Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2013]


Recommended Posts

 கனடாவில் இருந்துகொண்டு கனகண்ணை சொல்கிறார் அடுத்த அடி நெருப்படியாய் இருக்குமாம்!!! என்ற திரி இணைக்கப்பட்ட பாடல் இணைப்பு வேலை செய்யாமையால் நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • Replies 197
  • Created
  • Last Reply

'பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றார் – பிள்ளை மீது பீரிஸ் சரமாரி குற்றச்சாட்டு' என்ற தலைப்பிலிருந்து அநாகரீகமாக எழுதப்பட்ட கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'நான் ஒரு புலி - ஒன்று' என்ற தலைப்பிலிருந்து அதற்குப் பொருத்தமில்லாமல் எழுதப்பட்ட சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

தேசியத்தலைவர் பற்றி.........! எனும் திரியில் இருந்து புலிப்பாய்ச்சல் நடவடிக்கை அனுபவம் பற்றிய பதிவும் அது தொடர்பான கருத்தாடல்களும் பிரிக்கப்பட்டு புலிப்பாய்ச்சல் அனுபவம் எனும் புதிய திரிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

மருதப் பாட்டு -- வ.ஐ.ச.ஜெயபாலன் எனும் திரியில் நீக்கப்பட்டிருந்த கவிதை கள உறுப்பினர் poet அவர்களின் வேண்டுகோளின்படி மீளவும் இணைக்கப்பட்டு திரியும் திறந்துவிடப்பட்டுள்ளது.

 

கள உறவுகள் தலைப்போடு ஒட்டிக் கருத்தாடலையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் வைக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

புலிப்பாய்ச்சல் அனுபவம் எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. சீண்டல் கருத்துக்களைத் தவிர்த்து ஆரோக்கியமான கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

புலிப்பாய்ச்சல் அனுபவம் எனும் திரி பயனுள்ள கருத்தாடலாக அமையாததால் பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

"கணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு செய்ய வேண்டியதில்லை – விக்னேஸ்வரன்" எனும் திரியில் இருந்து சீண்டல்,தலைப்புக்கு சம்பந்தமில்லாத கருத்துக்கள் ஆகியன நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

யாழ் தேவி.. ஒரு பாழ் தேவி..! எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'கணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு செய்ய வேண்டியதில்லை – விக்னேஸ்வரன்' என்ற திரியிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுப் பூட்டப்படுகிறது.

Link to comment
Share on other sites

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செஞ்சோலை விஜயம் எனும் திரியில் இருந்து சில சீண்டல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'சிறிலங்கா சுதந்திர கட்சியின் இணைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் லீலைகள் அம்பலம்' என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

பல திரிகளில் பதியப்பட்ட ஒரே கருத்து ஒரு திரியைத் தவிர்த்து பிற திரிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஒரே கருத்தைப் பல திரிகளில் வைப்பதைக் கள உறவுகள் தவிர்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

Link to comment
Share on other sites

'சூரிய தேவனின் தம்பி .! ' என்ற கவிதை வேறு தலைப்புகளில் எழுதிய கருத்துக்களால் தொகுக்கப்பட்டதால் நீக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 லண்டனிலிருந்து சென்ற சிறிலங்கா இராணுவ ஒட்டுக்குழு சிறிரெலோ உறுப்பினர் மர்ம மரணம் - என்ற வெறும் காழ்ப்புணர்வில் எழுதப்பட்ட செய்தி நீக்கப்படுகின்றது. தினக்கதிர் பல தடவை இவ்வாறான காழ்புணர்வு சார்ந்த செய்திகளை வெளியிட்டு வருகின்றமையால் அதன் செய்திகளை இணைப்பதில்  அவதானமாக இருக்கவும்.

Link to comment
Share on other sites

'சிறிலங்கா: மறையும் நம்பிக்கைக் கீற்று! - 'தி இந்து' ஆசிரியர் தலையங்கம்' என்ற தலைப்பில் தனிநபர் விமர்சனங்களுடன் கூடிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

தமிழீழ கோரிக்கையை சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும்கைவிட்டிருந்தனர் எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'தமிழீழ கோரிக்கையை சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும்கைவிட்டிருந்தனர்' என்ற தலைப்பிலிருந்து இறுதியாகப் பதியப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

சக உறுப்பினரைச் சீண்டியோ விமர்சித்தோ எழுதப்படும் கருத்துக்கள் நீக்கப்படும்.

Link to comment
Share on other sites

சிங்க கொடி சம்பந்தனுக்கும் சிங்கள சம்பந்தி விக்கிக்கும் செருப்படி கொடுக்க இருக்கும் அனந்தி - எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.  இத்தகைய தரமற்ற வார்த்தை பிரயோகங்களையும் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு எழுதப்படும் செய்திகளையும் தினக்கதிர் தொடர்ந்து பிரசுரிப்பதால் இதன் பதிவுகளை இணைக்கும் போது அவதானமாக இருக்கவும்.

Link to comment
Share on other sites

கனடா பிரதமர் இனப்படுகொலை நாட்டுக்கு போக மாட்டேன் என்று பேட்டி கொடுத்த காணொளி எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் – தெரிந்ததும் தெரியாததும் எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

களவிதி: தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றகத் தவிர்க்கப்படல் வேண்டும்

Link to comment
Share on other sites

" சிங்களக் கட்சிகளுக்குத் துணை போகின்ற கட்சிகள் இந்த மண்ணிலே இருக்க முடியாது: கஜதீபன் சாட்டை" எனும் திரி யாழின் கறுப்புப்பட்டியலில் இடப்பட்டுள்ள தளத்தில் இருந்து ஒட்டப்பட்டுள்ளமையால் நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

பின்வரும் திரிகளில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற பல கருத்துக்களும் சீண்டல் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.
உண்ணாவிரதப் போராட்டத்தை; தியாகு இன்று கைவிட்டார், 
அரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு தீர்மானம் - சம்மந்தன்!
 

Link to comment
Share on other sites

தமிழ் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படப் போவதில்லை! வடக்கும் கிழக்கும் இணைய விரும்பினால் அரசு நிறைவேற்றியேயாக வேண்டும்!- சீ.வி.விக்னேஸ்வரன் எனும்  மூலம் குறிப்பிடப்படாத தலைப்பு யாழின் கறுப்புப்பட்டியலில் இடப்பட்டுள்ள தளத்தில் இருந்து ஒட்டப்பட்டுள்ளமையால் நீக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

புலிகளுக்கு ஏவுகணை வாங்க முயன்றதை அமெரிக்க நீதிமன்றில் ஒப்புக்கொண்டார் பிரதீபன் நடராஜா எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற பல கருத்துக்களும் சீண்டல் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள்.
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.