Jump to content

"ஆதி"ன்னா.....அட்டகாசம் :)


Recommended Posts

கன நாட்களுக்குப்பிறகு ஆதி வந்திருக்கேன்...

 

அட்டகாசம் அதிகமா இருக்கும் கூட்டுச்சேர்ந்து கும்மாளம் அடிக்க மீண்டும் அடர் அவை கூட உள்ளது. பலவீனமான இதயம் உள்ளவர்கள் இந்த அடர்அவைப்பக்கம் வந்து ஆதியிடம் கடிவாங்கி அழவேண்டாம் என்பதை ஆதி ஆரம்பத்திலேயே சொல்லிக்கிறேன்.... பின்னாடி ஆரேனும் கண்ணைக்கசக்கிட்டு மட்டுக்களுக்கு கடிதம் போட்டு ஆதியின் வாலை நறுக்க ஏற்பாடு செய்யக்கூடா....

 

அழுவான் குஞ்சுகளுக்கு ஆதியின் கொம்பனியில் அட்டகாசம் பண்ண அனுமதி கிடையாது. தெம்பான தும்பியின் காதிற்குள் தும்பு நுழைக்கிற கரப்பான் பூச்சிகளுக்கு மட்டும்தான் வேக்கன்சி இருக்கு...

 

கங்காருக்குட்டிகள் வெல்கம்....

 

ஆதியின் பேச்சில் ஆரேனும் நொந்து நூலான ஆதிக்கு தனிமடலில ஆரும் பாக்காம எழுதிவிடுங்கோ....

 

 

சரி ஆரம்பிப்போமா... இது கொம்பிச்சனத்திற்காக :lol: :lol: :D

 

 

Link to comment
Share on other sites

வணக்கம் ஆதிவாசி.. என்ன கனகாலத்துக்குப் பிறகு.. :rolleyes:

 

இணைப்பு நல்லா இருக்கு.. ஆனால் ஏற்கனவே ஞான் பார்த்திட்டுண்டு.. :D

 

 

Link to comment
Share on other sites

வணக்கம் திருடங்குவார்

அஞ்ஞாத வாசம் முடிஞ்சி அரசாள வந்திட்டமாக்கும்..

 

நிம்மள் பார்த்துண்டு நம்மளுக்கு தெரியுமண்டி

டங்குவாரை கழட்டிக் கொடுப்பா சித்த நேரத்தில கங்காருக்குட்டிகள் இவ்லோகத்தில சஞ்சரிக்கிறச்சே மாட்டிவிட்டிடணும்..

 

 

 

திரு . டன்+குவார் = திருடங்குவார் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசி காட்டுவாசியாக குடும்பம் குட்டிகளாக இருக்கின்றதால் ஆடிகொருக்கால், அமாவாசைக்கொருக்கால் பெருநாள்களில்தான் வருகின்றார். குட்டிகளை பற பற என்று சொல்லிக் கலைத்துவிட்டு அடிக்கடி வரலாமே.!

Link to comment
Share on other sites

கங்காருக்குட்டி நாட்டில ஆதிவாசிகள் இருக்காங்க ஓய்.. :wub: அவாகிட்ட ஜாஸ்தி டங்குவாருங்க இருக்குமோய்.. :D

 

Australian%20Aboriginals%202.jpg

Link to comment
Share on other sites

ஆதிவாசி காட்டுவாசியாக குடும்பம் குட்டிகளாக இருக்கின்றதால் ஆடிகொருக்கால், அமாவாசைக்கொருக்கால் பெருநாள்களில்தான் வருகின்றார். குட்டிகளை பற பற என்று சொல்லிக் கலைத்துவிட்டு அடிக்கடி வரலாமே.!

 

ஐயய்யோ ஐயய்யோ ஆராரோ அட அசட்டுபய புள்ள ஆராரோ

ஆதிக்குச் சேதாரம் போதாதோ தொப்பிச் கிறுக்கனே துண்ணாதே

 

குட்டிகள் எங்கும் பறக்காதாம் - என்னைக்

கும்மி அடிக்குது சிரிக்காதேம் :(

 

றக்கையை வளர்த்தேன் நான் பறக்க - அட

றவுண்டு போட்டு அடைச்சிட்டாக...

 

ஐயய்யோ ஐயய்யோ ஆராரோ அட அசட்டுப்பய புள்ள ஆராரோ

 

flymonk.jpg

Link to comment
Share on other sites

கங்காருக்குட்டி நாட்டில ஆதிவாசிகள் இருக்காங்க ஓய்.. :wub: அவாகிட்ட ஜாஸ்தி டங்குவாருங்க இருக்குமோய்.. :D

 

Australian%20Aboriginals%202.jpg

 

இவங்க டங்குவார் கட்டினாப்பல தெரியலையே... :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி... டி ராஜேந்தர் கூட.. கூட்டுச் சேர்ந்திட்டுப் போல. எதுகை மோனை எல்லாம் இலக்காரமா இருக்கு..!

 

நல்ல வரவு ஆதி.. பட் வன் திங்.. ஏற்கனவே ஆதிட வாலுக்கு ஆதியே ஆப்படிச்ச வீடியோக்கள் இங்க இருக்கென்று நினைவில இருக்கட்டும். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆதி அந்தப்புரத்துக்கு விடுமுறையோ :lol:

Link to comment
Share on other sites

என்ன ஆதி அந்தப்புரத்துக்கு விடுமுறையோ :lol:

 

அடுப்படிப்பூனை இப்பிடியெல்லாம் பப்ளிக்கா தொங்கவிடக்கூடா.... <_<

Link to comment
Share on other sites

உங்கள் மீள்வரவினால் காடா கிடந்த களம் சிறக்கட்டும் .........மீண்டும் கண்டத்தில் மகிழச்சி ஆதி ...

Link to comment
Share on other sites

ஆதி... டி ராஜேந்தர் கூட.. கூட்டுச் சேர்ந்திட்டுப் போல. எதுகை மோனை எல்லாம் இலக்காரமா இருக்கு..!

 

நல்ல வரவு ஆதி.. பட் வன் திங்.. ஏற்கனவே ஆதிட வாலுக்கு ஆதியே ஆப்படிச்ச வீடியோக்கள் இங்க இருக்கென்று நினைவில இருக்கட்டும். :lol::D

 

ஆதிக்குத் தேவையில்லை நோட்டு

அதனால தேவையில்லை டி. ராஜேந்தர் கூட்டு

ஆதி  எழுதும் பார் அழகான பாட்டு

 தம்பி அதில எதுகை மோனை எப்பவும் நீட்டு

 

ஹாய் தோஸ்து இன்னாப்பா அல்லாரையும் தேடிப் பாட்டு போட்டு கலாய்கிறே நம்மளத் தேடலையே....ஓ... ஒருவேளை பொண்ணுங்களா இருந்தாத்தான் அதிகம் தேடுவாய்ங்களோ?!!! :unsure:

 

ரூட்டே சரியில்ல மாமு..

 

சரி சரி ஆதி தாங்கிக்கிறேம்பா.. இந்த ஆப்படிக்கிற ரேஞ்சில வச்சிருக்கிறதை கற்பூரம் காட்டிக் கொளுத்திப்போட்டு அதில குதித்து அப்படியே சாம்பலாகும் அல்லது சாம்பாராகும்... :lol::D

Link to comment
Share on other sites

உங்கள் மீள்வரவினால் காடா கிடந்த களம் சிறக்கட்டும் .........மீண்டும் கண்டத்தில் மகிழச்சி ஆதி ...

 

காணாதப்போ சோகமா இருந்தமாதிரி எழுதினா நம்பிடுவமாக்கும்...ஆமா உங்களுக்கு ஆதியைத் தெரியுமா?

 

ஆதி ஒரு கிறுக்குங்கண்ணா எங்க எப்ப கடிக்குமுன்னு அவனவன் எட்டிப்பாக்கப்பயப்படுவான்க தைரியவான்கள் அல்லது ஆதியில் கோணல்யோசனைக் கோமான்கள் மட்டுந்தான்  இங்கின உலாவுவானுங்க.... <_<

 

ஆதியோட ரீமில சேர பெரிசா ஒன்றும் செய்யத்தேவையில்லை. சுள்ளிகள் பொறுக்கி தொட்டில் கட்டத் தெரியவேணும். சரக்கட்டையோட சேர்ந்து நடக்கத் தெரியவேணும். பாம்புங்குத் தோடு குத்தவேணும். :lol::D

 

இதையெல்லாம் கச்சதமா செஞ்சா அடர் அவை திலகங்களில ஒருத்தர் ஆகலாம்.. :icon_idea:

Link to comment
Share on other sites

ஆதி தாவி விளையாடின வீடு...

 

படுபாவிங்க காதலை சேரவே விடமாட்டாங்கப்பா..... ஒவ்வொரு நாளும் இந்தப் பெருமூச்சைப்பார்த்தே ஆதி இளைச்சுப் பேயிட்டேம்பா..... பசுமைப்புரட்சி செய்யிற ஆட்கள் இப்பிடித்தள்ளித் தள்ளி நட்டு சாகடிப்பதை வன்மையாக ஆதி அணி கண்டிக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்தமா நிண்டமா இருந்தமா யாழில் என்று தொடர்ந்து இருக்கவேணும் அதை விட்டுபோட்டு சும்மா கொப்பு தாவக்கூடாது ....:D

Link to comment
Share on other sites

ஏய் ஆதிவாசி..கொஞ்சம் அடக்கி வாசி .. :lol:

 

இவரை கூட்டாளி சனியன் பிரடிப்பக்கமா பாத்திட்டான்போல இருக்கு..... :D

 

ஆதிவாசி அடக்கிவாசிக்கவேணுமா?

 

வாசிக்கு அடங்கத் தெரியாது - ஆதி

வாசிக்கும் அடக்கம் புடிக்காது.

ஹையய்யோ ஹையய்யோ ஹையய்யோ - அட

ஹையய்யோ ஹையய்யோ ஹையய்யோ

காசிக்குப் போயி வந்திட்டேனே - இப்போ

காஞ்சனமாலை கூப்பிடுறா....... :wub:

Link to comment
Share on other sites

வந்தமா நிண்டமா இருந்தமா யாழில் என்று தொடர்ந்து இருக்கவேணும் அதை விட்டுபோட்டு சும்மா கொப்பு தாவக்கூடாது .... :D

 

வந்தமா நிண்டமா இருந்தமா அப்பிடியே யாழிலேயே தொங்கினமா எண்டு இருக்கணுமா? :lol:

ஹாய் ஜெனரல் கங்காரு புட்ஸ் கௌ ஆ யூ ?

 

புத்து சேர்ர கூட்டம் சுத்தமா சரியில்லை முந்தி சாயி...இப்ப கல்லேலோயாவா? ஏம்பா ஏற்கனவே வெள்ளரசி ஞானம் பத்தாதோ? :lol: :lol: :lol:

 

 

படையாச்சி உடையார் முடையாட்சி பெற்ற தடைக்காட்சியை இங்கு ஒட்டி நான் அதை முட்டி இப்போது திட்டிக் கொண்டிருக்கிறேன்..... :lol:  பார்க்க முடியா படம்காட்டியை நீக்குமய்யா

 

 

 

mad-no-smiley-emoticon.gif

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆதிக்குத் தேவையில்லை நோட்டு

அதனால தேவையில்லை டி. ராஜேந்தர் கூட்டு

ஆதி  எழுதும் பார் அழகான பாட்டு

 தம்பி அதில எதுகை மோனை எப்பவும் நீட்டு

 

ஹாய் தோஸ்து இன்னாப்பா அல்லாரையும் தேடிப் பாட்டு போட்டு கலாய்கிறே நம்மளத் தேடலையே....ஓ... ஒருவேளை பொண்ணுங்களா இருந்தாத்தான் அதிகம் தேடுவாய்ங்களோ?!!! :unsure:

 

ரூட்டே சரியில்ல மாமு..

 

சரி சரி ஆதி தாங்கிக்கிறேம்பா.. இந்த ஆப்படிக்கிற ரேஞ்சில வச்சிருக்கிறதை கற்பூரம் காட்டிக் கொளுத்திப்போட்டு அதில குதித்து அப்படியே சாம்பலாகும் அல்லது சாம்பாராகும்... :lol::D

 

 ஆதி போதும் போதும்.. புலம்பல் போதும்..

 

இந்த ஆட்டமெல்லாம் இங்க மட்டும் தான். ஆத்துக்காரி முன்னால அடுப்படியில.. அமுசடங்கமா இருக்கிற சங்கதி ஊருக்கே தெரியுமப்பா. ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா வந்தால் போல பழைய சங்கதிகள் மறந்திடுமா என்ன..??!

 

பொண்ணு பிள்ளைங்க.. குடும்பம் குட்டின்னதும்.. களத்தை விட்டே ஓடிட்டாங்களா.. அதுதான்.. எனி ஆன்ரிகளாக மாறி.. வந்தாவது எழுதுங்கன்னு அழைச்சிருக்கிறம். ஆதிய தாத்தா வாங்கன்னு அழைக்கிறது விருப்பமுன்னா சொல்லுங்க... ஆதிக்கும் ஒரு பல்லு விழுற குத்துப் பாட்டு போட்டாப் போச்சுது. :lol::D

Link to comment
Share on other sites

 ஆதி போதும் போதும்.. புலம்பல் போதும்..

 

இந்த ஆட்டமெல்லாம் இங்க மட்டும் தான். ஆத்துக்காரி முன்னால அடுப்படியில.. அமுசடங்கமா இருக்கிற சங்கதி ஊருக்கே தெரியுமப்பா. ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா வந்தால் போல பழைய சங்கதிகள் மறந்திடுமா என்ன..??!

 

பொண்ணு பிள்ளைங்க.. குடும்பம் குட்டின்னதும்.. களத்தை விட்டே ஓடிட்டாங்களா.. அதுதான்.. எனி ஆன்ரிகளாக மாறி.. வந்தாவது எழுதுங்கன்னு அழைச்சிருக்கிறம். ஆதிய தாத்தா வாங்கன்னு அழைக்கிறது விருப்பமுன்னா சொல்லுங்க... ஆதிக்கும் ஒரு பல்லு விழுற குத்துப் பாட்டு போட்டாப் போச்சுது. :lol::D

 

திருச்சிற்றம்பலம்

 

பொண்ணுங்க அன்ரிகளாக மாறிட்டாங்க....... நெடுக்கஸ் ஸ்ரில் பிள்ளையார்...... அப்ப... பாட்டைப்பாத்து களத்துக்கு மீண்ட பொண்ணுங்க அன்ரி???????????? ஆரம்பமாகட்டும் ஆராதனைகள். எத்தினை பேருக்கு விளங்குது எண்டு பாப்பம் :lol: :lol:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்சின் பாட்டைப் பார்த்துப்போட்டு இங்கை வந்து அன்ரிகள் ஆகவேண்டாம் எனப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
http://www.metacafe.com/watch/4296840/monkey_dance/">http://www.metacafe.com/watch/4296840/monkey_dance/" type="application/x-shockwave-flash" width="420" height="365" allowFullScreen="true" allowScriptAccess="always">


 
இந்த லிங் ல பாருங்கப்பா ஆதி அண்ணாட கூட்டுசேர்ந்த நம்மாளுங்க ஆட்டத்தை.. :rolleyes:
Link to comment
Share on other sites

இது ஆரா இருக்கும்? :lol:

 

யாராவது காதல் கைகூடாமல் தனிமையில் இருந்தால் இதைப்பாருங்கோ.... :icon_mrgreen:

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.