Jump to content

இது புதிசு


Recommended Posts

இது புதிசு

--------

புதிய சிந்தனையின் ஒரு வெளிப்பாடு இந்தப் போட்டி. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

புத்தகப் பரிசில்களை படிக்கத் தெரியாத :(:lol: ஆதிவாசி தருவார்.

வைரமுத்து சொல்றார்.-- பேனா என்ற தும்பிக்கையை சுருட்டி வைத்திருப்பேன் என்று. - என் ஜன்னலுக்கு வெளியே என்ற நூலில் -. எழுத்து என்ற நம்பிக்கையை என்று அவ்வாறு சொல்ல வருகின்றார்.

சரி போட்டி இதுதான்.

நீங்களும் உங்கள் நம்பிக்கை யைப் பற்றி நேரடியாக நம்பிக்கை என்பதை பாவியாது உதாரண வசனங்கள் தர வேண்டும்.

ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பம். மாற்ற விரும்பில் எத்தனை முறையும் மாற்றலாம். ஆனால் ஒரு வசனம் மூலம் தான் ஒருவர் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

எங்கே கள உறவுகள் உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்கள். கவிதையை இலக்கியச் சுவை கூட்ட இவ்வாறான கற்பனைகள் உதவும்.

பரிசு உண்மையிலேயே வழங்கப்படும்.

சபையில் ஒரு போட்டியுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

படிக்கத்தெரியா ஆதிவாசியிடம் மன்னன் வைத்த எண்ணமிது... 8) 8) 8)

நானும் கலந்துகொள்வேனே.......

:wink: ஆளுமைப்படுத்தும் அகரம். :wink:

அரங்கம் ஏறும் ஆதிவாசி.

Link to comment
Share on other sites

ஆதி ! பொருள் விளக்கம் கேட்கவில்லை.....

//ஆனையின் பலமெதிலே தும்பிக்கையிலே..... மனிதனோட பலமெதிலே நம்பிக்கையிலே...// என்ற பாடலின் வழியாக......

தும்பிக்கையும் நம்பிக்கையும் பலத்தைக் குறிக்க உதவுகின்றது. இங்கு கவிஞர் எழுத்து என்ற பலத்தை பேனா என்ற தும்பிக்கை என்று குறிப்பிடுகின்றார்.

அதே போல நம்பிக்கையைக் குறிக்கும் சொற்றொடர்கள் எத்தனையோ இருக்கின்றது. அவற்றினைப் பாவித்து நம்பிக்கை என்ற பொருளுடன் வரும் உங்கள் சொந்தக் கற்பனை ......அவ்வளவு தான் விடயம்....

ஆதி வாசிக்கு ....எப்போதும் சுணங்கித் தான் பத்திக் கொள்கின்றது என்று எனக்குத் தெரியும்.... :(:lol: அதற்காக ரியூப் லைட் எல்லாம் வித்துக் கொண்டு திரியறார் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் :lol::lol: .....

லைட் போட்டபடி -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

வானம் பார்த்த நிலத்தில் விதை விதைத்த பின் எவ்வித யோசனையுமின்றி உலா வரும் விவசாயியைப் போல

இது சரி வருமா....?

Link to comment
Share on other sites

வானம் பார்த்த நிலத்தில் விதை விதைத்த பின் எவ்வித யோசனையுமின்றி உலா வரும் விவசாயியைப் போல

இது சரி வருமா....?

எது ....மேலே ஆதிவாசி யோசிக்கின்றேன் என்று சொன்னதா.....? :shock: :shock: :shock:

இப்படித்தான் .....பலபேர் தகுதி மீறி வேலை செய்கின்றார்கள் ..... :lol::lol::lol:

திங்கிங்குடன் -எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

இல்லை நான் எழுதின வரிகளைத் தான் சரி வருமா எனக் கேட்டேன்.............................. எண்டாலும் மகாராஜா உங்களுக்கு லொள்ளு ஆகக் கூடித்தான் போச்சு

Link to comment
Share on other sites

ஐயோ...மன்னா!

அசடு வழியுது.....

நாங்களெல்லாம் யோசிப்பதனால்த்தான் மனிதத்தைக் கொலைசெய்யும்

மனிதர்கள் விழிக்கிறார்கள்...... :shock: :shock: :shock:

ஆதிவாசியையிட்டு மன்னர் அடிக்கடி விழி பிதுங்குவது போல....

:idea: :idea: :idea:

என் எழுதுகோல் உராய்வில் எரியும் மானிட அவலம்.

8) 8) 8) 8) 8) 8)

சிந்திக்கத் தெரிந்த ஆதிவாசி

Link to comment
Share on other sites

//

ஐயோ...மன்னா!

அசடு வழியுது.....

நாங்களெல்லாம் யோசிப்பதனால்த்தான் மனிதத்தைக் கொலைசெய்யும்

மனிதர்கள் விழிக்கிறார்கள்...... :shock: :shock: :shock: //

அப்பிடின்னா.... இடைசுகம் யோசிப்பது போல போஸ் கொடுங்க..... :lol::lol::lol: யோசிக்கிறேன் பேர்வழின்னு...... டபாய்க்காதீங்க.... :roll: :roll:

//ஆதிவாசியையிட்டு மன்னர் அடிக்கடி விழி பிதுங்குவது போல....

:idea: :idea: :idea: //

-என்ன ஒரு மனிசனாக்க முடியாதான்னு ...சின்ன ஆதங்கம்...அம்புட்டுத்தேன்... :P :P :P

//என் எழுதுகோல் உராய்வில் எரியும் மானிட அவலம்.//

என்ன ஸ்கூலில சேந்தாப்ல.... :P :P . பல்பம் :shock: ,சிலேட்டுன்னு 8) 8) கதை அடிபடுது......

எரியும் ..எரியும்...முதல்ல... எழுதிக் கிழியுங்க.....அப்புறம் எரியுதா...கரியுதான்னு பார்ப்போம்......

:lol::lol::lol::lol:

..

8) 8) 8) 8) 8) 8)

சிந்திக்கத் தெரிந்த ஆதிவாசி

Link to comment
Share on other sites

என்ன மன்னா?

புயலைத் தவிர வேறு எவருமே இந்தப்பக்கம் மழைக்குக்கூட

ஒதுங்க மாட்டார்களாம்?........

சம்திங் ரோங்...!!!!!

யாழ்கள வல்லன்களே! வல்லிகளே!

'இது புதிசில்" எல்லாளன் நம்பிக்கையை முன்மொழிந்து

நாளை பற்றிய நம்பிக்கையின்றி விரக்தியில் வாடிக்கிடக்கிறார்.

யாழ்க்குடி மக்களே!

மன்னனைக் காப்பாற்ற வேண்டிய தேவை அதிகமாகத் தெரிகிறது.

ப்ளீஸ்........

யாராவது எல்ஸிற்குக் கை கொடுங்கள்.

வேண்டுகோள் விடுக்கும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

நாளை இறக்கப்போகும் மரணதண்டனைக் கைதி

இன்று சிறையில் உடற்பயிற்சி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.