Jump to content

காவியத் தூது


Recommended Posts

ம்ம் உங்கள் கவியைத்தான் அப்படி விளித்தேன்..உங்கள் அவங்களை நீங்கள் கவியாக நினைப்பது எனக்கு தெரியும் என்று நீங்கள் நினைப்பது ரொம்ப தவறு! :evil:

ஆரும் இருந்தால்..தானே கேட்கலாம்.. 8) 8) அந்த தொந்தரவுகள் எல்லாம் இல்லாத..சுதந்திரப்பறவை நான் ஆக்கும்..இப்போ நம்ம நிலா போல :wink:

பிரியாத சகி அகப்படேல்லைப்போல....

ம்........ போற போக்கைப் பார்த்தால் தலையாட்டிகள்தான் தலையெடுக்கலாம் போல.....

:? :? :?

தலையாட்டப் பழகும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

எல்லாம் எஸ்கேப் தான் அதற்கு வழி.

அருமையான ஆலோசனை....

பக்கத்திலே எங்கேனும் பலமுள்ள சுவர் இருக்கா?.....

(ஆதிவாசி தலையை மோதிச் சாவதற்கு)

:lol::lol::(

உள்ளம் நொந்த ஆதிவாசி.

Link to comment
Share on other sites

கவிதை வித்தியாசமாக இருக்கு.

இத்தனை காரணங்கள் சொல்வது..எதற்கு??

உங்களுக்கு அவ சொல்ல வருவது புரியலை போல ;)

சரி அது போகட்டும்..எதற்கு தூது? நேர நீங்களே போனால் என்ன?

ஆதியை பார்த்து

பேதைக்கு

பீதியா??

;)

ஆதியைப் பார்த்து மேதைகளுக்குத்தான் பீதி வரும்...

பேதைகளுக்கு வராது...

அவா என்ன சொல்ல நினைக்கிறா என்று உங்களுக்குப் புரிஞ்சா..

கொஞ்சம் சொல்லுங்கோவன் தூயா

:? :? :?

உணர்வுகள் புரியா ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஆதிவாசி வாழ்த்துக்கள் :D . கவிதையாலா தூது விடுறீங்கள்போல :lol: . மிகவும் நல்ல வரிகள் :D

வரிகள் என்னவோ நல்லாத்தான் இருக்கு......

தூதுதான் பிழைக்கிறது.....

:lol::(:(

தூதுக்குள் தொலைந்த ஆதிவாசி

Link to comment
Share on other sites

ம் நானெப்பிடி மிஸ் பண்ணினேன் ஆதிவாசின்ர காவியத்தூதை.....கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

நீங்க என்னுடைய சிநேகிதி இல்லை அதான் தவறிப்போச்சு.....

சிநேகமற்ற ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஆதிவாசி அறிமுகத்தில் குழப்பம் தந்த மாதிரி

கவிதைத்தளத்திலும் குழப்பமில்லை...

ஒரு வெண்பா.... இந்த இடத்திற்குப் பொருத்தமாக இருக்கும்

என நினைக்கிறேன்......

இதுவும்......ஆதியை அலற வைக்கும் அதே காளமேகம் பொழிந்ததே.....

'தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

தூதிதூ தெத்தித்த தூததே - தாதொத்த

துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது

தித்தித்த தோதித் திதி'

என்ன எல்லோரும் குழம்பிப் போய் விட்டீர்களா?

விளக்கம் வேண்டும் என்றால்..

' வானம்பாடி" படத்தில் இடம்பெற்ற பாடல் 'கல்தோன்றி மண்தோன்றா முன் தோன்று தமிழே" எனும் பாடலைக் கேளுங்கள்.

அப்பாடலை இணைக்கும் தொழில் நுட்பம் எனக்குத் தெரியாது.

சிப்பி

ஆ....... மறுபடியுமா?

:shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock:

அதிர்ச்சியுடன் ஆதிவாசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெடுத்திட்டாங்கடா...கெடுத்தி

Link to comment
Share on other sites

  • 1 year later...

ஆதிக்கு இப்படி ஒரு பிரச்சனையும் இருந்ததா? தூதுவிடாமல் காதல் செய்யமுடியாதா? ஆதியின் தமிழ் அறிவை கவிதையில் காணக்கூடியதாக உள்ளது. யாழில் இப்படி எல்லோராலும் எழுதமுடியாது, ஒரு சிலரைத் தவிர..

கிளியினைத் தூது விட்டால்..

கிறுக்காய் ஆகுமென்றாய்!

கிள்ளை மொழியினைத் தூது விட்டால்..

கிளர்ச்சியைத் தூண்டுமென்றாய்!

நிலவினைத் தூது விட்டால்..

களங்கம் நிறையுமென்றாய்!

நீள்கடலினைத் தூது விட்டால்..

ஆழமோ புரியாதென்றாய்!

மலரினைத் தூது விட்டால்..

மதுவினைச் சொரியுமென்றாய்!

மானினைத் தூது விட்டால்..

மருட்சியைப் பெருக்குமென்றாய்!

முகிலினைத் தூது விட்டால்..

முனகலே மிஞ்சுமென்றாய்!

சகியினைத் தூதுவிட்டால்..

சச்சரவு ஆகுமென்றாய்!

தென்றலைத் தூது விட்டால்..

திசை மாறிப் போகுமென்றாய்!

திரு மடலினைத் தூது விட்டால்..

அந்தரெக்ஸைக் காவுமென்றாய்!

தொலைபேசித் தூது விட்டால்..

தொல்லைகள் கூடுமென்றாய்!

நினைவிலே தூது விட்டால்..

நீள்கதையாய் ஆகுமென்றாய்!

கண்களில் தூது விட்டால்..

கருத்தழிந்து கருகுமென்றாய்!

அன்னத்தைத் தூது விட்டால்..

அழுக்காறு நீந்துமென்றாய்!

ஓடையைத் தூது விட்டால்..

பள்ளத்தில் ஒடுங்குமென்றாய்!

வாடையைத் தூது விட்டால்..

வர்ணனுள் மாயுமென்றாய்!

இணையத்தில் தூது விட்டால்..

இதயங்கள் நோகுமென்றாய்!

இன்தமிழைத் தூது விட்டால்..

இக கவிஞர் மேய்வரென்றாய்!

இரவியைத் தூது விட்டால்..

இனிமையைப் பொசுக்குமென்றாய்!

இளமையைத் தூது விட்டால்..

இப்பிறவியில் முடியுமென்றாய்!

காவியத் தூதிற்கெல்லாம்

காரணம் சொன்னாய் தோழி!

ஏதடி என் காதல் சொல்ல

உன் இதயம் காட்டும் வழி???

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இருந்ததா?

இதென்ன கேள்வி இப்போதும் இருக்குதே.....

அடேய் மாப்ளே!,

தூசு தட்டிப்போன மாதிரி இருந்ததைக் கிளறிவிட்டு ஆதியை வருத்துவது நல்லா இல்லை. அவனவன் காதல்ல கொடி கட்டிப் பறக்கிறப்போ நம்ம பார்ட்டி காதலைச் சொல்லவே வழி காமிக்கிறா இல்லையேப்பா. ஏதாச்சும் வழியிருந்தாச் சொல்லுப்பா

Link to comment
Share on other sites

இருந்ததா?

இதென்ன கேள்வி இப்போதும் இருக்குதே.....

அடேய் மாப்ளே!,

தூசு தட்டிப்போன மாதிரி இருந்ததைக் கிளறிவிட்டு ஆதியை வருத்துவது நல்லா இல்லை. அவனவன் காதல்ல கொடி கட்டிப் பறக்கிறப்போ நம்ம பார்ட்டி காதலைச் சொல்லவே வழி காமிக்கிறா இல்லையேப்பா. ஏதாச்சும் வழியிருந்தாச் சொல்லுப்பா

ஆதி காதலைப் பற்றி உங்கள் சந்தேகங்களை பரணி அண்ணாவிடம் கேட்டால் தீர்த்து வைப்பார். நாமெல்லாம் அங்கே நமது சந்தேகங்களை தீர்த்துக்கொண்டிருக்கின்றோ

Link to comment
Share on other sites

  • 2 years later...

காவியத் தூதிற்கெல்லாம்

காரணம் சொன்னாய் தோழி!

ஏதடி என் காதல் சொல்ல

உன் இதயம் காட்டும் வழி

காதலை சொல்லி என்ன செய்யப்போறீங்கள்..? காதலை சொல்லிறதால என்ன நடக்கப்போகிது வித்தியாசமாய்.. கலியாணம் கட்டுறது நோக்கம் எண்டால்.. காதலிப்பதாய் சொல்லிறது சரிவராது. கலியாணம் கட்ட ஏலுமோ எண்டு கேட்டால் செருப்பு தூதுக்கு பதிலாய் வரக்கூடும். கொஞ்சம் யோசிக்கவேண்டிய வில்லங்கமான விசயம்.

Link to comment
Share on other sites

  • 2 years later...

ஆதிவாசி அறிமுகத்தில் குழப்பம் தந்த மாதிரி

கவிதைத்தளத்திலும் குழப்பமில்லை...

ஒரு வெண்பா.... இந்த இடத்திற்குப் பொருத்தமாக இருக்கும்

என நினைக்கிறேன்......

இதுவும்......ஆதியை அலற வைக்கும் அதே காளமேகம் பொழிந்ததே.....

'தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

தூதிதூ தெத்தித்த தூததே - தாதொத்த

துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது

தித்தித்த தோதித் திதி'

என்ன எல்லோரும் குழம்பிப் போய் விட்டீர்களா?

விளக்கம் வேண்டும் என்றால்..

' வானம்பாடி" படத்தில் இடம்பெற்ற பாடல் 'கல்தோன்றி மண்தோன்றா முன் தோன்று தமிழே" எனும் பாடலைக் கேளுங்கள்.

அப்பாடலை இணைக்கும் தொழில் நுட்பம் எனக்குத் தெரியாது.

சிப்பி

 

ஹிஹி.....

 

Link to comment
Share on other sites

காதலை சொல்லி என்ன செய்யப்போறீங்கள்..? காதலை சொல்லிறதால என்ன நடக்கப்போகிது வித்தியாசமாய்.. கலியாணம் கட்டுறது நோக்கம் எண்டால்.. காதலிப்பதாய் சொல்லிறது சரிவராது. கலியாணம் கட்ட ஏலுமோ எண்டு கேட்டால் செருப்பு தூதுக்கு பதிலாய் வரக்கூடும். கொஞ்சம் யோசிக்கவேண்டிய வில்லங்கமான விசயம்.

 

என்ன கேள்வி மாப்பூ

காதலைச் சொல்லாம இருந்தா.... மூச்ச வெளியேயும் விட முடியாத உள்ளயும் இழுக்க முடியாத பிராண அவஸ்தைப்பா...... வில் அங்கமான விசயத்தாலதான் இப்பிடிப் புலம்பவேண்டி இருக்கு.... :lol:

 

இருந்தாலும் இந்த சொல்ல முடியாத வேதனை இருக்கே.....ஆளை ஒவ்வொரு கணமும் கொல்ல வேற வெப்பன்ஸ் தேவையில்லை.  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை வரிகள் நன்றாக இருக்கின்றன. ஆனா காதலை உடன  சொல்லாமல் உப்பிடியெல்லாம் யோசிச்சுக்க் கொண்டிருந்தால் காரியம் நடவாது . :D

Link to comment
Share on other sites

கவிதை வரிகள் நன்றாக இருக்கின்றன. ஆனா காதலை உடன  சொல்லாமல் உப்பிடியெல்லாம் யோசிச்சுக்க் கொண்டிருந்தால் காரியம் நடவாது . :D

 

கொஞ்சக்காலத்துக்கு முன்னம் இந்தப்பக்கம் வந்திருந்தீங்கன்னா உங்க கிட்ட தைரியமா சொல்லியிருப்பன்... என்னங்க செய்ய நான்  ஆசைப்பட்ட பொண்ணு பொன்னுங்க..... :wub:  எல்லாப்பக்கமும் பிரமிக்க வைக்கிறவா அவ கிட்ட போறதா இருந்தாலே தன்னால தாழ்ச்சி வந்துடறது.... அதுக்கு மேல எங்க காதலைச் சொல்லுறது? இன்னும் காதலிச்சிட்டே இருக்கேன்ல அங்கதான் ஆதி அண்ணாந்து பாக்கிற நிலையில நிற்கிறேன்.....

 

காதல்னா சும்மாவா.....

சொல்லாமல் அடைகாக்கிறபோதிருக்கிற கதகதப்பு... நெஞ்சுக்குள்ளே ஒவ்வொருகணமும் ஏற்படுற இன்ப அதிர்வுகள்... நீங்க அனுபவிச்சிருக்கீங்களா அந்த சொர்க்கத்தை? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அனுபவித்திருக்கிறேன் ஆதி. சொல்லாமல் அனுபவிக்கும் அவஸ்தையிலும் சொன்னபின் ஏற்படும் பரிமாறல்கள் இன்னும் அருமையானது. அண்ணாந்து பார்த்து மிரளாது சொல்லிப் பாருங்கள், அப்பெண் உங்களை பிரமிப்புடன் பார்க்கலாம் அல்லது இருக்கவே இருக்கு உங்களுக்கு சோகத்துடனான கதகதப்பு. :D :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.