Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2013]


Recommended Posts

15ஆம் திகதிக்குள் வடகொரியா தாக்குதல் நடத்தும்! எச்சரிக்கை எனும் திரியில் சீண்டல், தனி மனித தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

 

Link to comment
Share on other sites

  • Replies 197
  • Created
  • Last Reply

குழுவாதத்தை தூண்டும் வகையில் நாற்சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட தலைப்பு ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

களவிதி: கருத்துக்கள உறுப்பினர்கள் பற்றிய குறைகளையும், விமர்சனங்களையும் நேரடியாக நிர்வாகத்துக்கு முறைப்பாட்டு (Report) மூலமாகவோ அல்லது தனிமடல் மூலமோ அறியத்தரல் வேண்டும். (அதற்கான தனித் தலைப்புகள் தொடக்கப்படல் ஆகாது.)

Link to comment
Share on other sites

நாற்சந்தியில் நிர்வாக நடவடிக்கை சம்பந்தமாக ஆரம்பிக்கப்பட்ட தலைப்பு ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

ஈச்சை மரத்து வேர்களே.. கப்பல் ஏற முதல்.. எங்கள் கதை கேளுங்கள்..!! எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. சில தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

கருத்துக்கள விதிகளை மீறாமல் கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

உறவோசைப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட தலைப்பு ஒன்று நாற்சந்திக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

எங்கள் கோரிக்கை எனும் திரி தலைப்புக்கு சம்பந்தமற்ற சில கருத்துக்கள் நீக்கப்பட்டு நாற்சந்திக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

முழுமையாக இணைக்கப்படாத இரு செய்திகள் அகற்றப்பட்டுள்ளன.

 

செய்திகள் இணைக்கும்போது முழுமையாக இணைக்கவேண்டும். அத்தோடு வேறு இடத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கங்களாயின் மூலம் கண்டிப்பாக குறிப்பிடப்படல் வேண்டும்.

 

பார்க்க: http://www.yarl.com/forum3/index.php?app=forums&module=forums&section=rules&f=40

 

 

Link to comment
Share on other sites

புலிகள் சாதியத்தினை எதிர்க்கவில்லை., சாதி ஒழிப்பிற்கு பாடுபடவில்லை எனச் சொல்லுபவர்களுக்கு... எனும் திரியில் மூலம் இல்லாமல் இணைக்கப்பட்ட பதிவு ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

சொந்த ஆக்கம் இல்லையெனில் மூலம் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

அரிச்சுவடியில் மூலம் குறிப்பிடாமல் இணைக்கப்பட்ட கனடா செய்தி ஒன்று நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

'முன்னாள் போராட்டக் குழுக்கள் உள்ளமையால் கூட்டமைப்பை பதிவு செய்ய முடியாது – கைவிரித்தார் சம்பந்தன்!' என்ற தலைப்பிலிருந்து தனிநபர் தாக்குதலாக எழுதப்பட்ட கருத்தும் பதில் கருத்தும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'தயா மாஸ்டர் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவார்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

சிங்கள வீரர் சங்ககாராவை நிகழ்வில் கலந்து கொள்ளவிடாது தடுத்த மாணவர்கள். [படங்கள்] எனும் திரியில் திரிக்கு சம்பந்தமற்ற பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

 

சீண்டல் கருத்துக்களை கள உறுப்பினர்கள் தவிர்த்து ஆரோக்கியமான கருத்தாடலைத் தொடருங்கள்.
 

Link to comment
Share on other sites

சரியான மூலத்தைக் இடமால் இணைக்கப்பட்ட இரு தலைப்புக்கள் நீக்கப்பட்டுள்ளன. பதியப்படும் செய்திகள்/ஆக்கங்கள் சொந்தமானவை இல்லையேல் அவற்றினை சரிபார்ப்பதற்கு நேரடி இணைப்புக் கொடுக்கப்படுதல் வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

"தீபம் நேயர்களுக்கான செய்தி" என்ற தலைப்பிடப்பட்ட திரி நீக்கப்பட்டுள்ளது.

 

விளம்பர நோக்குடனான விபரங்களை, செய்திகளாக ஒட்டுவதை முற்றாகத் தவிர்க்கவும். இதற்கு பதிலாக கட்டணம் கட்டி விளம்பரங்களை / தகவல்களை யாழில் இடுமாறு கேட்டுகொள்கின்றோம்.

 

நன்றி.

 

 

 

Link to comment
Share on other sites

தமிழர் மதம் எனும் திரி உறவோசைப் பகுதியில் இருந்து மெய்யெனப் படுவது பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

முகநூலினை மூலமாகக் குறிப்பிட்டு நேரடி இணைப்பைக் கொண்டிராத தலைப்பு ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

 

செய்திகளை/ஆக்கங்களை இணைப்பவர்கள் அதற்குரிய சரியான மூலங்களை குறிப்பிடவும். வெறுமனே FB/முகப்புத்தகம்/முகநூல் என்று போடுவதோ அல்லது தனி நபரின் FB account இல் இருந்து செய்திகளை இணைப்பை ஒட்டுவதையோ முற்றாகத் தவிர்க்கவும்.

 

அதேவேளை Loyolahungerstrike போன்ற அதிகாரத்துக்கு எதிராக போராடும்க தமிழ் இன விடுதலை சக்திகளை அடையாளப்படுத்தும்  FB account களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தொடரலாம்.

 

Link to comment
Share on other sites

சிங்க நடை சீமான் எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

திரிகளில் வெறுமனே சீண்டுவதற்காக தொடர்ந்து எழுதுகின்றவர்கள் கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.1 இல் உள்ள விதிகளை கவனித்துக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

1. சிங்க நடை சீமான் என்ற திரியில் இருந்து மேலும் சில கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன. கருத்துகளுக்கு பதில் வைக்காமல், கருத்தாளரை நோக்கி வைக்கப்படும் அநாகரீகமான கருத்துகள் நீக்கப்படும்.

 

2. TamilSpy என்ற இணையத்தளத்தில் இருந்து இணைக்கப்பட்ட ஒரு பதிவு நீக்கப்படுகின்றது. இவ்வாறான அநாமதேய / Gossip தளங்களில் இருந்து செய்திகளை இணைத்து யாழ் இணையத்தின் நம்பிக்கைத் தன்மையை பாதிப்படைய வைக்க வேண்டாம். நன்றி.

 

Link to comment
Share on other sites

சிங்க நடை சீமான் எனும் திரியில் இருந்து மேலும் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. நேரடியான/மறைமுகமான தனிநபர் தாக்குதல்கள், சீண்டல்களைத் தவிர்த்து கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

சிங்க நடை சீமான் எனும் திரியில் இருந்து மேலும் பல சீண்டல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

சிங்க நடை சீமான் எனும் திரியில் இருந்து மேலும் சில கருத்துக்கள் நீக்கப்பட்டு, திரியும் பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

முஸ்லிம்களுக்கு இழைத்ததை தவறென்று தமிழ்த் தரப்பு ஏற்க வேண்டும்: சுமந்திரன் எனும் திரியில் சீண்டல் கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன. தலைப்புக்கு சம்பந்தமான வகையில் ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

"யாழ். நகரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மாணவியும் இளைஞனும் பிடிபட்டனர்" என்ற திரி பல கருத்துகள் நீக்கப்பட்டு பூட்டப்படுகின்றது.

 

Link to comment
Share on other sites

எல்லாரும் பார்க்கவும் இதை எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் பல நீக்கப்பட்டுள்ளன.

 

Link to comment
Share on other sites

டயரி-- வருடம் 1986 எனும் திரியில் பல சீண்டல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.