Jump to content

18 கிலோமீட்டர் தூரத்துல ஆயிரக்கணக்கான பொண்ணுங்க கதறுனது இவங்க காதுக்கு கேக்கல ,


Recommended Posts

இதுகள் கைகட்டி படத்துக்கெல்லே போஸ் குடுக்குதுகள்.

 

இதிலை கண்ணாடியோடை நிக்கிற ****** பாருங்கோவன். ஒரு பெண்ணை கற்பளிச்சதுக்காக நடக்கிற கண்டன ஒன்றுகூடலில் நிக்கிற மாதிரியே நிக்குது. ஏதோ விருது வழங்கல் நிகழ்விலை வீஐபீ மாருக்கு பக்கத்திலை நிக்கிறமாதிரியெல்லே நிக்குது. (ஓ முன்னாள் நடிகைமாருக்கு பக்கத்திலை நிக்கிற புழுகமாக்கும்.) மற்றவை நடிகைமார் எண்டுறதாலை சிற்றிவேசனுக்கு ஏத்த மாதிரி நிக்கினம் போல.இதிலையும் பின்னாலை நிக்கிறதுகள்தான் மட்டைபிடிக்குதுகள்.

 

 

64025_287769594658779_1256990974_n.jpg

 

 

நியானி: ஒரு சொல் தணிக்கை

Link to comment
Share on other sites

nakkheeran-770301.jpg

 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் பாலியல் கொடுமைக்கு உள்ளான இலங்கை தமிழ் பெண்?

http://timesoftamilnadu.blogspot.ca/2012/12/piravakam_9925.html

Link to comment
Share on other sites

பெண்களுக்கு எதிரான போரை நிறுத்து என்று ஆடை அணிந்துள்ளார்கள்.

 

இவர்களை உற்றுப்பார்த்தால் தான் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட அந்த ஆண்களின் மனதை புரிந்துகொள்ள முடியும்.

 

 

மேட்டுக்குடி, மேட்டுக்குடி என்று கமுக தூண்டல்களை உருவாக்கி பிரிவினையை பற்ற வைத்து வேடிக்கை பார்க்கும் தீய நடத்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது.

 

மேட்டுக்குடியையோ அல்லது காட்டுக்குடியையோ "காமுகக் கண்ணோடு பார்" என்று ஒழித்துவைத்து கருத்தெழுதுவது அசிங்கம். இதற்கு யாழ்க்கள உறவுகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

 

இல்லையேல் காமுக நடத்தையை துண்டும் இந்த கருத்தை நிர்வாகம் நீக்க வேண்டும்!

Link to comment
Share on other sites

சுய விளம்பரமே இவர்களின் பிரதான நோக்கம்

இந்த விளம்பரத்துக்குகூட ஈழதமிழ் இனத்தின் அவலம்  உதவியாய் இருக்கவில்லையா இந்த கல் நெஞ்சம் படைத்த கூலி நடிகர்களுக்கு ? :(

Link to comment
Share on other sites

மேட்டுக்குடி, மேட்டுக்குடி என்று கமுக தூண்டல்களை உருவாக்கி பிரிவினையை பற்ற வைத்து வேடிக்கை பார்க்கும் தீய நடத்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது.

 

மேட்டுக்குடியையோ அல்லது காட்டுக்குடியையோ "காமுகக் கண்ணோடு பார்" என்று ஒழித்துவைத்து கருத்தெழுதுவது அசிங்கம். இதற்கு யாழ்க்கள உறவுகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

 

இல்லையேல் காமுக நடத்தையை துண்டும் இந்த கருத்தை நிர்வாகம் நீக்க வேண்டும்!

 

 அவர் சொன்னதில் எந்த தப்புமில்லை, இந்த மோட்டு பகட்டு மேட்டுக்குடிகளால்தான் உலகமே கெட்டுக்கிடக்கின்றது.

 

ஏன் நீங்க என்ன மேட்டு குடியா?

Link to comment
Share on other sites

 அவர் சொன்னதில் எந்த தப்புமில்லை, இந்த மோட்டு பகட்டு மேட்டுக்குடிகளால்தான் உலகமே கெட்டுக்கிடக்கின்றது.

 

ஏன் நீங்க என்ன மேட்டு குடியா?

 

ஏன் ஐயா உங்களுக்கு அவர் சொன்ன மாதிரி உறுஞ்சிப் பார்த்ததால் போதை தலைக்கேறுகிறதா?

 

 

நான் மேட்டுக்குடி என்று எண்ணினால் அதை கருத்துக்களத்தில் வெளிப்படையாக நாணமில்லாமல் கேட்போருக்கு அவர் எழுதியது என்ன என்பது உணர்வு நரம்புகளில் இறங்க கூடிய விவகாரமா?

 

தனிபட்ட விபரத்தை யாழில் திரிகளில் கேட்ககூடாது என்ற என்பதை அறியாமல் எப்படி கருத்து எழுத முன் வரலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்காக என்றாலும் போராடுகிறார்களே என்று ஆறுதல் அடைவதே நல்லது!

 
எமக்காக போராடவில்லை என்பதற்காக எதற்காகவும்  போராடாதீர்கள் எப்படி சொல்ல முடியும்? அவர்களுடைய உணர்வு தூண்டப்படும்போது அவர்கள் போராடுகிறார்கள். அவர்களுடைய உணர்வு அவர்களுடைய பிறப்புடன் இனத்துடன் உந்தி போவதாகும்.
 
தமிழ்நாட்டிற்கு இழுத்து வந்து சீலை கட்டி மெழுகி பூசுவது தமிழர்கள்தானே?
தமிழர்கள் எதையும் செய்யமாட்டார்கள் அல்லது செய்ய முனையும்போது பத்திரிகைகளுக்கு கொஞ்சம் காசை எறிந்தால் எமக்கு சார்பாக எழுதிவிட்டு போகிறார்கள் என்ற துணிவில்தான் தமிழ் நாட்டில் இருந்து கொண்டே தமிழர் கலாச்சாரங்களுக்கு எதிராக தமிழர்களுக்கு எதிராக கருத்து சொல்கிறார்கள்.
இது தமிழர்களுடைய தப்பா? அவர்களுடைய புத்திசாலித்தனமா?
 
ஈழம் எரிந்து கொண்டிருந்த போது ............ சிங்கள தூதுவராலயம் பத்திரிக்கை காரரை அழைத்து கொஞ்சம் காசை தூக்கி எறிந்த்தது எல்லா நாயும் அதை கவ்விக்கொண்டு வந்துச்சு. 
 
ராஜீவ் காந்தி கொல்லபட்ட  நேரம் ஏன் ஒரு பத்திரிக்கை  கூட ராஜீவ் ஆடிய கொலை வெறி ஆட்டத்தை பற்றி ஒரு வார்த்தை எழுதவில்லை? பஞ்சாப்பில் வெடி கொளுத்தி ஆடினார்கள்.
 
மகிந்த தூக்கி எறிந்த காசுக்கு யாழ்பாணம் போய்  சினிமா ஆடி வந்த அசின். மகிந்த  கொடுத்த பணத்தில் ஒரு சிறிய தொகையை தூக்கி எறிந்த்ததும். தமிழ் நாட்டின் இளைய தளபதி அப்படி கவ்விக்கொண்டு தனது படத்திலேயே நடிக்கலாமே என்று. நடித்தும் காட்டினார். அசினை தமிழ் சினிமாவில் இருந்தது  தள்ளி வைக்க வேண்டும் என்ற போராட்டம் அதனுடனேயே இத்து போனது.
 
சிங்களவன் இந்த அடி அடித்தும் திருந்தாத தமிழன் இனியும் திருந்துவான் என்று  நம்பவில்லை.   
அடுத்தவர்களை நாம்   பொழுது போக்கிற்கு திட்டவேண்டியதுதான்.
Link to comment
Share on other sites

 
மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது.

 

நான் எழுதிய தமிழ் உங்களுக்கு விளங்கிக்கொள்ள அவ்வளவு கடுமையாக இருக்கா?

 

எதற்காக நான் எழுதியதில் இருந்து விலத்திப் போகிறீர்கள்.

 

நான் எழுத்தியதற்கு பதில் இல்லாவிட்டால் சும்மா போக கஸ்டமாக இருக்கா?

 

எங்கே கண்டு பிடித்தீர்கள் "உங்களை பெருத்த நடுநிலை வாதியாக எண்ணும்". இதே எழுந்தமான கருத்துக்களையே தான் நீங்கள் மேட்டுக்குடிகளை பற்றியோ அல்லது சாமானியமானவர்களை பற்றியோ வைத்துகோள்ளுகிறிகள் என்பதையா சொல்ல வருகிறீர்கள்.

 

நடு நிலைமையாக எழுத முயன்றால் "பெருத்த நடுநிலை வாதியாக எண்ண" வேண்டி வருமா?

 

பெண்களை தேடி உற்றுப்பார்த்து வலிப்பு தேடுவது சரி என்று வாதாடும் கூட்டத்தை தங்களுக்கு அருகில் யாராவது சேர்த்துகொள்ள மறுத்தால் அதில் என்ன தப்பு. இதை மேட்டுக்குடி மட்டும் தான் செய்கிறதா? சமானிய பெண்கள் சேலை கட்டுவதில்லையா? இந்த போக்கிரிகளுக்கு தேவைப்படலாம் என்று காலில் செருப்பு அணிவதில்லையா? என்ன சமானிய பெண்கள் இவற்றுக்கு விட்டுதருகிறார்கள்,  மேட்டு குடி பெண்கள் வெளியே கலைத்துவிடுகிறார்கள் என்பதா வாதம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நான் எழுதிய தமிழ் உங்களுக்கு விளங்கிக்கொள்ள அவ்வளவு கடுமையாக இருக்கா?

 

எதற்காக நான் எழுதியதில் இருந்து விலத்திப் போகிறீர்கள்.

 

நான் எழுத்தியதற்கு பதில் இல்லாவிட்டால் சும்மா போக கஸ்டமாக இருக்கா?

 

எங்கே கண்டு பிடித்தீர்கள் "உங்களை பெருத்த நடுநிலை வாதியாக எண்ணும்". இதே எழுந்தமான கருத்துக்களையே தான் நீங்கள் மேட்டுக்குடிகளை பற்றியோ அல்லது சாமானியமானவர்களை பற்றியோ வைத்துகோள்ளுகிறிகள் என்பதையா சொல்ல வருகிறீர்கள்.

 

நடு நிலைமையாக எழுத முயன்றால் "பெருத்த நடுநிலை வாதியாக எண்ண" வேண்டி வருமா?

 

பெண்களை தேடி உற்றுப்பார்த்து வலிப்பு தேடுவது சரி என்று வாதாடும் கூட்டத்தை தங்களுக்கு அருகில் யாராவது சேர்த்துகொள்ள மறுத்தால் அதில் என்ன தப்பு. இதை மேட்டுக்குடி மட்டும் தான் செய்கிறதா? சமானிய பெண்கள் சேலை கட்டுவதில்லையா? இந்த போக்கிரிகளுக்கு தேவைப்படலாம் என்று காலில் செருப்பு அணிவதில்லையா? என்ன சமானிய பெண்கள் இவற்றுக்கு விட்டுதருகிறார்கள்,  மேட்டு குடி பெண்கள் வெளியே கலைத்துவிடுகிறார்கள் என்பதா வாதம்?

 

உங்களுடைய கருத்தையும்..............

 
ஒரு இலங்கை தமிழ் பெண்ணை பற்றி ஒரு செய்தியும் இணைத்திருக்கிறார்கள் அதையும்.............
வாசித்து பாருங்கள்? 
ஏதும் தொடர்பிருக்க என்று பார்ப்போம்.
"பிரிவினையை தூண்டும்" என்ற உங்களுடைய சொல்லாடலுக்கு தான் எனது பதில் கருத்து இருக்கிறது. பிரிவினை எங்கிருந்து வருகிறது? என்ற கேள்விதான் என்னுடையது. 
Link to comment
Share on other sites

ஏன் ஐயா உங்களுக்கு அவர் சொன்ன மாதிரி உறுஞ்சிப் பார்த்ததால் போதை தலைக்கேறுகிறதா?

 

 

நான் மேட்டுக்குடி என்று எண்ணினால் அதை கருத்துக்களத்தில் வெளிப்படையாக நாணமில்லாமல் கேட்போருக்கு அவர் எழுதியது என்ன என்பது உணர்வு நரம்புகளில் இறங்க கூடிய விவகாரமா?

 

தனிபட்ட விபரத்தை யாழில் திரிகளில் கேட்ககூடாது என்ற என்பதை அறியாமல் எப்படி கருத்து எழுத முன் வரலாம்?

 

 உறுஞ்சிப் பார்க்குமளவுக்கா மேட்டுக்குடி இடம் கொடுக்கின்றார்கள், இது எப்ப இருந்து?

 

அவர் கேட்டதில் உங்கள் நாடி நரம்புகள் வெடித்து சிதறி வைத்தியசாலையில் இருந்தா இதை எழுதுகின்றீர்கள்?

 

தனிப்பட்டபட்ட விடயமா, ஏது? மோட்டுகுடிகள் என்பாத? அட நீங்க என்ன குடியாவது இருந்திட்டுபோங்க, இனி உங்கட தனிப்பட்ட விடயத்தை கிளறவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மேட்டுக்குடி, மேட்டுக்குடி என்று கமுக தூண்டல்களை உருவாக்கி பிரிவினையை பற்ற வைத்து வேடிக்கை பார்க்கும் தீய நடத்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது.

 

மேட்டுக்குடியையோ அல்லது காட்டுக்குடியையோ "காமுகக் கண்ணோடு பார்" என்று ஒழித்துவைத்து கருத்தெழுதுவது அசிங்கம். இதற்கு யாழ்க்கள உறவுகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

 

இல்லையேல் காமுக நடத்தையை துண்டும் இந்த கருத்தை நிர்வாகம் நீக்க வேண்டும்!

 

அவருடைய கருத்துக்கு நீங்கள் ஏன் கண் மூக்கு வைக்கிறீர்கள்?

அவர்களை காமுக கண்ணோடு பாருங்கள் என்று அவர் எழுதி உள்ளாரா?
அவர்களை உற்றுப்பாருங்கள்.............. ஒரு அப்பாவி பெண்ணை அவனது காதலனை அடித்து விட்டு  கொடுமை செய்யும் அந்த வக்கிர குணம்  எங்கிருந்து ஊற்றடுக்கிறது? என்பது தெரியும் என்றுதான் எழுதி இருக்கிறார்.
 
இதற்குள் ஆட்டுகுடியை கொண்டுவந்தவர் நீங்கள்தான். 
அடுத்தவனை சுரண்டி வாழும் கும்பலின் அதிபதியாக சுகாசசினி பல முறை தன்னை அடையாள படுத்தி இருக்கிறார். அப்பாவி மனிதர்களை  சுரண்டும் ஒரு மிருக கும்பல் அது.........
Link to comment
Share on other sites

உங்களுடைய கருத்தையும்..............

 
ஒரு இலங்கை தமிழ் பெண்ணை பற்றி ஒரு செய்தியும் இணைத்திருக்கிறார்கள் அதையும்.............
வாசித்து பாருங்கள்? 
ஏதும் தொடர்பிருக்க என்று பார்ப்போம்.
"பிரிவினையை தூண்டும்" என்ற உங்களுடைய சொல்லாடலுக்கு தான் எனது பதில் கருத்து இருக்கிறது. பிரிவினை எங்கிருந்து வருகிறது? என்ற கேள்விதான் என்னுடையது. 

 

நீங்கதான் out of context எழுதிநீர்கள் என்றுதான் நானும் சொன்னேன் இல்லையா?

Link to comment
Share on other sites

அவருடைய கருத்துக்கு நீங்கள் ஏன் கண் மூக்கு வைக்கிறீர்கள்?

அவர்களை காமுக கண்ணோடு பாருங்கள் என்று அவர் எழுதி உள்ளாரா?
அவர்களை உற்றுப்பாருங்கள்.............. ஒரு அப்பாவி பெண்ணை அவனது காதலனை அடித்து விட்டு  கொடுமை செய்யும் அந்த வக்கிர குணம்  எங்கிருந்து ஊற்றடுக்கிறது? என்பது தெரியும் என்றுதான் எழுதி இருக்கிறார்.
 
இதற்குள் ஆட்டுகுடியை கொண்டுவந்தவர் நீங்கள்தான். 
அடுத்தவனை சுரண்டி வாழும் கும்பலின் அதிபதியாக சுகாசசினி பல முறை தன்னை அடையாள படுத்தி இருக்கிறார். அப்பாவி மனிதர்களை  சுரண்டும் ஒரு மிருக கும்பல் அது.........

 

 

அவர் எழுத வந்தை நீங்கள் மழுப்ப வேண்டியதேவை என்ன? அவர்களை உற்றுபார்த்து அந்த ரவுடியின் நிலையை விள்ங்கிக்கொள்ள சொல்லி அவர் எழுத இல்லையா? அந்த அப்பாவிபெண்ணைத்தான் தான் அவர் மேட்டுக்குடியாக பாவனை பண்ணினார் என்பதை மறுத்து எதற்காக அந்த அப்பாவி பெண்ணை உங்களை அறியாமல் மேட்டுக்குடிகள் மீது இருக்கும் வஞ்சத்தை தீர்க்க  அவருடன் சேர்ந்து தூற்றுகிறீர்கள். அவர் சொல்லியிருப்பது அந்த பெண் மேட்டுக்குடி, அவளுக்கு அந்த காடைகள் கொடுத்த தணடணை வேண்டியதே என்பது.

 

 

பஸ்ஸில் காமுகன் செய்ததை யாழில் செய்வோருக்கு அவர்களுக்கு கொடுப்பதை விட வேறு தண்டனைகள் வேண்டுமா?
Link to comment
Share on other sites

 உறுஞ்சிப் பார்க்குமளவுக்கா மேட்டுக்குடி இடம் கொடுக்கின்றார்கள், இது எப்ப இருந்து?

 

அவர் கேட்டதில் உங்கள் நாடி நரம்புகள் வெடித்து சிதறி வைத்தியசாலையில் இருந்தா இதை எழுதுகின்றீர்கள்?

 

தனிப்பட்டபட்ட விடயமா, ஏது? மோட்டுகுடிகள் என்பாத? அட நீங்க என்ன குடியாவது இருந்திட்டுபோங்க, இனி உங்கட தனிப்பட்ட விடயத்தை கிளறவில்லை

 

 

 

 

அவர் சொன்னதில் எந்த தப்புமில்லை, இந்த மோட்டு பகட்டு மேட்டுக்குடிகளால்தான் உலகமே கெட்டுக்கிடக்கின்றது.

 

ஏன் நீங்க என்ன மேட்டு குடியா?

 

உலகம் கெட்டது மேட்டுக்குடிகளால், அதனால்தான் அந்த ரவுடிதனத்தை அந்த அப்பாவிபெண்மீது காட்டுமளவுக்கு கெட்டவர்களானார்கள் என்பது உங்களுடைய விவாதமானால் எனக்கு அதை கேட்டு நரம்பு அறுந்ததோ இல்லையோ ஈரல் எரிஞ்சு போனதுமட்டும் அல்ல மூளையும் எரிஞ்சு போன கருத்துத்துதான் அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எழுத வந்தை நீங்கள் மழுப்ப வேண்டியதேவை என்ன?

 

அவர்களை உற்றுபார்த்து அந்த ரவுடியின் நிலையை விள்ங்கிக்கொள்ள சொல்லி அவர் எழுத இல்லையா?

 

அந்த அப்பாவிபெண்ணைத்தான் தான் அவர் மேட்டுக்குடியாக பாவனை பண்ணினார் என்பதை மறுத்து

 

எதற்காக அந்த அப்பாவி பெண்ணை உங்களை அறியாமல் மேட்டுக்குடிகள் மீது இருக்கும் வஞ்சத்தை தீர்க்க  அவருடன் சேர்ந்து தூற்றுகிறீர்கள்.

 

அவர் சொல்லியிருப்பது அந்த பெண் மேட்டுக்குடி, அவளுக்கு அந்த காடைகள் கொடுத்த தணடணை வேண்டியதே என்பது.

 

 

பஸ்ஸில் காமுகன் செய்ததை யாழில் செய்வோருக்கு அவர்களுக்கு கொடுப்பதை விட வேறு தண்டனைகள் வேண்டுமா?

 

யாழில் எழுதுவதே வீண் என்றுதான் நான் இப்போது எழுதுவதில்லை.

 
நான் என்ன எழுதினேன் என்று எனது கருத்தை அப்படியே தூக்கினார்கள் என்பது எனக்கு இன்னமும் புரியவே இல்லை.
அவர் எழுதியது இன்னமும் இருக்கு. 
அதை நீங்கள் பிழை என்றீர்கள்.
நான் சரியென்றேன். எனது கருத்தை காணவில்லை. அவர்   எழுதியதும் பிழை என்ற உங்கள் கருத்தும் இன்னமும் இருக்கு. 
வெட்டுவொருக்கும்  சிரமம் இல்லை எமக்கும் நேரம் மிச்சம்.
தொடர்ந்தும் நாம் இதை தொடருவதும் சரியானதாக படவில்லை.........
 
அவருடைய கருத்து எனக்கு வேறு விதமாகவும்...........
உங்களுக்கு வேறு விதமாகமும் விளங்குகிறது.
 
அவருடைய கருத்தை பற்றிய நிலை பாட்டை அவர்தான் விளக்க  வேண்டும். நானோ நீங்களோ அவர் இப்படிதான் எழுதியிருப்பார் என்று ஊகம் செய்ய முடியுமே தவிர உண்மை நிலையை எழுத முடியாது. 
 
ஆனால்.........
அதில் கருப்பு சட்டையோடு நிற்பவர்களை உற்று  பார்க்கும் போது. அந்த  பெண்ணை வன்கொடுமை செய்த கும்பலின்  வக்கீர குணத்தை அவர்களிலும் காண முடிகிறது.
இந்த கும்பல் நேரடியாகவே பெண்களை வன்கொடுமை செய்கிறது.
பணத்தை குவிக்க பெண்களை நிர்வாணமாக்கி படமெடுக்கிறது.
தமது இனம் இல்லாதாரை கீழோர் என்று மிதிக்கிறது. மனிதர்களை மனிதராக பார்க்கும் அடிப்படை மனித குணமே இல்லாத ஒரு மிருக கூட்டம். இவர்களின் கண்களில் அதே காடைகளை நான் காண்கிறேன் என்பதே எனது கருத்து. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென சுப்பிரமணிய சுவாமி மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை!

 
இது இன்றைய செய்தி.....
தமிழர்களை எந்த மனித நேயமும் இன்றி கொலை செய்து பெண்களை வன்புணர்ந்து சித்திரவதை செய்த ஒரு கொடியவனை அழைத்து. தமிழர்கள் வாழும் அதே நாட்டின் (இந்தியாவின்) உயர் விருதான பாரத ரத்னா விருதை கொடுக்க வேண்டும் என்று. அதே கும்பலை சேர்ந்த ஒருவன் பேட்டி  கொடுக்கிறான்.
இந்த கும்பல் எத்தனை பெண்களை கொடுமை செய்கிறது?
டெல்லியில் கொடுமை செய்த கும்பலிடம் இருந்து .............. இவர்களை எப்படி பிரிக்க முடிகிறது?
அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
Link to comment
Share on other sites

 

ஆனால்.........
அதில் கருப்பு சட்டையோடு நிற்பவர்களை உற்று  பார்க்கும் போது. அந்த  பெண்ணை வன்கொடுமை செய்த கும்பலின்  வக்கீர குணத்தை அவர்களிலும் காண முடிகிறது.
இந்த கும்பல் நேரடியாகவே பெண்களை வன்கொடுமை செய்கிறது.
பணத்தை குவிக்க பெண்களை நிர்வாணமாக்கி படமெடுக்கிறது.
தமது இனம் இல்லாதாரை கீழோர் என்று மிதிக்கிறது. மனிதர்களை மனிதராக பார்க்கும் அடிப்படை மனித குணமே இல்லாத ஒரு மிருக கூட்டம். இவர்களின் கண்களில் அதே காடைகளை நான் காண்கிறேன் என்பதே எனது கருத்து. 

 

 

 

 

பெண்களுக்கு எதிரான போரை நிறுத்து என்று ஆடை அணிந்துள்ளார்கள்.

 

ஆதிக்க சாதிகளால் தாழ்த்தப்பட்ட பெண்கள் வீதிகளில் அம்மணமாக்கப்பட்ட போதும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபோதும் இந்த அம்புஜங்கள் எங்கே போனார்கள்? அவை இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த லட்சணத்தில் எங்கே ஈழத்தமிழருக்காக குரல்கொடுப்பது? கொல்லப்பட்ட அறுநூறுக்கும் மேற்பட்ட மீனவர்களுக்காக வீதியில் இறங்கமறுத்தவர்கள், கூடங்குளம் அணு உலையை தடுக்க மறுப்பவர்கள், ஆனால் இவர்கள்தான் இவர்கள் சிந்தனை முறைதான் இந்தியா என்பதை இயக்கும் மைய இயங்கு சக்தி. இவர்களை உற்றுப்பார்த்தால் தான் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட அந்த ஆண்களின் மனதை புரிந்துகொள்ள முடியும்.

 

ஏன்தான் தொடந்து திரிக்க வேண்டும். அந்த T சேட் அணிந்த சிறுமிகளையுமா சேர்த்து  இழுக்க வேண்டும்?

 

இந்த பெண்கள் பாலியியல் வன்முறைகளை எதிர்த்துப் போராடுகிறார்கள். (யாருக்காகவும் இருக்கட்டும்-கிந்தியருக்காக மட்டுமாக  இருக்கலாம், மனித குலம் முழுவதற்காவும்  இருக்கலாம்). நமக்க போராடவில்லை என்பது உண்மையும், ஆதங்கத்துக்குரியதும்.

 

 

இந்த நடிகைகளின் விளம்பர தன்மைகளை சிலர் வடிவாக விபரித்துத்தான் இருக்கிறார்கள். அதன் மேல் போவது எதற்கு?

 

 

இதே கருத்தாளன் ஈழத்தில் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு சட்டத்தை திருத்தி பாலியலை ந்டத்தைகளை சட்டப்படியான வியாபாரம் ஆக்கவேண்டும் என்ற கருத்திலும் பலவற்றை சொல்லியிருக்கிறார். 

 

 

Link to comment
Share on other sites

ஏன்தான் தொடந்து திரிக்க வேண்டும். அந்த T சேட் அணிந்த சிறுமிகளையுமா சேர்த்து  இழுக்க வேண்டும்?

 

இந்த பெண்கள் பாலியியல் வன்முறைகளை எதிர்த்துப் போராடுகிறார்கள். (யாருக்காகவும் இருக்கட்டும்-கிந்தியருக்காக மட்டுமாக  இருக்கலாம், மனித குலம் முழுவதற்காவும்  இருக்கலாம்). நமக்க போராடவில்லை என்பது உண்மையும், ஆதங்கத்துக்குரியதும்.

 

 

 

இந்த நடிகைகளின் விளம்பர தன்மைகளை சிலர் வடிவாக விபரித்துத்தான் இருக்கிறார்கள். அதன் மேல் போவது எதற்கு?

 

 

இதே கருத்தாளன் ஈழத்தில் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு சட்டத்தை திருத்தி பாலியலை ந்டத்தைகளை சட்டப்படியான வியாபாரம் ஆக்கவேண்டும் என்ற கருத்திலும் பலவற்றை சொல்லியிருக்கிறார். 

 

உங்கள் திரிப்புகளுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. நான் எங்கேயும் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு சட்டத்தை திருத்தி பாலியல் நடத்தைகளை சட்டப்படியான வியாபாரமாக்கவேண்டும் என்று கூறவில்லை.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111601

 

இத்திரியில் நீங்கள் கூறுவது சார்ந்து எழுதப்பட்ட எனது இரு கருத்துக்கள் இருக்கின்றது. தேவைப்படின் வாசித்து சரிபார்த்துக்கொள்ளவும்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113699&hl=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95

 

இத்திரியில் உள்ள கருத்துக்களையும் புரிந்துகொள்ளவும்.

 

 

ஆதிக்க சாதிகளால் தாழ்த்தப்பட்ட பெண்கள் வீதிகளில் அம்மணமாக்கப்பட்ட போதும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபோதும் இந்த அம்புஜங்கள் எங்கே போனார்கள்? அவை இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த லட்சணத்தில் எங்கே ஈழத்தமிழருக்காக குரல்கொடுப்பது? கொல்லப்பட்ட அறுநூறுக்கும் மேற்பட்ட மீனவர்களுக்காக வீதியில் இறங்கமறுத்தவர்கள், கூடங்குளம் அணு உலையை தடுக்க மறுப்பவர்கள், ஆனால் இவர்கள்தான் இவர்கள் சிந்தனை முறைதான் இந்தியா என்பதை இயக்கும் மைய இயங்கு சக்தி. இவர்களை உற்றுப்பார்த்தால் தான் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட அந்த ஆண்களின் மனதை புரிந்துகொள்ள முடியும்.

 

இவ்வாறான பாலியல் சம்பவம் ஒன்றும் இந்தியாவில் புதிதில்லை. இவ்வாறான கொடுமைகளுக்கும் என்னும் ஏராளமான கொடுமைகளுக்கும் தீர்வுகளை காணமுடியாத நிலைக்கு இந்த ஆதிக்கச் சக்திகளே காரணமாக இருக்கின்றனர். சட்டங்களிலோ அதிகாரப்பகிர்வுகளிலோ ஆட்சிமுறைகளிலோ மாற்றத்தை கொண்டுவாரதவண்ணம் இந்தியா என்னும் மாயத் தேசீயத்தை ஆரத்தழுவி அதில் குளிர்காய்ந்துகொண்டிருக்கும் குள்ளநரிக் கூட்டம் இவர்கள். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண் சிசுக்கள் கொல்லப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான தலித் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். சொல்லெண்ணா துயரம் இந்தியா என்ற மாயப்போர்வைக்குள் நடந்தேறுகின்றது. இதை கட்டிக்காப்பவர்கள் மறுபுறம் இவர்களே. இவர்களின் மாபெரும் தவறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அந்த ஏழுபேரின் மீது போட்டுவிடுவதால் இவர்கள் சுற்றவாளிகளாகிவிடமுடியாது. அந்த ஏழு கயவர்களுக்கும் இருந்த குருர மனது இவர்களிடமும் இருக்கின்றது. அவர்கள் நேரடியாகச் சம்மந்தப்பட்டவர்கள் இவர்கள் மறைமுகமான காரணகர்த்தாக்கள். அவர்கள் குற்றத்தை துணிந்து செய்யக் கூடிய ஒரு தளத்தை என்றும் கட்டியாழ்பவர்கள். ஒரு குற்றச் சம்பவத்துக்கு ஓராயிரம் குற்றங்கள் நடப்பதற்கு காரணமான ஆதிக்கச் சிந்தனை கொண்ட ஒரு சுயநலக் கூட்டம் குரல்கொடுத்து தன்னை நியாயப்டுத்தும் சூழலில் வல்லுறவில் ஈடுபட்ட ஆண்களின் மனதுடன் இவர்கள் எனது கருத்தில் சம்மந்தப்படுத்தப்படுகின்றனர்.

Link to comment
Share on other sites

உங்கள் திரிப்புகளுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. நான் எங்கேயும் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு சட்டத்தை திருத்தி பாலியல் நடத்தைகளை சட்டப்படியான வியாபாரமாக்கவேண்டும் என்று கூறவில்லை.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111601

 

இத்திரியில் நீங்கள் கூறுவது சார்ந்து எழுதப்பட்ட எனது இரு கருத்துக்கள் இருக்கின்றது. தேவைப்படின் வாசித்து சரிபார்த்துக்கொள்ளவும்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113699&hl=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95

 

இத்திரியில் உள்ள கருத்துக்களையும் புரிந்துகொள்ளவும்.

 

 

 

இவ்வாறான பாலியல் சம்பவம் ஒன்றும் இந்தியாவில் புதிதில்லை. இவ்வாறான கொடுமைகளுக்கும் என்னும் ஏராளமான கொடுமைகளுக்கும் தீர்வுகளை காணமுடியாத நிலைக்கு இந்த ஆதிக்கச் சக்திகளே காரணமாக இருக்கின்றனர். சட்டங்களிலோ அதிகாரப்பகிர்வுகளிலோ ஆட்சிமுறைகளிலோ மாற்றத்தை கொண்டுவாரதவண்ணம் இந்தியா என்னும் மாயத் தேசீயத்தை ஆரத்தழுவி அதில் குளிர்காய்ந்துகொண்டிருக்கும் குள்ளநரிக் கூட்டம் இவர்கள். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண் சிசுக்கள் கொல்லப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான தலித் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். சொல்லெண்ணா துயரம் இந்தியா என்ற மாயப்போர்வைக்குள் நடந்தேறுகின்றது. இதை கட்டிக்காப்பவர்கள் மறுபுறம் இவர்களே. இவர்களின் மாபெரும் தவறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அந்த ஏழுபேரின் மீது போட்டுவிடுவதால் இவர்கள் சுற்றவாளிகளாகிவிடமுடியாது. அந்த ஏழு கயவர்களுக்கும் இருந்த குருர மனது இவர்களிடமும் இருக்கின்றது. அவர்கள் நேரடியாகச் சம்மந்தப்பட்டவர்கள் இவர்கள் மறைமுகமான காரணகர்த்தாக்கள். அவர்கள் குற்றத்தை துணிந்து செய்யக் கூடிய ஒரு தளத்தை என்றும் கட்டியாழ்பவர்கள். ஒரு குற்றச் சம்பவத்துக்கு ஓராயிரம் குற்றங்கள் நடப்பதற்கு காரணமான ஆதிக்கச் சிந்தனை கொண்ட ஒரு சுயநலக் கூட்டம் குரல்கொடுத்து தன்னை நியாயப்டுத்தும் சூழலில் வல்லுறவில் ஈடுபட்ட ஆண்களின் மனதுடன் இவர்கள் எனது கருத்தில் சம்மந்தப்படுத்தப்படுகின்றனர்.

 

நாமும் செய்திகள்தான் வாசிக்கிறோம். இலங்கையில் பௌத்த மேட்டுக்குடிகளின் பாலில் வக்கிரங்கள் தான் உலகில் பெரியது. அதற்கு வக்காலத்து வாங்கும், அதை திசை திரும்பும்  முயற்சிகளில் யாரும் தூங்கிப் போய்விட மாட்டார்கள். திரும்ப திரும்ப எதையாவது எழுதி விட்டு அதிலிருந்து வெளியேற முடியாமல் போனவுடன் நான் அதை எழுதவில்லை என்பது வழக்கம்.  

 

அரசுக்காக எழுதுவோர், அரசை எதிர்ப்போரின் மனத்தில் போடுவதற்கு கள்ளம் வைத்து எழுதுவதும், அவை பிடிபடும் போது பொருளை மாற்ற முயல்வதும் யாழில் மட்டும் அல்ல, எல்லா தமிழ் ஊடகங்களிலும்தான் காணப்படுகிறது. இவற்றை செய்வோரையும் பலரும் அடையாளம் கண்டுதான் வைத்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு இப்படி கஸ்டப்பட்டு ஒழித்து செருகி எழுத்திவிட்டு கஸ்டப்பட்டு தப்பி ஓடவேண்டியதேவை வருவதில்லை.  

 

திசை திருப்பும் முயற்சி உண்மையில் எழுத வந்த கதையை விட வக்கிரம் கூடியதாக இருக்கிறது. (அதை கூட இரட்டை கருத்தில் எழுதியோர் செய்ய வரவில்லை. அவர்கள் இன்னமும் ஒழித்துத்தான் எழுதுகிறார்கள்) ஒரே ஒரு பிராமணப் பெண் படத்தில் நிற்பதாக யாழ் உறவு ஒன்றால் அடையாளம் கணப்ட்டப்பட்டவுடன் ஓடி வந்து படத்தில் T-சேட்டுடன் நிற்கும் அடையாளம் காணப்படத பாலகன்கள் வரையிலும் வஞ்சம் தீர்க்கும் வக்கிரத்தனம் வளர்ந்த அப்பாவி பெண்ணை சித்திர வதை செய்ததிலும் பார்க்க மோசமான நடத்தை. 

 

வன்னியிலும் தமிழ் ஈழத்திலும் பௌத்த மேட்டுக்குடிகள் பாலியல் வக்கிரங்கள் செய்து முடிய சித்திர வதை செய்து, செய்ததை மறுக்க வைக்கிறார்கள். இந்தியாவில் அவளின் காதலன் உண்மையை வெளியிட கூடியதாக இருந்த்து. இலங்கையில் அதற்காக போராடினால் பௌத்த மேட்டிக்குடிகளினால் தண்டிக்க படுகிறார்கள்.  இந்தியாவில் போராட்டத்தை  சமாதனம் பேசிக்கூடி நிறுத்த முடியவில்லை. இலனகையின் தமிழ் மேட்டுக்குடி மந்திரி கூட இந்த அபலைகள் ஆக்கபட்டவர்களை கிளிநொச்சியில் போய் பார்க்க முடியவில்லை. ஆனால்இந்தியாவில் மந்திரி பதவி விலவேண்டிய நிலை. இந்தியாவில் சட்டம் எந்த இடத்திலும் மேட்டுக்குடிகள் பாலியல் வக்கிரம் செய்யலாம் என்று இல்லை. நீலிக்கண்ணிர் வடித்து திசை திருப்ப சரியான சம்பவம் ஒன்றை தேட முடியவில்லை இவர்களுக்கு. அதுதான் பரிதாபம்.நாமுன் செய்திகள் படிக்கிறோம். பௌத்த மேட்டுக்குடிகள் தொடந்து காப்பற்றபட்டதினால் இலங்கை அரசு ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரம் வரை சென்றிருக்கிறது. 

 

இலங்கையில் பௌத்த மேட்டுக்குடிகள் சட்டத்தை திருத்தினால் செய்தவையை மறைக்கலம் என்று வக்காலத்து வாங்கியவர்கள் அவற்றை மறைக்க முடியாது. அந்த நிலையில் இந்தியாவில் மேட்டு குடிகளினால் சட்டத்தை திருத்த முடியாத நிலமை இருக்கிறது என்று நீலிகண்ணிர் வடித்தால் யாரும் நம்ப மாட்டார்கள். பௌத்த மேட்டுக்குடிகள் தாங்களின் வக்கிரம் முடிய கொலை செய்து எறிந்தாலும் கண்டு பிடிக்கலாம் என்று நினைத்து குண்டு வைத்து தடம் அளிப்பது ஏதும் இரகசியம் அல்ல்.

 

திரியை திசை திருப்பி இருக்க வேண்டிய தேவையை பௌத்த மேட்டுக்குடிகளும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் சர்வாதிகாரிகளும் தான் தேவைப்படுகிறது. பௌத்த மேட்டுக்குடிகளை மறைக்க டெல்லி மேட்டுகுடிகளின் உதாரணம் நமக்கு தேவையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

188759_191603780979580_1639414404_n.jpg

 

 ஒரு நாட்டுக்குள்ள மாநிலங்களிற்கு இடையில் இந்த வித்தியாசம் இவர்கள் எப்படி ஈழத்தமிழரை பற்றி கவலை கொள்வார்கள் ?  :rolleyes:
 
தமிழன் எங்கு வாழ்ந்தாலும் அவனின் நிலை ஒன்றுதானா ? 
 
இந்த நிலையை மாற்ற தமிழனுக்கு ஒரு நாடு அவசியம்.
Link to comment
Share on other sites

தமிழர்களை தலை நிமிர்த்தி வைத்திருந்தார் எங்கள் தேசியத்தலைவன் 2009 மே வரைக்கும் அதன்  பின்பு நிலைமை மாறிவிட்டது இப்போது எது நடந்தாலும் கேட்க யாரும் அற்ற அனாதைகள் போல் தமிழன் நிலை மாறியுள்ளது மீண்டும் தமிழன் தலை நிமிரும் காலம் வரும்வரைக்கும் இப்படித்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்களை தலை நிமிர்த்தி வைத்திருந்தார் எங்கள் தேசியத்தலைவன் 2009 மே வரைக்கும் அதன்  பின்பு நிலைமை மாறிவிட்டது இப்போது எது நடந்தாலும் கேட்க யாரும் அற்ற அனாதைகள் போல் தமிழன் நிலை மாறியுள்ளது மீண்டும் தமிழன் தலை நிமிரும் காலம் வரும்வரைக்கும் இப்படித்தான் இருக்கும்.

 

நூற்றுக்கு நூறு உண்மை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.