Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2013]


Recommended Posts

மிக்க நன்றி .......... எனும் தலைப்பில் பூட்டப்பட்ட திரியில் இருந்த விடயங்கள் பற்றிய கருத்துக்கள் நீக்கப்பட்டு திரி பூட்டப்படுகின்றது.
 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 197
  • Created
  • Last Reply

விளங்கேலை????????? எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. அதே பதிவு இன்னொரு திரியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

 

 

Link to comment
Share on other sites

யாழ் கறுப்புப் பட்டியலில் உள்ள இணையத் தளத்திலிருந்து இணைக்கப்பட்ட 'உள்நாட்டு வங்கிகளில் 100 கோடி ரூபா கடன் பெற்ற பாகிஸ்தானியர்கள் தப்பியோட்டம்' என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

பிரபாகரனை ராணுவ முகாமில் வைத்து சுட்டுக் கொன்றதா இலங்கை ராணுவம்? எனும் தலைப்பு  மூடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

"பாலச்சந்திரனை இராணுவம் கொலை செய்யவில்லை; விசாரணைக்கு முகம் கொடுக்க தயார்! - சரத் பொன்சேகா" எனும் திரியில் எழுதப்பட்ட அநாகரீக சொற்பிரயோகங்கள் கொண்ட பதில்கள் நீக்கப்பட்டன.

 

யாழ் களத்தினை வெளியிலும் பல்லாயிரக்கணக்கானோர் வாசிக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு நாகரீகமாக கருத்துகளை பதியவும். அத்துடன் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த வல்ல சொற்பிரயோகங்கள் சட்டச் சிக்கல்களையும் உருவாக்கவல்லன என்பதை மறக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

முன்னரே பதியப்பட்ட பல செய்திகள் நீக்கப்பட்டுள்ளன. செய்திகளை இணைக்கும் போது பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும். ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைக்கவேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடுங்கள்.

 

செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கப்படுதல் வேண்டும். வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது அதன் மூலத்தைக் கட்டாயம் குறிப்பிடுங்கள். செய்திகளின் மூலத்தை நேரடியாக இணைப்பாகக் கொடுக்கும்போது உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.

 

அத்துடன் கறுப்புப்பட்டியலில் உள்ள தளங்களில் இருந்து செய்திகள்/ஆக்கங்கள் இணைக்கப்படுவது முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

 

ஏற்கனவே இணைக்கப்பட்ட செய்திகளைக் கண்ணுற்றால் முறைப்பாட்டு முறை மூலம் நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

கருணா கும்மானின் இந்தக் காணொளி மகிந்த ராஜபக்சாவிடம் காண்பிக்க பட்டது எனும் திரியில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

 

 

Link to comment
Share on other sites

ஏற்கனவே இணைக்கப்பட்டு இருந்தமையால் "எங்கள் அப்பா" எனும் காணொளித் திரி நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

ஒருமையிலும் அநாகரீக வார்த்தைகளாலும் எழுதப்பட்ட சுப்ரமணியசாமி! சுப்ரமணியசாமியில்லை...!! எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.

 
Link to comment
Share on other sites

முற்றிலும் ஒருமையில் தலைப்பும் உள்ளடக்கமும் இருந்த ஒரு செய்தி ஊர்புதினத்தில் இருந்து நீக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

நாற்சந்திக்கு நகர்த்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி சம்பந்தப்பட்ட திரி ஒன்று பூட்டப்பட்டுள்ளது.

 

 

Link to comment
Share on other sites

நாற்சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட திரி ஒன்று தலைப்பைத் தொடங்கியவரின் வேண்டுகோளின்படி பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

'குறுநாவல் சிங்கள மொழிபெயர்ப்புக்கு முன்னுரை' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற சில கருத்துக்கள் நீக்கப்பட்டு, சில கருத்துக்கள் 'ஈழப் படுகொலைக்கு உடந்தையாக இருந்தது இந்தியா!-முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர்' என்ற தலைப்பிற்கு நகர்த்தப்பட்டுள்ளன

Link to comment
Share on other sites

சிரஞ்சீவி அழைப்பு…. காங்கிரசிஸ் சேர குஷ்பு திட்டம்… எனும் திரியில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இன்று பதியப்பட்ட  "புலிகளின் கடற்படையை தாக்கி அழித்தது இந்தியாதான்: யஷ்வந்த் சின்ஹா ! " எனும் செய்தி ஏற்கனவே 2 தினங்களுக்கு முன் பதியப்பட்டதால் நீக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

நாற்சந்தியில் உள்ள திரியொன்றில் தலைப்புக்கு சம்பந்தமற்ற விடயத்தைப் பற்றிய கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன, சில தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

 

 

Link to comment
Share on other sites

நாற்சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட வாக்கெடுப்புத் திரி ஒன்று கள உறுப்பினர்களிடையே தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் என்பதால் பூட்டப்படுகின்றது.

தொடர்புபட்ட களவிதிகள்:

  • கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை
  • சக கருத்துக்கள உறுப்பினர்களோடு நட்போடும், பண்போடும் கருத்தாடல் செய்யவேண்டும்.
  • சக உறுப்பினரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் விமர்சிப்பது கூடாது
Link to comment
Share on other sites

'யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்' என்ற திரியில் இருந்து சில கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

"யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்" எனும் தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் மற்றவர்களை சீண்டுதல் காரணமாக நீக்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

யார் இந்த முருகதாஸ் எனும் திரியில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

கள உறவுகளின் தனிப்பட்ட அடையாளங்களை வெளிப்படுத்துவது கள விதிகளுக்கு முரணானது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
 

Link to comment
Share on other sites

யாழுடன் கேள்வியின் செவ்வி என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கல் நீக்கப்பட்டுள்ளன. 

யாரையும் பாதிக்காத வகையில் நகைச்சுவையாக உரையாடுங்கள்.

Link to comment
Share on other sites

'யார் இந்த முருகதாஸ்' என்ற தலைப்பிலிருந்து சக கருத்தாளரைத் தாக்கி எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

யார் இந்த முருகதாஸ் எனும் திரி அதனை ஆரம்பித்தவரின் வேண்டுகோளின்படி பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.