Jump to content

எட்டி உதை தருவீரா ??


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை வரவேற்ற அலைமகள் , தமிழ்சிறி , தமிழ்சூரியன் , கவிதை , புங்கையூரான் , கறுப்பி , தமிழரசு , மொசப்பத்தேமியா சுமேரியர் , சஜீவன் , உடையார் , தப்பிலி , வல்வைசகாறா , பையன்26 , மல்லையூரான் , றமணன் ஆகியோருக்கு நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

வணக்கம் மைத்திரேயி.. வாங்கோ.. :rolleyes:

 

நீங்கள் எங்கட ஊர்ப்பக்கம் தடக்குப் படுறதால எனது சிறப்பு வணக்கங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வணக்கம் மைத்திரேயி.. வாங்கோ.. :rolleyes:

 

நீங்கள் எங்கட ஊர்ப்பக்கம் தடக்குப் படுறதால எனது சிறப்பு வணக்கங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்..! :D

 

இருந்தாலும் "அண்ணை" என்று சொல்லுறதைப்பார்த்தால் ஒரு டவுட்டா.. :rolleyes:  இருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மைத்திரேயி.. வாங்கோ.. :rolleyes:

 

நீங்கள் எங்கட ஊர்ப்பக்கம் தடக்குப் படுறதால எனது சிறப்பு வணக்கங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்..! :D

 

சரி உங்கடை வணக்கத்தையும் பெற்றுக்கொள்ளுறன் . நீங்கள் எந்தப் பக்கத்தால தடக்குப்படுகிறியள் ? சிறப்பு வணக்கம் எண்டால் என்ன ?

இருந்தாலும் "அண்ணை" என்று சொல்லுறதைப்பார்த்தால் ஒரு டவுட்டா.. :rolleyes:  இருக்கு..

 

நெம்ப தொடங்கீட்டியளே .  அண்ணை எண்டுதானே சொல்லவேணும் ,  டார்லிங் எண்டா சொல்லிறது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறையூராம் பவளக்கொடி பெயராம்

 

வணக்கம் மைத்திரேயி வாருங்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ

 

 

வந்திட்டன் விழி .

பருத்தித்துறையூராம் பவளக்கொடி பெயராம்

 

வணக்கம் மைத்திரேயி வாருங்கள் :D

 

 

நன்றி வாத்தியார் ஐயா . நீங்கள் எந்த இடத்தில படிப்பிச்சனிங்கள் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்து கருத்துக்கு மேலை போட்டனான்  . எப்ப என்னை உள்ளுக்கை விடுவிங்கள் நிர்வாகம் ?

Link to comment
Share on other sites

பத்து கருத்துக்கு மேலை போட்டனான்  . எப்ப என்னை உள்ளுக்கை விடுவிங்கள் நிர்வாகம் ?

 

உங்களை சிறப்புக் காவலில் போட்டிருக்கிறோம். அதனால் இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உங்களை சிறப்புக் காவலில் போட்டிருக்கிறோம். அதனால் இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது. :D

 

 

ஏன் நான் என்ன செய்தனான் ? நான் உங்களுக்கு சிறப்பு வணக்கம் செய்யாததால நீங்கள் தகடு குடுத்திட்டிங்களோ ?

Link to comment
Share on other sites

ஏன் நான் என்ன செய்தனான் ? நான் உங்களுக்கு சிறப்பு வணக்கம் செய்யாததால நீங்கள் தகடு குடுத்திட்டிங்களோ ?

 

நாளை லண்டன் நேரம் பிற்பகல் ஆறுமணிக்கு இங்கே நீங்கள் மறுபடியும் வரவேண்டும். எமது சிறப்பு முகவர் (Special Agent :D) தப்பிலி உங்களைப் புலன்விசாரணை செய்வார்..! :D

Link to comment
Share on other sites

ஆண் உறுப்பினர்கள் பெண் பெயரில்வருவது யாழ்கள ஆண்களையே அவமதிப்பதுபோல்.ஏன் நாங்கள் என்ன பெட்டைக்கு அலையுற கேவலம் கெட்டவர்களா? அஞ்சாறு பேரிலையே வர ஆசை எண்டால் ஆம்பிளைப்பேரில வாங்கோ.
 
Link to comment
Share on other sites

சூப்பர் வண்டு சூப்பர்

இவர் யாரென்று நீங்களும் கண்டுபிடித்து விட்டீர்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஆண் உறுப்பினர்கள் பெண் பெயரில்வருவது யாழ்கள ஆண்களையே அவமதிப்பதுபோல்.ஏன் நாங்கள் என்ன பெட்டைக்கு அலையுற கேவலம் கெட்டவர்களா? அஞ்சாறு பேரிலையே வர ஆசை எண்டால் ஆம்பிளைப்பேரில வாங்கோ.
 

 

விட்டால் இனி பிறப்புச்சான்றிதழ் குடுத்தால் தான் உள்ளை விடுவியள் போல கிடக்கு .... :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஆண் உறுப்பினர்கள் பெண் பெயரில்வருவது யாழ்கள ஆண்களையே அவமதிப்பதுபோல்.ஏன் நாங்கள் என்ன பெட்டைக்கு அலையுற கேவலம் கெட்டவர்களா? அஞ்சாறு பேரிலையே வர ஆசை எண்டால் ஆம்பிளைப்பேரில வாங்கோ.
 

 

ஒரு பொம்புளைக்கு இதுதான் இங்கை மரியாதை போலை . என்னைபற்றி என்ரை அம்மா அப்பாதான் கவலை படவேணும் . அலையேலை எண்டு சொல்லுறியள் . என்ரை பதிவுக்கு பலோவராய் ரிக் பண்ணியிருக்கிறிங்கள் . கருத்தும் போடுறிங்கள் . லொஜிக் இடிக்குதே வண்டு அண்ணை ? ஆனால் உங்களுக்கு நன்றி சொல்லிறன் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பத்து கருத்துக்கு மேலை போட்டனான்  . எப்ப என்னை உள்ளுக்கை விடுவிங்கள் நிர்வாகம் ?

 

என்ரை பாட்டு உங்களுக்கு கேக்குதோ நிர்வாகம் ???

Link to comment
Share on other sites

என்ரை பாட்டு உங்களுக்கு கேக்குதோ நிர்வாகம் ???

 

வணக்கம் மைத்திரேயி, நேற்று வந்த எனக்கே நிர்வாகம் அனுமதி அளித்து விட்டது. முந்திய நாள் வந்த உங்களுக்கு அனுமதி இல்லையா? கூட்டுங்கள் அரச சபையை ..... நீதி வேண்டி உண்ணாவிரதம் இருங்க ...... :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வணக்கம் மைத்திரேயி, நேற்று வந்த எனக்கே நிர்வாகம் அனுமதி அளித்து விட்டது. முந்திய நாள் வந்த உங்களுக்கு அனுமதி இல்லையா? கூட்டுங்கள் அரச சபையை ..... நீதி வேண்டி உண்ணாவிரதம் இருங்க ...... :D  :D

 

அரச சபைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தர்.. சீ..... சம்பந்தம்? நிழல்(லி) சபை தான் முடிவெடுக்கணும்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை  தலையங்கத்தை  மாற்றி பாருங்கள்..............வேடிக்கைபதிவு என  எண்ணி விட் டார்கள் போலும். . :D

Link to comment
Share on other sites

வணக்கம்... வாருங்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை பாட்டு உங்களுக்கு கேக்குதோ நிர்வாகம் ???

 

எனக்கு கால் நோகுது நிர்வாகம் . ரெஸ்ரிங் 01 .

ஒருவேளை  தலையங்கத்தை  மாற்றி பாருங்கள்..............வேடிக்கைபதிவு என  எண்ணி விட் டார்கள் போலும். . :D

 

ஏன் நான் தலையங்கத்தை மாத்தவேணும் ? என்ன பிழை அதிலை கிடக்கு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நான் என்ன செய்தனான் ? நான் உங்களுக்கு சிறப்பு வணக்கம் செய்யாததால நீங்கள் தகடு குடுத்திட்டிங்களோ ?

தகடு என்றால்... என்ன மைத்திரேயி. வேறு ஒரு பதிவிலும், இந்தச் சொல்லை யாரோ... பாவித்ததை அவதானித்தேன்.

தமிழுலகில்.... புதிய, அவதாரம் எடுத்த, கோட் வேட் (Code Word) போலை கிடக்கு. (புன் சிரிப்பு சிமைலி)

Link to comment
Share on other sites

தகடு என்றால்... என்ன மைத்திரேயி. வேறு ஒரு பதிவிலும், இந்தச் சொல்லை யாரோ... பாவித்ததை அவதானித்தேன்.

தமிழுலகில்.... புதிய, அவதாரம் எடுத்த, கோட் வேட் (Code Word) போலை கிடக்கு. (புன் சிரிப்பு சிமைலி)

 

 இந்தப்பதிவு அண்ணா [ புலன்விசாரனைக்காக..... .அதாவது தகடு என்னும் சொல்லின் புலன் விசாரணை ] :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்தப்பதிவு அண்ணா [ புலன்விசாரனைக்காக..... .அதாவது தகடு என்னும் சொல்லின் புலன் விசாரணை ] :D

தக‌வலுக்கு நன்றி தமிழ்ச்சூரியன். இவ்வளவு நாளும் வழக்கத்தில் பாவிக்காத சொல்லை... ஒரு கிழமைக்குள், இருவர் பாவித்த போது... கொஞ்சம் சந்தேகம் வந்திட்டுது. (என்னால் சிமைலி, போட முடியாமைக்கு, வருந்துகின்றேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகடு என்றால்... என்ன மைத்திரேயி. வேறு ஒரு பதிவிலும், இந்தச் சொல்லை யாரோ... பாவித்ததை அவதானித்தேன்.

தமிழுலகில்.... புதிய, அவதாரம் எடுத்த, கோட் வேட் (Code Word) போலை கிடக்கு. (புன் சிரிப்பு சிமைலி)

 

 

இதிலை இசைக்கலைஞன் அண்ணை எங்கடை ஊர் எண்டவர் .  தகடு குடுக்கிறது எண்டால் என்ன எண்டு நீங்கள் அவரிட்டை கேளுங்கோ தமிழ் சிறி அண்ணை . விளக்கமாய் அவர் சொல்லுவார் . ஏனெண்டால் இந்த சொல்லுகள் பருத்திதுறையாக்களுக்கு தான் தெரியும் . அதாலை அப்பிடி போட்டன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.