய உண்மைகளை.. காமடின்னு நினைச்சு இங்க போட்டிருக்கீங்க. . :lol:

Link to comment
Share on other sites

என்னைப் பற்றி ஆளாளுக்கு எப்படி இருப்பேன் என்று யோசிப்பீர்கள்.அதுதான் என் படத்தையும் போட்டுவிடுவோமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். :rolleyes:

 

உண்மையாவா??  சரி போடுங்கள்  உலகம்  அழிஞ்சாலென்ன விட்டாலென்ன :lol:

Link to comment
Share on other sites

தயவு செஞ்சு வேண்டாமே நான் உங்களை ஒரு நயன்தாரா ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி வைச்சிருக்கன் அத ஸ்பாயில் பண்ணிடாதிங்க plz :(

Link to comment
Share on other sites

தயவு செஞ்சு வேண்டாமே நான் உங்களை ஒரு நயன்தாரா ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி வைச்சிருக்கன் அத ஸ்பாயில் பண்ணிடாதிங்க plz :(

 

 

மனதில் என்றும் வயது 18
Link to comment
Share on other sites

நான் மிகவும் சுறுசுறுப்பு

துணிவு மிக்கவள்

எவருக்கும் பயப்பட மாட்டேன்

நியாயத்துக்குக் கட்டுப்படுவேன் அதனால் கடவுளுக்குப் பயப்பட மாட்டேன்

கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் கோவிலுக்குச் செல்லவதில்லை.

எவரெனினும் தவறுகளை முகத்துக்கு நேரே சுட்டிக் காட்டுவேன் (Like it)

என்பக்கம் நியாயமெனில் விட்டுக் கொடுக்கவே மாட்டேன் (மற்றவர்களின் இடத்தில் இருந்து பார்க்கனும்)

மிகவும் சுவையாக பல நாட்டு உணவுகளையும் சமைப்பேன்

புதிய உணவு  எதுவெனினும் ஒருமுறையாவது சுவைத்துப் பார்ப்பேன்

இனிப்பு வகை மிகவும் பிடிக்கும்

அலட்டுவதும்  பிடிக்கும் அலை (எல்லா பெண்களும்)

கொஞ்சம் பொறுமை குறைவு

புத்தகங்கள் வாசிப்பது உண்பதிலும் விருப்பமானது 

ஒன்றைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால் செய்தே விடும் பழக்கம்

விதியில் நம்பிக்கை உண்டு ஆனால் மூடநம்பிக்கை இல்லவே இல்லை

கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை இருக்கு ஏன் என்று இதுவரை தெரியவில்லை

பாட ஆட நடிக்க எல்லாம் பிடிக்கும்

கணவர் முற்போக்குவாதி என்பதனால் சுதந்திரம் உண்டு

பிள்ளைகளிடம் பாதிதான் கண்டிப்பு(நல்ல அம்மா, கண்டிப்பில் எப்படி பதியா பிரிப்பது, கணவர் பதி நீங்க பாதியாவா?)

செடி கொடிகள் பூக்கள் எனில் பயித்தியம்

தேவை உள்ளவர்களுக்கு உதவுவேன் கேட்காமலே கணவர் மறுத்தாலும் (பிறகு வருந்தியதுண்டா?)

தமிழும் அது சார்ந்தவற்றிலும் ஆர்வம் அதிகம் 

மனதில் என்றும் வயது 18 (அதுதான் யாழில் இணைத்துவிட்டீர்களே)

இன்னும் எழுதலாம் வாசிக்க உங்களுக்குத் தான் பொறுமை இருக்குமா தெரியவில்லை

 

 நல்லது. இன்னும் ஒரு செய்தி தேவை, பிறந்த திகதி மட்டும் (ஆண்டு மாதம் தேவையில்லை) சொல்லுங்கள்

 

பார்த்த படங்கள் போதும், ஆண்டவா யாழில் எங்களை நிலைத்து நிற்க விடுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உங்களைப் பற்றி கிட்ட தட்ட சரியாக சொன்னதிற்கு பரிசு கிடையாதோ சுமோ :D
சாந்தி அக்காவுக்கும்,உங்களுக்கும் நீங்கள் யாழுக்கு வரு முன்னரே நல்ல பழக்கம் என என் உள் மனசு சொல்லுது உண்மையா?
 
 

 

என்னைப் பற்றி அதிகம் சரியான தரவுகளைத் தந்தவர் ரதிதான். எனக்கு ஒரு சந்தேகம் ரதிக்கு முன்பே என்னைத் தெரியுமா என்பதுதான். ஆனாலும் நான் திமிர் பிடித்தவள் இல்லையப்பா ரதி. சாந்தியை எனக்கு யாழில் தான் பழக்கம்.ஏன் அப்படி நினைத்தீர்நினைத்தீர்கள் என்று விளங்கவில்லை.

 

 

தயவு செஞ்சு வேண்டாமே நான் உங்களை ஒரு நயன்தாரா ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி வைச்சிருக்கன் அத ஸ்பாயில் பண்ணிடாதிங்க plz :(

 

 

 

முக்கியமாக சுண்டலினதும் மற்றும் பலரினதும் வேண்டுகோளுக்கிணங்க என் படத்தைப் போட்டாது விடலாம் என்று பார்க்கிறேன்.

 

 

 நல்லது. இன்னும் ஒரு செய்தி தேவை, பிறந்த திகதி மட்டும் (ஆண்டு மாதம் தேவையில்லை) சொல்லுங்கள்

 

 

 

இவ்வளவு கூறியிருக்கிறீர்கள் என் பிறந்த திகதியையும் யார் சரியாகக் கூறுகிறீர்கள் பார்க்கலாம் :D :D :D

Link to comment
Share on other sites

இவ்வளவு கூறியிருக்கிறீர்கள் என் பிறந்த திகதியையும் யார் சரியாகக் கூறுகிறீர்கள் பார்க்கலாம் :D :D :D

 

 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19,20,21,22,23,24,25,26,27,28,29,30,31

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.