Jump to content

எனது அன்பார்ந்த மகனின் முதலாவது இசை முயற்சி


Recommended Posts

எனது  அன்பார்ந்த மகனின்  முதலாவது இசை முயற்சி ............உறவுகளாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிக்குப்பிறந்தது.

 

வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகனுக்கு வாழ்த்துகள் தமிழ்சூரியன்.

நத்தார் தாத்தாவுடன் இசை அழகு.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள். தட்டிக்கொடுத்தால் எதிர்காலத்தில் பிரகாசிப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைக்கு என் பாராட்டுக்கள். அப்பாவுக்கு  அவரை மென் மேலும் ஊக்கபடுத்த என் வேண்டுதல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரகாசமான இசை எதிர்காலம் நோக்கி பயணிக்க வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளின் திறமை கண்டு மகிழ்வதைத் தவிர பெற்றவர்களுக்கு வேறு ஒரு சந்தோசம் இருக்கமுடியாது. உங்கள் மகிழ்ச்சியை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் தமிழ் சூரியன். உங்கள் அன்பு மகனுக்கு எம் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாராட்டுக்கள்...குட்டிப்பையன் இன்னும் நன்றாக முன்னேற இட‌முண்டு...ஊக்கப்படுத்துங்கள்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பன்வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும்..வாழ்த்துக்கள் அண்ணா...தொடர்ந்து ஊக்குவியுங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தானா சூனா!

 

உங்களின் நேரத்தின், ஒரு சிறு பகுதியையாவது, உங்கள் மகனுக்காக ஒதுக்கி வையுங்கள்!

 

ஒளியுமிழக் காத்திருக்கும் ஒரு நட்சத்திரம்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்.பெற்ரோரின் முயற்சிக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

ஒளியுமிழக் காத்திருக்கும் ஒரு நட்சத்திரம்! :D

 

 ஒளியுமிழக் (ஒளி உமிழக்? or ஒளியும் இழக? )இப்படி ஒரு வார்த்தை அகராதியில் காணவில்லை, எங்கே தேடிப்பிடித்தீர்கள் புங்கை?

 

உங்கள் மகனுக்கு வாழ்த்துகள் தமிழ்சூரியன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிறுவனுக்கு எனது வாழ்த்துக்கள் அவரும் உங்கள மாரி வளந்து நல்ல இசை அமைப்பார் என்று எதிர் பாக்கிறோம்

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் மகனுக்கு. மேலும் மேலும் ஊக்கம் கொடுத்து வளர்த்தெடுங்கள். ஓவ்வொரு குழந்தையும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு இசைக்கருவியை இயக்கத் தெரிந்து வைத்து இருப்பது அவர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் பயன்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஈழத்தமிழர்களின் பெருமையினை உலகெங்கும் இசை ஊடாக பிரகாசிக்க வைப்பதற்கு வழிநடத்தி செல்லுங்கள் தமிழ்சூரியன்.  :)
 
உங்கள் மகனுக்கு வாழ்த்துகள் தமிழ்சூரியன். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஒளியுமிழக் (ஒளி உமிழக்? or ஒளியும் இழக? )இப்படி ஒரு வார்த்தை அகராதியில் காணவில்லை, எங்கே தேடிப்பிடித்தீர்கள் புங்கை?

 

உங்கள் மகனுக்கு வாழ்த்துகள் தமிழ்சூரியன்

 

 

ஒளி - வெளிச்சம்

உமிழ்தல் - துப்புதல்

 

ஒளியைத் துப்புவதற்குக் காத்திருக்கும், ஒரு நட்சத்திரம் என்ற அர்த்தத்தில் எழுதினேன்!  :D

Link to comment
Share on other sites

ஒளி - வெளிச்சம்

உமிழ்தல் - துப்புதல்

 

ஒளியைத் துப்புவதற்குக் காத்திருக்கும், ஒரு நட்சத்திரம் என்ற அர்த்தத்தில் எழுதினேன்!  :D

 

 நன்றி புங்கை

Link to comment
Share on other sites


பிரகாசமான இசை எதிர்காலம் நோக்கி பயணிக்க வாழ்த்துக்கள் த .சூ வின் மகனுக்கு 
Link to comment
Share on other sites

எமது குட்டி சிறுவன் மேலும் வளர்ந்து சிறந்து பெற்றோருக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

congratulazionigifcongratulationsglitter

தமிழ்ச்சூரியனின் செல்ல மகன், இசையில்... சாதனைகள் படைக்க‌, அன்பான வாழ்த்துக்கள். :) 

Link to comment
Share on other sites

என் இனிய யாழ்கள உறவுகளே எனது மகனின் முயற்சிக்கு நீங்கள் தந்த ஊக்கம் நான் ஒரு ஆக்கத்தை வெளியிட்டு கிடைக்கும் மகிழ்ச்சியை விட பன்மடங்கு மகிழ்ச்சியை தருகிறது .............இசை மட்டுமன்றி ,கல்வி, விளையாட்டு ஏனைய துறைகளிலும் ஒன்றுக்கொன்று சமனாகவும்,சமாந்தரமாகவும் செல்ல வேண்டிய வயது ...........உங்களுக்கு அது புரியும்

 

நான் இதுவரை இசை சம்பந்தமாக எதுவுமே அவருக்கு கற்றுக்கொடுக்கவில்லை .[.அதற்குரிய நேரம் வரும்போது கற்றுக்கொடுப்பேன்]. ஏனனில் படிப்பிலும் முன்னேறிக்கொண்டு போகும் வேளையில் சில விடயங்களை இப்போ திணிக்க முடியாது ............இசைக்கல்வி ஒன்றில் பயில்கிறார் ..10 வகுப்புக்கள் முடித்துவிட்டார் [20 நிமிடங்கள் ஒரு வகுப்பு] ...........மீண்டும் உங்கள் எல்லோருக்கும் தனிப்பட்ட விதமாய் நன்றி கூறுவேன் .................ஊக்கம் தந்த அனைவர்க்கும் எனது விருப்புப்புள்ளியையும் வழங்குவேன் ..............நன்றிகள். :) 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் குட்டிப்பையா..! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.