Jump to content

சிரிக்கவும்,சிந்திக்கவும்...சில கண்டுபிடிப்புகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்கவும்,சிந்திக்கவும்...சில கண்டுபிடிப்புகள்.
சில படங்கள் நகைச்சுவையாக இருந்தாலும்... சிந்தனையத் தூண்டும் விதமாக அமைந்திருக்கும்.
அப்படிப் பட்ட படங்கள் சிலவற்றை பார்ப்போம்.

 

guertel.jpg



pan3.jpgsinnlose_erfindung4.jpg



Yogibr-1042749187.jpg



1272443588dosengorgdiza.jpgimg801bcdf421651.jpg1272443648dosengorgdiza.jpg1272443642dosengorgdiza.jpgimgcd92cd701cc58.jpg1272443628dosengorgdiza.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

lustige-bilder-erfindungen-61.jpg2259978178bc192ce519uin.jpg

Link to comment
Share on other sites

முதலாவது படத்தில் என்ன இருக்கு? :rolleyes:

Link to comment
Share on other sites

அருமையான பதிவுகள் - கண்டுபிடிப்புக்கள்.
கழுத்துப்பட்டியில் உள்ள ஆயுங்களுடன் விமானத்தில் பயணிக்க முடியாது  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முதலாவது படத்தில் என்ன இருக்கு? :rolleyes:

 

ஆண்கள் தங்கள் வண்டியை... பெருக்க விடாமல், தினமும் கவனித்துக் கொள்ள சென்ரிமீற்றர் அளவுடன் உள்ள இடுப்புப்பட்டி. :D

Link to comment
Share on other sites

ஆண்கள் தங்கள் வண்டியை... பெருக்க விடாமல், தினமும் கவனித்துக் கொள்ள சென்ரிமீற்றர் அளவுடன் உள்ள இடுப்புப்பட்டி. :D

 

தமிழ்நாடு பொலிஸ் மாதிரி வயித்துக்குக் கீழே இறக்கிக் கட்டினால்?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நாய் கடிக்கும் கவனம்" என்று... வீட்டிற்கு வெளியே எழுதினால்... ஒருவரும் சீரியசாக எடுக்கிறார்கள் இல்லை.
வீட்டில், உண்மையாகவே... நாய் உள்ளது, என்பதை... வீதியால்.. செல்லும் போதே... அவதானிக்க... பழைய வாஷிங் மெசினிலிருந்து கண்டு பிடிக்கப் பட்ட உத்தி இது. :D  :icon_idea:

 

1272443596dosengorgdiza.jpg



waffe,erfindung.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

foto_divertenti_macchina.jpg3.jpg 
 



11.jpg 
5.jpg 
1.jpg 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25.jpg 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பு வந்தாலும் பல படங்கள் உண்மையிலேயே சிந்தனையை தூண்டுகின்றன.

இணைப்புக்கு நன்றி சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
lustige-bilder-erfindungen-77.jpg
lustige-bilder-erfindungen-79.jpg 
lustige-bilder-erfindungen-69.jpg 
lustige-bilder-erfindungen-64.jpg
lustige-bilder-erfindungen-73.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இணைப்பு சிறித்தம்பி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வித்தியாசமான சிந்தனைப் பதிவு!

 

நன்றிகள், தமிழ் சிறி! தொடருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான இணைப்பு சிறி. விழுந்தாலும் இசைக்கு மீசையில் மண் படவில்லை. :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவுகள்  நன்றி தமிழ்சிறி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வித்தியாசமான சிந்தனைப் பதிவு!

 

நன்றிகள், தமிழ் சிறி! தொடருங்கள்!


 

Link to comment
Share on other sites

அருமையான பதிவு .தொடருங்கள் சிறி அண்ணா

ஆனால் படங்கள் இன்னும் விசேடமாய் இணைக்கலாம் .......இணைப்பீர்கள் :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி பின்னுறீங்கள்.தொடாந்து பின்னுங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களை ரசித்துக் கருத்துகளை வழங்கிய.... இசைக்கலைஞன், அகூதா, ஈழப்பிரியன், உடையார், குமாரசாமி அண்ணை, வந்தியத்தேவன், புங்கையூரான், நிக்ஸன் எம்.பி.ஏ., சுமோ, ரதி, விசுகு, தமிழ்ச்சூரியன், சஜீவன், தமிழச்சி, அலைமகள் மற்றும் பச்சைப் புள்ளி வழங்கி ஊக்கம் கொடுத்த தமிழினி, அலைமகள், நுணாவிலான், விசுகு ஆகியோருக்கு மிக்க நன்றிகள். :)

அருமை நண்பரே 

 

நிக்சன் எம்.பி.ஏ தன்னை களத்தில் அறிமுகப் படுத்த முதல்... இந்தத் திரியில்.... தனது முதலாவது பதிவை இட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் வேளை.... தன்னை அரிச்சுவடிப் பகுதியில்.. அறிமுகப் படுத்திக் கொண்டு, வாருங்கள்.. மேலும், கலாய்ப்போம். :D

 

1.jpgRegenschirm.jpg38313-450x-a_3.jpg

verrueckte-erfindungen-005.jpg


verrueckte-erfindungen-007.jpgcrazyinventions.Safe%2BYour%2BPlant%2B1.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

81605678_7efe57f4ac.jpg81605679_276ae037d5.jpg81605675_fbae102289.jpg001372ac9cf21170a30b19.jpgevabbq.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
    • இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை. ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎
    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.