Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வந்தி இப்படி 3 இலக்கங்களை மட்டும் போடாது எல்லாவற்றிற்கும் சிவப்புக் கொடுத்திருக்கலாம். :D ஆனால் இனி நீங்கள் கூறமுடியாது. ஒவ்வொருவரும் ஒரு திகதியைத்தான் குறிப்பிடலாம். பார்க்கலாம் யார் முதலில் சரியாகக் கூறுகிறீர்கள் என்று.

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
சுமோ அலட்டினது காணுமப்பா சொல்லுங்கோ உங்களைப் பற்றி எழுதியதில் எவை சரி எண்டு. சும்மா அவர் எழுதியதில் 4 சரி, இவா எழுதியதில் 3 பிழை எண்டு சொல்லாமல் :D

 

கிழடுகள் கதைவிட வெளிக்கிட்டால் சொல்ல வேணுமே....இனி வருச கணக்கு செல்லும்...

Link to comment
Share on other sites

சும்மா சொல்ல கூடாது திரி நல்ல interesting ஆகத்தான் போகுது ,

இணுவிலில் இருந்து வேம்படியில் யாரும் படித்ததாக கேள்விப்பட்டதில்லை (செம்பாட்டு காலேன்று போக வெட்கமாம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சுமோ நீங்கள் க.களத்தில் இதுவரை எழுதினதை வைத்துத் தான் உங்களை கணித்திருந்தேன்...உங்களை சில நேர‌ம் கண்டால் நீங்கள் யாரென தெரியுமோ எனக்குத் தெரியாது :unsure: ...நான் அவதானித்த வரையிலும் சாந்தி அக்கா மற்றப் பெண்களது திரியில் எழுதுவது குறைவு உங்கட‌ திரியில் அடிக்கடி எழுதின மாதிரி இருந்தது அது தான் கேட்டேன்
 
Link to comment
Share on other sites

என்னைப் பற்றி ஆளாளுக்கு எப்படி இருப்பேன் என்று யோசிப்பீர்கள்.அதுதான் என் படத்தையும் போட்டுவிடுவோமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். :rolleyes:

 

அக்கோய் பிள்ளையள் கலர்கலரா கனவை வளத்து வைக்சிருக்கினம்  படத்தை போட்டுவிடுங்கோ பிரச்சனை முடியுது. அந்த அழகான மூக்குத்தியோடை உள்ள படத்தை போட்டுவிடுங்கோ.

இவ்வளவு கூறியிருக்கிறீர்கள் என் பிறந்த திகதியையும் யார் சரியாகக் கூறுகிறீர்கள் பார்க்கலாம் :D :D :D

 

உங்களைப்பற்றி இப்ப சொல்லப்போறியளோ இல்லையோ ? கெதியில சொல்லுங்கோ ? வீணாக தீக்குளிப்பு உண்ணாவிரதங்களை நடத்த வைக்காமல் சொல்லி முடியுங்கோ. :huh:

Link to comment
Share on other sites

கறுப்புத் தான் எனக்குப் பிடிச்ச கலரு 

 

அப்ப உங்களுக்கு இணுவில் ஆட்களை நல்லாய் பிடிக்குமே :lol: சுமோ வரமுதல் அலை எஸ்கேப்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ...
உங்கள் படத்தை... பப்ளிக்கில் போடாமல், தனி மடலில் அனுப்பி விடுங்கோ.........smiley-laughing001.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சும்மா சொல்ல கூடாது திரி நல்ல interesting ஆகத்தான் போகுது ,

இணுவிலில் இருந்து வேம்படியில் யாரும் படித்ததாக கேள்விப்பட்டதில்லை (செம்பாட்டு காலேன்று போக வெட்கமாம் )

 

இணுவிலில இருந்து நிறையப் பேர் வேம்படிக்குப் போனவை அர்ஜுன். எல்லாரும் ஊரின் பெயரை கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டோ போவார்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கறுப்புத் தான் எனக்குப் பிடிச்ச கலரு 

 

நான் கறுப்புமல்ல சிவப்புமல்ல தம்பிகளா :D

 

என்ன எல்லாரும் என் பிறந்த திகதி சொல்லப் பயப்படுகிரீகள். இனி நான் அலையையும் வந்தியையும் தான் கூப்பிட வேணும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கறுப்புமல்ல சிவப்புமல்ல தம்பிகளா :D

 

என்ன எல்லாரும் என் பிறந்த திகதி சொல்லப் பயப்படுகிரீகள். இனி நான் அலையையும் வந்தியையும் தான் கூப்பிட வேணும் :lol:

 

நான் உங்கள் ஜாதகத்தை... பகவான் திருவள்ளுவர் சொன்னபடி... ஈரெழுத்தும், மூன்றெழுத்தும் கூட்ட.. ஐந்தெழுத்து வரும்.

ஆனால்... விடையை... இப்ப சொல்ல மாட்டன். அத்துடன்... நான் எண் ஜோதிடர் அல்ல, அதுக்காக... என்னை, கிளி ஜோசியம் பார்ப்பவர் என்றும்.... நினைக்கக் கூடாது.

நான் கிரகத்தினை, அளப்பவன். உங்கள் கைரேகைய வைத்துத்தான்... சாத்திரம் சொல்ல முடியும்.

நீங்கள் இப்போ... செய்ய வேண்டியது..., உங்கள் கைரேகையை... ஹலோ ... என்று, ரற்ரா காட்டுவது போல்... காட்டி விடுங்கோ.

மிச்சத்தை.... நான் பாத்துக் கொள்ளுறன்.

Link to comment
Share on other sites

நான் உங்கள் ஜாதகத்தை... பகவான் திருவள்ளுவர் சொன்னபடி... ஈரெழுத்தும், மூன்றெழுத்தும் கூட்ட.. ஐந்தெழுத்து வரும்.

ஆனால்... விடையை... இப்ப சொல்ல மாட்டன். அத்துடன்... நான் எண் ஜோதிடர் அல்ல, அதுக்காக... என்னை, கிளி ஜோசியம் பார்ப்பவர் என்றும்.... நினைக்கக் கூடாது.

நான் கிரகத்தினை, அளப்பவன். உங்கள் கைரேகைய வைத்துத்தான்... சாத்திரம் சொல்ல முடியும்.

நீங்கள் இப்போ... செய்ய வேண்டியது..., உங்கள் கைரேகையை... ஹலோ ... என்று, ரற்ரா காட்டுவது போல்... காட்டி விடுங்கோ.

மிச்சத்தை.... நான் பாத்துக் கொள்ளுறன்.

 

கலியாணம் கட்டின எல்லாரும் வீட்டில் ஒவ்வொரு கிரகத்தை அளப்பவர்கள்தான்.அந்தவகையில் நானும் கிரகத்தை அளப்பவனே.என்னிடமும் கையை காடுங்கள்.

Link to comment
Share on other sites

சுமோ அக்கா 9, 18, 27 இதில் ஒரு திகதியில் பிறந்திருப்பா.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ 5ம் திகதி பிறந்திருப்பார் என்பது எனது ஊகம் :unsure:

Link to comment
Share on other sites

புலநாய் லண்டனில் சுமேயின் வீட்டிற்கு  போனபோது களவாக எடுத்த சில படங்கள்.

 இது காலை எழுந்து மேக்கப் போட்டு முடித்ததும்

imagesjpg1-2_zpsbdc6da62.jpg

 

இது அவருக்கு கோபம் வந்தபோது எடுத்தது

 

images-20_zps48dbe63d.jpg

Link to comment
Share on other sites

இல்லை இல்லை சுமோ 2 ஆம் திகதி



புலநாய் லண்டனில் சுமேயின் வீட்டிற்கு  போனபோது களவாக எடுத்த சில படங்கள்.

 இது காலை எழுந்து மேக்கப் போட்டு முடித்ததும்

imagesjpg1-2_zpsbdc6da62.jpg

 

இது அவருக்கு கோபம் வந்தபோது எடுத்தது

 இணுவில் ஆட்கள் சரியாய் இப்படி தான் இருக்கிறவை



hahahahahaha......

Link to comment
Share on other sites

சுமேக்கு இதெல்லாம் தேவையோ அவலை நினைச்சு உரலை இடிச்ச கதையாக்கிடக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னைப்பற்றி மற்றவர்கள் அதிகம் பேசவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பொதுவாக எந்த இலக்கத்தில் பிறந்திருந்தாலும் அந்த இலக்கத்திற்குரிய பலப்பான நிலையைப் பெற்றிருக்க மாட்டார்கள் குறிப்பாக இவர்களுக்கு பிறந்த எண்ணும் கூட்டிவரும் எண்ணும் ஒன்றுக்கொன்று ஒவ்வாத இலக்கங்களாக இருக்கும். இதனைத் தாண்டி விதி  எண் வேறாக இருக்கும். பொதுவாக எந்த எண்ணாக இருந்தாலும் அந்த எண்ணுக்குரிய பலம் இருந்தால்  அவ்வெண்ணுக்குரிய சிறப்புகள் இருக்கும். உங்கள் பதிவுகளில் அத்தகைய எண் சிறப்புகளை அறிய முடியவில்லை. பலவீனமான எண்களின் கூட்டுத்தான் தெரிகிறது சுமேரியர். பிறந்த எண்ணையும், கூட்டு எண்ணையும், விதி எண்ணையும் நம்மால் மாற்ற முடியாது என்பதால்தான் பெயர் எண்ணை இம்மூன்றில் ஒன்றுக்குச் சாதகமாக வைக்கிறோம்.

 

இந்தத்திரியின் மூலம் உங்களின் பிறந்த திகதி, கூட்டு எண், விதி எண்போன்றவற்றின் பலவீனமே அதிகமாக தன்னை இனங்காட்டுகிறது. ஆதலால் உங்களுடைய இவ்வெண்களுக்கு ஏற்றாற்போல் உங்கள் பெயர் எண்ணை மாற்றினால் இப்படியான மொக்கைத் திரிகள் திறக்கும் பலவீனங்களில் இருந்து நீங்கள் மீளலாம். :icon_idea:

 

என்ன வாசிச்சிட்டு தட்சணையை நான் வாயால் கேட்க மாட்டேன் :icon_mrgreen: எனக்கு முன்னால் வைத்துவிட்டுப் போங்கள். :rolleyes:  அதற்குப்பிறகு பாருங்கள் வாழ்க்கையில நீங்கள் பிரபலம் அடைய ஆயிரம் வழிகள் :huh: என்ற நூலை எழுதும் அதி உன்னத நிலைக்குச் செல்வீர்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒருத்தரும் என் திகதி சரியாகச்  சொல்லவில்லை. என்ர கைரேகையை போட்டோ கொப்பி பண்ணி சிறிக்கும் வண்டுமுருகனுக்கும் தனிமடல்ல அனுப்பியிருக்கு. வடிவாப் பாத்து சாதகம் கணிச்சு அனுப்பிவிடுங்கோ. :D

சாத்திரி முதல் படம் என்ரதான். ஆனால் இரண்டாவது என்படமல்ல. வடிவாப் படம் எடுத்ததுக்காக புலநாயை மன்னிச்சு விடுறன். :lol:

 

அலை இணுவில் ஆட்களோட நல்ல சிநேகிதம் போல கிடக்கு :lol: .

 

நீங்கள் போட்டுக் குழப்புற குழப்பில தெரியுது நீங்கள் கள்ளச் சாத்திரி எண்டு சகாரா. அதனால தட்சணை ஒண்டும் கிடையாது. :D

Link to comment
Share on other sites

இன்னும் ஒருத்தரும் என் திகதி சரியாகச்  சொல்லவில்லை. என்ர கைரேகையை போட்டோ கொப்பி பண்ணி சிறிக்கும் வண்டுமுருகனுக்கும் தனிமடல்ல அனுப்பியிருக்கு. வடிவாப் பாத்து சாதகம் கணிச்சு அனுப்பிவிடுங்கோ. :D

சாத்திரி முதல் படம் என்ரதான். ஆனால் இரண்டாவது என்படமல்ல. வடிவாப் படம் எடுத்ததுக்காக புலநாயை மன்னிச்சு விடுறன். :lol:

 

அலை இணுவில் ஆட்களோட நல்ல சிநேகிதம் போல கிடக்கு :lol: .

 

நீங்கள் போட்டுக் குழப்புற குழப்பில தெரியுது நீங்கள் கள்ளச் சாத்திரி எண்டு சகாரா. அதனால தட்சணை ஒண்டும் கிடையாது. :D

 

இரண்டாவது படம் எடுக்கேக்குள்ளை புலநாயின்ரை கமறா ஆடிட்டுதாம் அதுதான் பின்னாலை கனக்க கை தெரியிது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி யார் இந்த சுமோ? சரியான தற்புகழ்ச்சியை விரும்புவர் போல் இருக்கின்றது.அதாவது ஊர்ப்பாசையில் சொல்லப்போனால் பச்சைத்தண்ணியில் பலகாரம் சுடுபவரா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.