Jump to content

புது வருடநல்வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்


 

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

மிக அதிக செலவான வரவேற்பு  :D 12.5 million Hong Kong dollar (1.6 million US dollar) fireworks display

 

http://www.youtube.com/watch?v=oRjKZZe2x2s

Link to comment
Share on other sites

மிக அதிக செலவான வரவேற்பு  :D 12.5 million Hong Kong dollar (1.6 million US dollar) fireworks display

புதுவருடத்தை வரவேற்பதற்கு செலவழிக்கப்படும் பணத்தொகை மிக அதிகமாக இருப்பதுடன் அது வீணாக விரயமாக்கப்படுகிறது என நினைத்து சில நாடுகள் இவ்வாறான நிகழ்வை நிறுத்தி விட்டன, தவிர்த்து வருகின்றன. :)

உதாரணம்: Switzerland

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து யாழ் உறவுகளுக்கு எனது புது வருட வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக! :)

 

வணக்கம் குட்டி அண்ணா, :)

கனகாலத்தின் பின்னர்.. எப்படி இருக்கிறிங்கள்?

 

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
வணக்கம் குட்டி அண்ணா, :)

கனகாலத்தின் பின்னர்.. எப்படி இருக்கிறிங்கள்?

 

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். :)

 

மிக்க நன்றி ஜீவா! உமக்கும் உமது குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகுக! :) (தாமதமான பதிலுக்கு தயவு செய்து குறைநினைக்க வேண்டாம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தைத்திங்கள் வரும்.. உழவர் பெருநாள் வாழ்த்துக்கள்.

 

தைப்பொங்கல் என்பது அறுவடைப் பெருநாள் ஆகும். இது உழவர்களின் பெருநாள். எமது தேசம் பண்டைய காலம் தொட்டு..  அரிசியை தரும் நெல்லை முதன்மை உணவுப் பயிராக கொண்டு வளர்ந்த தேசம். அதன் அறுவடைக்கால.. பெருநாளாக தைத்திருநாள் ஆகிய உழவர் பெருநாள் அமைகிறது. இதனை சிலர் புதிய ஆண்டு என்றும் சொல்லிக் கொண்டாடுகின்றனர். அவரவர் விளக்கங்களின் அடிப்படையில்.. அவை தவறும் அல்ல. ஆனால் இதன் பின்னால் உள்ள அடிப்படை.. உழவர்களின்.. இயற்கையின்.. மதிப்பினை.. மாண்பினை போற்றும் விழுமியத்தை இந்த மாற்றங்கள் சீரழிக்காது பார்த்துக் கொள்வதும் அவசியம்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகள் அனைவருக்கும் உழவர் திருநாளான தைப்பொங்கல் வாழ்த்துக்கள். சூரியனின் அருளால் வயலும் வீடும் நாடும் செழிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

வணக்கம் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.