Jump to content

எனது அன்பார்ந்த மகனின் முதலாவது இசை முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் மகனுக்கு.

 

ஊக்கம் கொடுத்து வளர்த்தெடுங்கள்

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் மனதாரத்தான் வாழ்த்தினேன் .நீங்கள் லைக் போட்டவுடன்  லஞ்சம்  வாங்கிய உணர்வு வருகின்றது .

அதை நீக்கி விடுங்கள் த .சூ

Link to comment
Share on other sites

உங்கள் பையனுக்கு பாராட்டுக்கள்  TS அண்ணா  ...... !

கல்வியிலும், இசைத்துறையிலும் உங்கள் பையன் சிறந்து வளர வாழ்த்துக்கள்....!

Link to comment
Share on other sites

நான் மனதாரத்தான் வாழ்த்தினேன் .நீங்கள் லைக் போட்டவுடன்  லஞ்சம்  வாங்கிய உணர்வு வருகின்றது .

அதை நீக்கி விடுங்கள் த .சூ

நன்றி நந்தன் ............நிச்சயம் நானும் மனம் நிறைந்தே உங்களுக்கு லைக் போட்டேன் ...என்னை விட என் மகனை மற்றவர்கள் வாழ்த்தும்போது உண்மையில் என்மனம் ........சொல்ல வார்த்தைகள் இல்லை ................நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் ...........

இப்படி தட்டிக்கொடுக்கும் எம் சமூகத்திற்கு என்றும் நான் தலை வணங்குவேன் ...............அதனாலேயே லைக் போடுகிறேன். எல்லோர்க்கும் போடுவேன் ............இதனால் மனம் சங்கடப்ப்படுமானால் மன்னித்தருள்க ...........மீண்டும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சூரியனின் மகனுக்குப் பாராட்டுக்கள். எதிர்காலத்தில் சிறந்த கலைஞனாக மிளிர தமிழ் சூரியன் துணைபுரிவார்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.

பல்கலைகளும் கற்று தேர்ச்சியடைய உளமார்ந்த வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

புலிக்குப்பிறந்தது.

 

வாழ்த்துக்கள்

 

நன்றிகள் அண்ணா

 

 

உங்கள் மகனுக்கு வாழ்த்துகள் தமிழ்சூரியன்.

நத்தார் தாத்தாவுடன் இசை அழகு.

நன்றிகள் கறுப்பி

வாழ்த்துக்கள் த .சூ வின் மகனுக்கு 

நன்றிகள் நந்தன்

வாழ்த்துக்கள். தட்டிக்கொடுத்தால் எதிர்காலத்தில் பிரகாசிப்பார்.

நன்றிகள் மயூரன்

குழந்தைக்கு என் பாராட்டுக்கள். அப்பாவுக்கு  அவரை மென் மேலும் ஊக்கபடுத்த என் வேண்டுதல்கள்.

நன்றிகள் நிலா அக்கா.

பிரகாசமான இசை எதிர்காலம் நோக்கி பயணிக்க வாழ்த்துக்கள். :)

நன்றிகள் நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன். நல்ல எதிர்காலம் உங்கள் பிள்ளைக்கு இருக்கிறது.
 
இங்கே  எழுதிய பதில்களை உங்கள் பிள்ளைக்கு படித்து காட்டுங்கள். அவனை முன்னேற அது வழிவகுக்கும்.
Link to comment
Share on other sites

நன்றாக வாசிக்கிறார். வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகனுக்கு பாராட்டுக்கள்.மேலும் வளர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து அதற்கான ஆக்கத்தையும் ஊக்கத்தையும்

வழங்க வேண்டியது பெற்றோரின் கடமை.

 

அந்தவகையில் தமிழ்சூரியனுக்கும் இளைய தமிழ்சூரியனுக்கும் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் உங்களுடைய மகனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

பிள்ளைகளின் திறமை கண்டு மகிழ்வதைத் தவிர பெற்றவர்களுக்கு வேறு ஒரு சந்தோசம் இருக்கமுடியாது. உங்கள் மகிழ்ச்சியை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் தமிழ் சூரியன். உங்கள் அன்பு மகனுக்கு எம் பாராட்டுக்கள்

நன்றிகள் அக்கா

 

பாராட்டுக்கள்...குட்டிப்பையன் இன்னும் நன்றாக முன்னேற இட‌முண்டு...ஊக்கப்படுத்துங்கள்

 

 

நன்றிகள் அக்கா

 

கம்பன்வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும்..வாழ்த்துக்கள் அண்ணா...தொடர்ந்து ஊக்குவியுங்கள்...

நன்றிகள் சுபேஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குட்டி...

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தானா சூனா!

 

உங்களின் நேரத்தின், ஒரு சிறு பகுதியையாவது, உங்கள் மகனுக்காக ஒதுக்கி வையுங்கள்!

 

ஒளியுமிழக் காத்திருக்கும் ஒரு நட்சத்திரம்! :D

நன்றிகள் அண்ணா

 

பாராட்டுக்கள்.பெற்ரோரின் முயற்சிக்கும் பாராட்டுக்கள்.

 

நன்றிகள் ஈழப்பிரியன்

 ஒளியுமிழக் (ஒளி உமிழக்? or ஒளியும் இழக? )இப்படி ஒரு வார்த்தை அகராதியில் காணவில்லை, எங்கே தேடிப்பிடித்தீர்கள் புங்கை?

 

உங்கள் மகனுக்கு வாழ்த்துகள் தமிழ்சூரியன்

 

நன்றிகள் வந்தியத்தேவன்

 

Link to comment
Share on other sites

அந்த சிறுவனுக்கு எனது வாழ்த்துக்கள் அவரும் உங்கள மாரி வளந்து நல்ல இசை அமைப்பார் என்று எதிர் பாக்கிறோம்

நன்றிகள் பையா

 

வாழ்த்துகள் மகனுக்கு. மேலும் மேலும் ஊக்கம் கொடுத்து வளர்த்தெடுங்கள். ஓவ்வொரு குழந்தையும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு இசைக்கருவியை இயக்கத் தெரிந்து வைத்து இருப்பது அவர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் பயன்படும்.

நன்றிகள் நிழலி

 

ஈழத்தமிழர்களின் பெருமையினை உலகெங்கும் இசை ஊடாக பிரகாசிக்க வைப்பதற்கு வழிநடத்தி செல்லுங்கள் தமிழ்சூரியன்.  :)

 

உங்கள் மகனுக்கு வாழ்த்துகள் தமிழ்சூரியன். 

 

நன்றிகள் தமிழரசு

 

Link to comment
Share on other sites

 

 

பிரகாசமான இசை எதிர்காலம் நோக்கி பயணிக்க வாழ்த்துக்கள் த .சூ வின் மகனுக்கு 

 

நன்றிகள் அன்பு

வாழ்த்துகள் மகனுக்கு. மேலும் மேலும் ஊக்கம் கொடுத்து வளர்த்தெடுங்கள்!

 

நன்றிகள் அலைமகள்

எமது குட்டி சிறுவன் மேலும் வளர்ந்து சிறந்து பெற்றோருக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்

நன்றிகள் அகூதா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழ்சூரியன்....
 
உங்கள் மகனின் திறமையைக்கண்டு மிக்க மகிழ்ச்சி... தட்டிக்கொடுங்கள் நிச்சயம் பெரிய ஆளாக வருவான்....
 
நானும் நீங்கள் தாயகப் பாடல் தருவதுபோல போல தாயக ஆக்கம் ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன், வெகுவிரைவில் உங்கள் எல்லோரையும் நல்ல ஆக்கம் ஒன்றுடன் யாழில் சந்திக்கிறேன்...
Link to comment
Share on other sites

congratulazionigifcongratulationsglitter

தமிழ்ச்சூரியனின் செல்ல மகன், இசையில்... சாதனைகள் படைக்க‌, அன்பான வாழ்த்துக்கள். :) 

 

நன்றிகள் சிறி அண்ணா

புலிக்குப்பிறந்தது.

 

வாழ்த்துக்கள்

 

நன்றிகள் சுண்டல்

வாழ்த்துக்கள் குட்டிப்பையா..! :D

நன்றிகள் இசை

வாழ்த்துகள் மகனுக்கு.

 

ஊக்கம் கொடுத்து வளர்த்தெடுங்கள்

 

நன்றிகள் உடையார்

 

உங்கள் பையனுக்கு பாராட்டுக்கள்  TS அண்ணா  ...... !

கல்வியிலும், இசைத்துறையிலும் உங்கள் பையன் சிறந்து வளர வாழ்த்துக்கள்....!

 

நன்றிகள் தமிழினி

 

தமிழ் சூரியனின் மகனுக்குப் பாராட்டுக்கள். எதிர்காலத்தில் சிறந்த கலைஞனாக மிளிர தமிழ் சூரியன் துணைபுரிவார்தானே.

 

நன்றிகள் கிருபன் அண்ணா

 

உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.

பல்கலைகளும் கற்று தேர்ச்சியடைய உளமார்ந்த வாழ்த்துக்கள். :)

 

 

நன்றிகள்  ஜீவா

 

 

Link to comment
Share on other sites

உங்கள் மகனுக்கு வாழ்த்துகள் t.s.அண்ணா. :)

 

இசையமைப்பாளராக அதே வேளை சிறந்த பாடகராகவும் உருவாக்குங்கள். சிறுவயதிலிருந்து பாடும்போது குரலில் நல்ல ஆளுமை வரும் என்று சொல்வார்கள். :) உங்கள் மகளும் பாடகியாக வருவாரா? :D
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பது சான்றோர் வாக்கு. தங்கள் புதல்வன் இன்னும் இன்னும் எல்லாத் துறைகளிலும் உச்சங்களைத் தொட்டு நிற்க உள்ளன்புடன் வாழ்த்துகின்றேன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.