Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2013]


Recommended Posts

மிக்க நன்றி .......... எனும் தலைப்பில் பூட்டப்பட்ட திரியில் இருந்த விடயங்கள் பற்றிய கருத்துக்கள் நீக்கப்பட்டு திரி பூட்டப்படுகின்றது.
 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 197
  • Created
  • Last Reply

விளங்கேலை????????? எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. அதே பதிவு இன்னொரு திரியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

 

 

Link to comment
Share on other sites

யாழ் கறுப்புப் பட்டியலில் உள்ள இணையத் தளத்திலிருந்து இணைக்கப்பட்ட 'உள்நாட்டு வங்கிகளில் 100 கோடி ரூபா கடன் பெற்ற பாகிஸ்தானியர்கள் தப்பியோட்டம்' என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

பிரபாகரனை ராணுவ முகாமில் வைத்து சுட்டுக் கொன்றதா இலங்கை ராணுவம்? எனும் தலைப்பு  மூடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

"பாலச்சந்திரனை இராணுவம் கொலை செய்யவில்லை; விசாரணைக்கு முகம் கொடுக்க தயார்! - சரத் பொன்சேகா" எனும் திரியில் எழுதப்பட்ட அநாகரீக சொற்பிரயோகங்கள் கொண்ட பதில்கள் நீக்கப்பட்டன.

 

யாழ் களத்தினை வெளியிலும் பல்லாயிரக்கணக்கானோர் வாசிக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு நாகரீகமாக கருத்துகளை பதியவும். அத்துடன் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த வல்ல சொற்பிரயோகங்கள் சட்டச் சிக்கல்களையும் உருவாக்கவல்லன என்பதை மறக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

முன்னரே பதியப்பட்ட பல செய்திகள் நீக்கப்பட்டுள்ளன. செய்திகளை இணைக்கும் போது பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும். ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைக்கவேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடுங்கள்.

 

செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கப்படுதல் வேண்டும். வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது அதன் மூலத்தைக் கட்டாயம் குறிப்பிடுங்கள். செய்திகளின் மூலத்தை நேரடியாக இணைப்பாகக் கொடுக்கும்போது உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.

 

அத்துடன் கறுப்புப்பட்டியலில் உள்ள தளங்களில் இருந்து செய்திகள்/ஆக்கங்கள் இணைக்கப்படுவது முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

 

ஏற்கனவே இணைக்கப்பட்ட செய்திகளைக் கண்ணுற்றால் முறைப்பாட்டு முறை மூலம் நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

கருணா கும்மானின் இந்தக் காணொளி மகிந்த ராஜபக்சாவிடம் காண்பிக்க பட்டது எனும் திரியில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

 

 

Link to comment
Share on other sites

ஏற்கனவே இணைக்கப்பட்டு இருந்தமையால் "எங்கள் அப்பா" எனும் காணொளித் திரி நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

ஒருமையிலும் அநாகரீக வார்த்தைகளாலும் எழுதப்பட்ட சுப்ரமணியசாமி! சுப்ரமணியசாமியில்லை...!! எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.

 
Link to comment
Share on other sites

முற்றிலும் ஒருமையில் தலைப்பும் உள்ளடக்கமும் இருந்த ஒரு செய்தி ஊர்புதினத்தில் இருந்து நீக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

நாற்சந்திக்கு நகர்த்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி சம்பந்தப்பட்ட திரி ஒன்று பூட்டப்பட்டுள்ளது.

 

 

Link to comment
Share on other sites

நாற்சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட திரி ஒன்று தலைப்பைத் தொடங்கியவரின் வேண்டுகோளின்படி பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

'குறுநாவல் சிங்கள மொழிபெயர்ப்புக்கு முன்னுரை' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற சில கருத்துக்கள் நீக்கப்பட்டு, சில கருத்துக்கள் 'ஈழப் படுகொலைக்கு உடந்தையாக இருந்தது இந்தியா!-முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர்' என்ற தலைப்பிற்கு நகர்த்தப்பட்டுள்ளன

Link to comment
Share on other sites

சிரஞ்சீவி அழைப்பு…. காங்கிரசிஸ் சேர குஷ்பு திட்டம்… எனும் திரியில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இன்று பதியப்பட்ட  "புலிகளின் கடற்படையை தாக்கி அழித்தது இந்தியாதான்: யஷ்வந்த் சின்ஹா ! " எனும் செய்தி ஏற்கனவே 2 தினங்களுக்கு முன் பதியப்பட்டதால் நீக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

நாற்சந்தியில் உள்ள திரியொன்றில் தலைப்புக்கு சம்பந்தமற்ற விடயத்தைப் பற்றிய கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன, சில தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

 

 

Link to comment
Share on other sites

நாற்சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட வாக்கெடுப்புத் திரி ஒன்று கள உறுப்பினர்களிடையே தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் என்பதால் பூட்டப்படுகின்றது.

தொடர்புபட்ட களவிதிகள்:

  • கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை
  • சக கருத்துக்கள உறுப்பினர்களோடு நட்போடும், பண்போடும் கருத்தாடல் செய்யவேண்டும்.
  • சக உறுப்பினரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் விமர்சிப்பது கூடாது
Link to comment
Share on other sites

'யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்' என்ற திரியில் இருந்து சில கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

"யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்" எனும் தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் மற்றவர்களை சீண்டுதல் காரணமாக நீக்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

யார் இந்த முருகதாஸ் எனும் திரியில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

கள உறவுகளின் தனிப்பட்ட அடையாளங்களை வெளிப்படுத்துவது கள விதிகளுக்கு முரணானது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
 

Link to comment
Share on other sites

யாழுடன் கேள்வியின் செவ்வி என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கல் நீக்கப்பட்டுள்ளன. 

யாரையும் பாதிக்காத வகையில் நகைச்சுவையாக உரையாடுங்கள்.

Link to comment
Share on other sites

'யார் இந்த முருகதாஸ்' என்ற தலைப்பிலிருந்து சக கருத்தாளரைத் தாக்கி எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

யார் இந்த முருகதாஸ் எனும் திரி அதனை ஆரம்பித்தவரின் வேண்டுகோளின்படி பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.