Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2013]


Recommended Posts

வணக்கம்,

 

2013 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள்  போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது.

 

நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 197
  • Created
  • Last Reply

ஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட ஒற்றுமையாகுங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்கள்:இறுதி எச்சரிக்கை! எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

பங்குபிரிப்பும் படுகொலையும்  பாகம் 4 எனும் தலைப்பில் சீண்டும் வகையில் அமைந்த கருத்தும் அதற்கான பதில் கருத்தும் நீக்கப்பட்டுள்ளன.

 

தலைப்பில் உள்ள விடயங்களுக்கு ஆரோக்கியமான முறையில் விமர்சனங்களை/மறுப்புக்களை வைக்குமாறு கள உறவுகள் வேண்டப்படுகின்றனர்.

 

சீண்டும் கருத்துக்கள் தொடர்ச்சியாக வைக்கப்படும்போது நிர்வாகம் இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

"பிறக்க அருமையான நாடு Australia 2 வது இடத்தை பெற்று பெருமை" எனும் தலைப்பில் இருந்து பல கருத்துக்கள் களவிதிகளை மீறியமையால் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

பங்குபிரிப்பும் படுகொலையும்  பாகம் 4 எனும் தலைப்பில் மட்டுறுத்தலுக்குள்ளான பகுதியை மீண்டும் பதிந்த கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது. மட்டுறுத்தப்பட்ட பகுதிகள் நிர்வாகத்தின் ஒப்புதலின்றி எக்காரணம் கொண்டும் மீண்டும் இணைக்கப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.

 

மட்டுறுத்தப்பட்ட கருத்துகள் தொடர்பான களவிதிகள்:

  • மட்டுறுத்தப்பட்ட கருத்துகளை மீண்டும் பதிவதும் வேறு தலைப்புகளில் கொண்டுவந்து பிரசுரிப்பதும் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்
  • மட்டுறுத்தப்பட்ட கருத்துகள் தொடர்பாக முரண்பாடுகள் இருப்பின் நிச்சயம் மட்டுறுத்தினர்களிடம் தனி மடலில் விளக்கம் கேட்கலாம்
  • மேற்கூறிய விடயத்துக்கு மட்டுறுத்தினர்கள் பொதுவாக 12 இல் இருந்து 24 மணி நேரத்திற்குள் பதில் அளிப்பர். அவ்வாறு பதில் அளிக்கவில்லையாயின் அதனையும் குறிப்பிட்டு நாற்சந்திப் பகுதியில் மட்டும் தனித் திரி திறந்து மட்டுறுத்தியதற்கான காரணங்களை தெளிவுபடுத்தக் கேட்கலாம்.
Link to comment
Share on other sites

சொன்னால் முடியாத சரித்திரமாக... "என்னால் முடியும்" கேணல் சார்ள்ஸ் எனும் தலைப்பில் உள்ள ஆக்கம் முன்னரும் பல தடவைகள் இணைக்கப்பட்டிருந்ததால் நீக்கப்படுகின்றது.

 

பார்க்க:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=37433

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64513

http://www.yarl.com/forum3/index.php?showtopic=73706

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79943

 

Link to comment
Share on other sites

முதல் காதல் கடிதம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமில்லாத கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

பிரான்ஸ் பாரிசில் மீண்டும் ஒரு வெறியாட்டம் - 3 குர்திஷ் பெண் போராளிகள் சுட்டுக்கொலை. எனும் திரியில் திரிக்கு சம்பந்தமில்லாத பல கருத்துக்களும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன. சில தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

அதிர்வுத் தளத்தில் இருந்து இணைக்கப்பட்ட காணொளியும் அதற்குரிய திரியும் அகற்றப்பட்டுள்ளது,

Link to comment
Share on other sites

 முதல் காதல் கடிதம் - பதில் கடிதம் எனும் திரியில் யாழின் உறுப்பினர் ஒருவரை நேரடியாக குறிப்பிட்டும், அநாகரீகமாக எழுதப்பட்டும் உள்ளதால் திரி நீக்கப்படுகின்றது.

 

இப்படியான அப்பட்டமான விதி மீறல்களை கண்டு எமக்கு முறைப்பாடு செய்யும் கள உறவுகளுக்கு எம் நன்றிகள்.

Link to comment
Share on other sites

உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி! எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன; சில நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

விமர்சனம் என்ற போர்வையில் யாழுடன் நான் எனும் திரியில் சக கள உறுப்பினரை நோக்கித் தரமற்ற முறையிலும் அநாகரீகமான முறையிலும் பதியப்பட்ட பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

தொடர்பு பட்ட கள விதிகள்:

  • கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை
  • சக உறுப்பினரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் விமர்சிப்பது கூடாது

 

Link to comment
Share on other sites

'கள உறவுகளுடன் ஒரு நிமிடம்' என்ற தலைப்பிலிருந்து தனிப்பட்ட உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

 பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம் எனும் தலைப்பில் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள விதிகளை மீறாத முறையில் கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

"அனுபவப்பதிவுகளுக்கு தனியிடம் ஒதுக்குதல் " என்ற திரியில் இருந்த அநாவசியமான. திரிக்கு சம்பந்தமில்லாத கருத்துகள் நீக்கப்பட்டன.

Link to comment
Share on other sites

அனுபவப்பதிவுகளுக்கு தனியிடம் ஒதுக்குதல் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் பல நீக்கப்பட்டு திரியும் நாற்சந்திக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

"எழுட்சியும் வீரமும் தமிழீழப் போருக்கு உரமூட்ட இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும்...." என்ற திரியில் இடப்பட்ட அநாவசிய கருத்துகள் அகற்றப்பட்டன.

 

காலத்துக்கு தேவையான நல்ல விடயங்களை பிரதிபலிக்கும் திரிகளில் கூட விதண்டாவாதமும், வீண் சண்டையும் இடம்பெறுவது கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது.

Link to comment
Share on other sites

கள உறவுகளுடன் ஒரு நிமிடம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற அரட்டைகள் பிரிக்கப்பட்டு நாற்சந்தியில் அரட்டைக்களம் 2013 எனும் தலைப்பில் இடப்பட்டுள்ளன.

 

திரிகளில் தேவையற்ற அரட்டைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்படல் வேண்டும்.

 

Link to comment
Share on other sites

"சபாஸ் நியானி! தொடரட்டும் உம் பணி" என்ற திரியில் எழுதப்பட்ட அநாவசியமான கருத்து நீக்கப்பட்டுள்ளது.

 

நிர்வாகத்தின் செயற்பாடுகளில் அநாவசியமாக குறுக்கிடுவது, தொந்தரவு செய்வது, மூக்கை நுழைப்பது போன்ற விடயங்களை நிச்சயம் நாம் வரவேற்கப்போவதுமில்லை, தொடர்ந்து அனுமதிக்கப் போவதுமில்லை என்பதை குறிப்பிட விரும்புகின்றோம்.

 

நன்றி

Link to comment
Share on other sites

சபாஸ் நியானி! தொடரட்டும் உம் பணி எனும் திரியில் பல கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

சபாஸ் நியானி! தொடரட்டும் உம் பணி எனும் திரியில் அரட்டைத்தனமான கருத்துக்கள் பல  நாற்சந்தியிலுள்ள அரட்டைக்களம் 2013 எனும் திரிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

அரசியல் அலசல் பகுதியில் மூலம் இன்றி இணைக்கப்பட்ட தலைப்பு ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

நாற்சந்தியில் உள்ள  அரட்டைக்களம் 2013 எனும் திரி பூட்டப்படுகின்றது.

 

பண்பற்ற முறையில், கருத்துக்கள விதிமுறைகளை மீறும் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்படின் எச்சரிக்கைப் புள்ளிகள் (warning) வழங்கப்படும். அது கருத்துக்கள உறுப்பினரின் பெயருக்குக் கீழ் காண்பிக்கப்படும். இனி வருங்காலத்தில் எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்குவது பகிரங்கமாக யாழ் முரசத்தில் தெரியப்படுத்தப்படும்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி .......... எனும் திரியில் நாற்சந்தியில் இருந்து காவப்பட்ட விடயங்களும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.