Jump to content

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! December 2012


Recommended Posts

பாப்பஸ் ஓட எழுத்திற்கு பரிசு கிடைக்காமல் படத்திற்கு கிடைத்தது சுண்டலுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக்கும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் துளசி

 

போக்குவரத்தின் சேவைக்கு பாராட்டுகள் உரித்தாகட்டும்

 

அது சரி பாப்ஸ் என்று யாழில் அழைக்கப்படுபவர் தூயா அல்லவா!!!!!!

 

சுண்டல் தூயாவா துளசி?????

Link to comment
Share on other sites

இல்லை அக்கா பொதுவா சுண்டல் பொண்ணுங்களா பாப்ஸ் எண்டு தான் கூபிறது பொண்ணுங்கள மட்டும் தான் ஆன்டி மாற எல்லாம் இல்ல :D

Link to comment
Share on other sites

நன்றிகள் போக்குவரத்து உங்களின் சிறப்பான சேவைக்கு.    வாழ்த்துகள் துளசி

 

வாழ்த்துக்கள் உங்கள் சேவை 2013 இலும் வெற்றியடைவதற்க்கு.

 

பிகு: யாழில் நீங்க இணைந்தபின் உங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் மாற்றமிருந்ததா  அல்லது நீண்ட கால நோக்கில் இதை நீங்க செய்கின்றீர்களா?

 

நீங்கள் இதை பகிர்ந்தால் இன்னும் பலர் யாழில் விளம்பரம் செய்ய முன்வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் போக்குவரத்து அவர்கள் தரும் பணத்தை பெற்றுக்கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளது. அதையும் கருத்தில் கொண்டு தான் அவ்வாறு முடிவெடுத்தேன். எதற்கும் இதுபற்றி போக்குவரத்து அவர்களுடன் தனிமடலில் உரையாடுகிறேன்.

 

லொற்றி போடும் பழக்கம் எனக்கு இல்லை. ஒரு லட்சம் டொலர் பணம் கிடைத்திருந்தாலும் இதையே செய்திருப்பேன். ஏனென்றால் எனக்கென்று பணத்தை சேமித்து வைத்து என்னால் எதுவும் செய்ய முடியாது. விரும்பினால் ஒரு லட்சம் டொலர் தந்து பாருங்கள்.

 

நன்றி.

 

இதில்.. உங்கள் கருத்தை வரவேற்கிறேன். நன்றி துளசி. :)

 

நான் பணக்காரனா வரும் போது  உங்களைத் தேடிப் பிடித்து.. ஒரு மில்லியன் தந்து பார்க்கிறேன். என்ன செய்யுறீங்க என்று. அதேபோல்.. நீங்கள் ஒரு மில்லியன் உழைத்தால் அதில் எவ்வளவை மற்றவைக்கு... தேவை உள்ளவர்களுக்கு கொடுத்துதவுறீங்கன்னும் பார்ப்பேன். :lol:

Link to comment
Share on other sites

இதில்.. உங்கள் கருத்தை வரவேற்கிறேன். நன்றி துளசி. :)

 

நான் பணக்காரனா வரும் போது  உங்களைத் தேடிப் பிடித்து.. ஒரு மில்லியன் தந்து பார்க்கிறேன். என்ன செய்யுறீங்க என்று. அதேபோல்.. நீங்கள் ஒரு மில்லியன் உழைத்தால் அதில் எவ்வளவை மற்றவைக்கு... தேவை உள்ளவர்களுக்கு கொடுத்துதவுறீங்கன்னும் பார்ப்பேன். :lol:

 

 நீங்க ரெம்ப நல்ல பரோபகாரி, லட்ச கதைத்தால் மில்லியனை வாரி வழங்குகின்றீர்கள்

Link to comment
Share on other sites

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. :)

 

போக்குவரத்து அவர்கள் எனக்கு paypal மூலம் பணம் அனுப்பியிருந்தார். அவருக்கும் நன்றி.

நான் இன்னும் மற்றவர்கள் போல் சாதாரண account open பண்ணவில்லை. இனி தான் open பண்ண முடியும். இப்பொழுது post office இல் 3 மாத விசா உள்ள போது open பண்ணிய account தான் பயன்படுத்துகிறேன். அதற்கு paypal மூலம் பணம் வழங்குவதை ஏற்றுக்கொள்வார்களோ தெரியாது. :unsure:

என்ன ஒன்று, தமிழ்சிறி அண்ணாவினதும் நெடுக்ஸ் அண்ணாவினதும் கோரிக்கையை புறக்கணிக்காமல் பணத்தை எனது account க்கு மாற்ற முயற்சித்தேன். ஆனால் paypal இலிருந்து அனுப்புப்பட்டு விட்டது. எனது account இற்கு இன்னும் கிடைக்கவில்லை. கிடைக்குமா அல்லது return ஆகி வருமோ தெரியவில்லை. :unsure: பார்க்கலாம்.

எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்பதை நினைத்தும் தான் முன்னரே எனது பணத்தை யாழுக்கு பயன்படுத்தும்படி கூறி நிழலி அண்ணாவிடம் வழங்கும்படி குறிப்பிட்டேன். :rolleyes:
 

 

இதில்.. உங்கள் கருத்தை வரவேற்கிறேன். நன்றி துளசி. :)

 

நான் பணக்காரனா வரும் போது  உங்களைத் தேடிப் பிடித்து.. ஒரு மில்லியன் தந்து பார்க்கிறேன். என்ன செய்யுறீங்க என்று. அதேபோல்.. நீங்கள் ஒரு மில்லியன் உழைத்தால் அதில் எவ்வளவை மற்றவைக்கு... தேவை உள்ளவர்களுக்கு கொடுத்துதவுறீங்கன்னும் பார்ப்பேன். :lol:

நீங்கள் மில்லியன் கணக்கில் உழைத்தாலும் என்னால் 1000, 2000 க்கு மேல் உழைக்க முடியாது. :D அந்த 1000, 2000 ஐ கூட இப்ப என்னால் உழைக்க முடியாது. கொஞ்ச காலத்தால் தான். :)
 

நீங்கள் பணக்காரனாக வாழ்த்துகள். :lol:

Link to comment
Share on other sites

கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் கூறிய புங்கையூரன், akootha, nunavilan, BLUE BIRD, தமிழ் சிறி, பகலவன், விசுகு, உடையார், நிலாமதி, மெசொபொத்தேமியா சுமேரியர், SUNDHAL, nedukkalapoovan, குமாரசாமி, நிழலி, துளசி, தப்பிலி, தமிழ்சூரியன், அபராஜிதன், வல்வை சகாறா, வந்தியதேவன் ஆகியோருக்கும், விருப்ப தெரிவை வழங்கிய அனைவருக்கும் நன்றி.

 

2012 December பொற்கிளி(ழி)யை பெற்றுக்கொண்ட துளசிக்கு வாழ்த்துக்கள்!

 

உங்கள் அனைவரினதும் பங்களிப்புடனும் ஆதரவுடனும் இந்த பொற்கிளி திட்டம் மாதம் ஒரு தடவையாக பன்னிரண்டு சுற்றுக்களை கடந்த 2012 ம் ஆண்டு பூர்த்தி செய்துள்ளது.

 

பொற்கிளி பற்றிய பல்வேறு விடயங்களை விரிவாக நாம் தொடர்ந்து இந்த பகுதியில் http://www.yarl.com/forum3/index.php?showtopic=96581 பகிர்ந்து கொள்கிறோம். நீங்களும் உங்கள் கருத்துக்களை அங்கு கூறுங்கள்.

 

அனைவருக்கும் நன்றி

Link to comment
Share on other sites

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. :)

 

போக்குவரத்து அவர்கள் எனக்கு paypal மூலம் பணம் அனுப்பியிருந்தார். அவருக்கும் நன்றி.

நான் இன்னும் மற்றவர்கள் போல் சாதாரண account open பண்ணவில்லை. இனி தான் open பண்ண முடியும். இப்பொழுது post office இல் 3 மாத விசா உள்ள போது open பண்ணிய account தான் பயன்படுத்துகிறேன். அதற்கு paypal மூலம் பணம் வழங்குவதை ஏற்றுக்கொள்வார்களோ தெரியாது. :unsure:

 

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பொதுவாக எல்லா வகையான வங்கி கணக்கிலும் பேபால் முறை மூலம் கொடுக்கல், வாங்கல் செய்வது கடினமானது இல்லை. நினைவு பரிசை பெற்று கொள்வதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டால் அறிய தாருங்கள். நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்தின் பொற்கிளி(ழி)யை, நேரடியாகப் பெற்றுக்கொள்ள‌ முன் வந்த துளசிக்கு நன்றி.

Link to comment
Share on other sites

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பொதுவாக எல்லா வகையான வங்கி கணக்கிலும் பேபால் முறை மூலம் கொடுக்கல், வாங்கல் செய்வது கடினமானது இல்லை. நினைவு பரிசை பெற்று கொள்வதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டால் அறிய தாருங்கள். நன்றி

 

நன்றி. பணம் கிடைத்து விட்டது. :) 7 ஆம் திகதி transfer பண்ணினது இன்று (12 ஆம் திகதி) தான் account இல் வந்து சேர்ந்தது. 

பிரான்ஸ் எல்லாம் பெயரளவில் தான் அபிவிருத்தியடைந்த நாடு. மற்றபடி இங்கு ஒருசில விடயங்களை தவிர மற்றயது எதுவும் சரிவர நடக்காது. :D

Link to comment
Share on other sites

மிக்க மகிழ்ச்சி. நீங்கள் புதிதாக குடிபுகுந்த நாட்டில் நல்லதொரு எதிர்காலம் உங்களுக்கு அமைய வாழ்த்துக்கள்!

 

இந்த பொற்கிளி(ழி) முயற்சிக்கு ஊக்கமும், பங்களிப்பும் தரும் யாழ் உறவுகளுக்கும், யாழ் நிருவாகத்தினருக்கும் மீண்டும் நன்றியை கூறி கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்ன ஒன்று, தமிழ்சிறி அண்ணாவினதும் நெடுக்ஸ் அண்ணாவினதும் கோரிக்கையை புறக்கணிக்காமல் பணத்தை எனது account க்கு மாற்ற முயற்சித்தேன். ஆனால் paypal இலிருந்து அனுப்புப்பட்டு விட்டது. எனது account இற்கு இன்னும் கிடைக்கவில்லை. கிடைக்குமா அல்லது return ஆகி வருமோ தெரியவில்லை. :unsure: பார்க்கலாம்.

 

துளசிக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

மிக்க மகிழ்ச்சி. நீங்கள் புதிதாக குடிபுகுந்த நாட்டில் நல்லதொரு எதிர்காலம் உங்களுக்கு அமைய வாழ்த்துக்கள்!

 

நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

பிரான்ஸ் எல்லாம் பெயரளவில் தான் அபிவிருத்தியடைந்த நாடு. மற்றபடி இங்கு ஒருசில விடயங்களை தவிர மற்றயது எதுவும் சரிவர நடக்காது. :D

மிக்க மகிழ்ச்சி. நீங்கள் புதிதாக குடிபுகுந்த நாட்டில் நல்லதொரு எதிர்காலம் உங்களுக்கு அமைய வாழ்த்துக்கள்!

 

இந்த பொற்கிளி(ழி) முயற்சிக்கு ஊக்கமும், பங்களிப்பும் தரும் யாழ் உறவுகளுக்கும், யாழ் நிருவாகத்தினருக்கும் மீண்டும் நன்றியை கூறி கொள்கிறோம்.

எப்ப இருந்து, துளசி பிரான்சுக்கு.. குடி பெயர்ந்தவ? எனக்குத் தெரியாதே....

இனி... லாசப்பலில், துளசியை... அடிக்கடி காணலாம்.

Link to comment
Share on other sites

எப்ப இருந்து, துளசி பிரான்சுக்கு.. குடி பெயர்ந்தவ? எனக்குத் தெரியாதே....

இனி... லாசப்பலில், துளசியை... அடிக்கடி காணலாம்.

 

அண்ணா,

நான் பிரான்சில் தானே இருக்கிறேன். ஏற்கனவே கூறியிருக்கிறேனே. உங்களை கூட பிரான்சுக்கு எப்ப வருவீர்கள் என்று கேட்டிருந்தேன்.

 

சுவிஸ்/ஜேர்மன் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்களும் அப்படி நினைத்தீர்களா? :D

 

லா சப்பல் பக்கம் தேவை இருந்தால் தவிர நான் போறதில்லை. நீங்கள் வந்தால் சொல்லுங்கள். சந்திக்கிறேன். ஆனால் விசுகு அண்ணாவுக்கு சொன்னது போல் வேறு யாழ்கள உறவுகள் நிற்க கூடாது. எல்லோரையும் சந்திக்க விரும்பவில்லை. :) (விசுகு அண்ணா நின்றால் பரவாயில்லை :) )

Link to comment
Share on other sites

அப்பிடியே அந்த 50 டாலர்ஸ் உம் கவனமா இருக்கட்டும் பாப்ஸ் நான் France க்கு வந்ததும் கபே குடிக்க போலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசி, நீங்கள் இங்கிலாந்தில் வசிப்பதாக நினைத்திருந்தேன். பிரான்சும் நல்ல, நாடு. தாமரைக் கிழங்கு, ஆனந்த விகடன், குமுதம், நக்கீரன்..... எல்லாம், வாங்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.