Jump to content

முள்ளியவளை சுதர்சனின் சிந்தனைகள் 1-11


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விதி என்பதும் சதி என்பதும் ஒன்றே !!!

விதி இறைவனால் மனிதனுக்கு கொடுக்கபடுவது

சதி மனிதனால் மனிதனுக்கு கொடுக்கப்படுவது

நீ .......இரண்டையும் எதிர் கொள்.......!

விதி என்று எதையும் விட்டு வைக்காதே...!

 

Link to comment
Share on other sites

விதி என்பதும் சதி என்பதும் ஒன்றே !!!

விதி இறைவனால் மனிதனுக்கு கொடுக்கபடுவது

சதி மனிதனால் மனிதனுக்கு கொடுக்கப்படுவது

நீ .......இரண்டையும் எதிர் கொள்.......!

விதி என்று எதையும் விட்டு வைக்காதே...!

 

விதியை ஓரளவு வெல்லலாம் . ஆனால் ,  சதியை அதாவது பழகிப் பின்புறத்தால் முதுகில் குத்துவதை எந்தக் கொம்பனாலும் வெல்ல முடியாது . கன்னிப் படைப்பிற்கு மனமார வாழ்த்துகின்றேன் சுதர்சன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரம் தோல்விகளை 

சந்திக்கும் போது

உணர்ந்து கொள் 

 

ஒரே ஒரு வெற்றியின் 

ரகசியத்தை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழும் வரை போராடி

சாகும் முன்னே சாதனை செய்.

 

Link to comment
Share on other sites

வாழும் வரை போராடி

சாகும் முன்னே சாதனை செய்.

 

 

சிந்தனைக்கு நன்றி . தொடருங்கோ சுதர்சன் :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக உள்ளது.தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிப்பதை விட்டு நல்லதை செய்

பிற்காலத்தில் பிற நாட்டிலும்

உன் பெயர் பேசப்படும்.

 

Link to comment
Share on other sites

நடிப்பதை விட்டு நல்லதை செய்

பிற்காலத்தில் பிற நாட்டிலும்

உன் பெயர் பேசப்படும்.

 

தொடருங்கோ சுதர்சன் . கிடைக்கிற நேரத்திலை உங்களுக்கு கருத்து எழுதினாக்களுக்கு நன்றி சொல்லி பதில் போடுங்கோ . இல்லாட்டில் கருத்து எழுத பஞ்சிப்படுவினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தொடருங்கோ சுதர்சன் . கிடைக்கிற நேரத்திலை உங்களுக்கு கருத்து எழுதினாக்களுக்கு நன்றி சொல்லி பதில் போடுங்கோ . இல்லாட்டில் கருத்து எழுத பஞ்சிப்படுவினம் .

 

உங்கள் ஆலோசனைக்கு முதல் நன்றி அண்ணா, நேரம் மிக மிக குறைவாக தான் இருக்கின்றது, இருந்தாலும் நண்பர்களை வெறுக்க முடியுமா? முடிந்தவரை முயற்சி செய்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சிந்தனைக்கு நன்றி . தொடருங்கோ சுதர்சன் :) .

 

நன்றி அண்ணா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
விதியை ஓரளவு வெல்லலாம் . ஆனால் ,  சதியை அதாவது பழகிப் பின்புறத்தால் முதுகில் குத்துவதை எந்தக் கொம்பனாலும் வெல்ல முடியாது . கன்னிப் படைப்பிற்கு மனமார வாழ்த்துகின்றேன் சுதர்சன் .

 

அனேகமாக யாராவது சதி செய்தால் அதை யாரும் சும்மா விடுவதில்லை ஆனால் விதியால் உருவான சிலவற்றை இறைவன் கொடுத்துவிட்டான் மாற்ற முடியாது என்று சலித்துக்கொள்கின்றோம் , நான் சொல்வது இரண்டையும் சமனாக எண்ணி  கொண்டால் எதையும் வெல்லும் சக்தி எம்மில் உருவாகும் என்பதே...................

 

உங்கள் வாழ்த்துக்கு முதல் நன்றி அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நன்றாக உள்ளது.தொடருங்கள்

 

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஹாஹாஹாஹா........ இதோ சிந்தனை :lol:  :lol:

 

ஆம், உன் சிரிப்பில் ஏளனம் கண்டேன் ஆனால் கவலை கொள்ளவில்லை.

Link to comment
Share on other sites

சுதர்சன்,

 

உங்கள் சிந்தனைகள் அனைத்தையும் ஒரே திரியில் கொண்டு வந்துள்ளோம். ஒரே விடயத்துக்கு பல திரிகள் திறக்க வேண்டாம்.

 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சுதர்சன்,

 

உங்கள் சிந்தனைகள் அனைத்தையும் ஒரே திரியில் கொண்டு வந்துள்ளோம். ஒரே விடயத்துக்கு பல திரிகள் திறக்க வேண்டாம்.

 

நன்றி

 

சரி சரி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனைகளை ஒரு திரியில் திற...

சிந்தனைகளை பல திரியில் திறவாதே...

சிந்தனைகள் சிதறிவிடும்....

கப்டன் புத்தன்

நன்றிகளை தெரிவித்துவிட்டு மிச்சத்தை தொடரவும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக உள்ளது.தொடருங்கள்

 

நன்றி நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிந்தனைகளை ஒரு திரியில் திற...

சிந்தனைகளை பல திரியில் திறவாதே...

சிந்தனைகள் சிதறிவிடும்....

கப்டன் புத்தன்

நன்றிகளை தெரிவித்துவிட்டு மிச்சத்தை தொடரவும் :D

 

சரி அண்ணா.

 

 

Link to comment
Share on other sites

தொடருங்கோ சுதர்சன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கோ சுதர்சன்

 

நன்றி அண்ணா...

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றி பெறுவாய் என்ற நம்பிக்கை

இல்லாத தோல்விகளே  தொடரும் என்றால்

அந்த முயற்சியை கைவிடு.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீ தேர்ந்தெடுக்கும் துறையில்

ஒவ்வொருத்தரையும் எதிரியாய் பார்

விரைவில் வெற்றி பெறுவாய்.

 

Link to comment
Share on other sites

நீ தேர்ந்தெடுக்கும் துறையில்

ஒவ்வொருத்தரையும் எதிரியாய் பார்

விரைவில் வெற்றி பெறுவாய்.

 

என்னைப் பொறுத்தவரையில் எடுக்கும் துறையுடன் எதிரியாக இருந்தால் போதுமானது ( ஈடுபாடு , தேடல் , பேர்பக்ற்சன்) .துறையில் உள்ளவர்களுடன் அல்ல . தொடருங்கோ சுதர்சன் .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.