Jump to content

அனைவருக்கும் வணக்கம்


Recommended Posts

அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் joella. நான் யாழ் களத்துக்கு புதியவள் அல்ல. நான் ஏற்கனவே 2006 இல் இன்னொரு பெயருடன் இணைந்திருந்தேன். கவிதைகள் பல இணைத்திருந்தேன் ஒரு சில காரணங்களால் என்னால் தொடர முடியவில்லை. ஆனால் கருத்துக்களை தான் எழுத முடிய வில்லை. இருப்பினும் ஒவ்வொரு நாளும் இங்கு வந்து செய்திகளை பார்வை இடுவேன். நானும் எழுதனும்னு ஆசையாக இருந்தது .. இதோ இன்று முதல் உங்களுடன் மீண்டும் இணைகின்றேன் ... :) 

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தங்கை! வாருங்கள்.....உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

வணக்கம் தங்கை! வாருங்கள்.....உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

 

என்னை முதலில் வரவேற்றமைக்கு நன்றிகள் பல குமாரசாமி அண்ணா. மீண்டும் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாங்க மேடம்.. :D

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாங்க மேடம்.. :D

 

நன்றிகள் இசை அண்ணா ... மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

வணக்கம் Joella . மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி.

 

வரவேற்றமைக்கு நன்றிகள் நுணா அண்ணா .. நீங்கள் மட்டுறுத்துனர் ஆனதுக்கும் எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வணக்கம் வருக 

 

நன்றிகள் நந்தன் அண்ணா ... நீங்கள் இணைந்ததில் இருந்து உங்கள் கருத்துக்களை வாசித்து வருகின்றேன் .. நன்றாக எல்லோரையும் நக்கல் அடிக்கின்றீர்கள் .. சுண்டல் அண்ணாவும் நீங்களும் .... முடியல    :D .

Link to comment
Share on other sites

தீயனவற்றை கேளாதே ,தீயனவற்றை பாராதே ,தீயனவற்றை பேசாதே ,வருக .வளமுடன் கருத்தாடுக .நல்வரவுகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், Joella!

 

தங்கள் மீள்வரவுக்கு, நன்றிகள்!

தொடர்ந்து இணைந்திருங்கள்!

Link to comment
Share on other sites

தீயனவற்றை கேளாதே ,தீயனவற்றை பாராதே ,தீயனவற்றை பேசாதே ,வருக .வளமுடன் கருத்தாடுக .நல்வரவுகள் . நன்றிகள் சங்கிலியன் அண்ணா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் Joella .

  மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்திருங்கள்.

உங்கள் ஆக்கங்களையும் எதிர்பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் Joella, உங்களை... மீண்டும் வரவேற்கின்றோம்.

Link to comment
Share on other sites

வரவேற்கிறோம் , நல்வரவு ,வாருங்கள் பாதங்களை உள்ளே வைத்து வாருங்கள் . :D  :D  :D 

ஒரு சிறு கேள்வி .நண்பர் சுண்டல் அவர்களின் உறவினரா நீங்கள் ,ஏனனில் அவரது சாயலடிக்குது ,அப்படியில்லாவிட்டால் மறந்துவிடுங்கள் ,மன்னித்துவிடுங்கள் .you are welcome

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் Joella, உங்களை... மீண்டும் வரவேற்கின்றோம்.

Link to comment
Share on other sites

வணக்கம், Joella!

 

தங்கள் மீள்வரவுக்கு, நன்றிகள்!

தொடர்ந்து இணைந்திருங்கள்!

 

நன்றிகள் புங்கையூரன் அண்ணா ... நிச்சயமாக யாழ் களத்தில் என்னால் முடிந்தவரை இணைந்திருப்பேன் ..

Link to comment
Share on other sites

வணக்கம் Joella .

  மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்திருங்கள்.

உங்கள் ஆக்கங்களையும் எதிர்பார்க்கிறோம்.

 

நன்றிகள் கறுப்பி அண்ணா / அக்கா ... நிச்சயமாக யாழ் களத்தில் என்னால் முடிந்தவரை இணைந்திருப்பேன் .. விரைவில் எனது ஆக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் ..

Link to comment
Share on other sites

வணக்கம் Joella, உங்களை... மீண்டும் வரவேற்கின்றோம்.

 

நன்றிகள் தமிழ்சிறி அண்ணா. உங்களின் கருத்துக்கள் அற்புதமானவை. சில சமயங்களில் யோசிப்பேன் உங்கள் எல்லோராலும் எப்படி எழுத முடிகின்றது என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யோய்லா வாருங்கள்

 

மீள்வருகைக்கு நன்றி

உங்கள் கவிதைகளை அறிய ஆவலாக உள்ளது என்ன பெயரில் கவிதைகள் எழுதி இணைத்தீர்கள்? விரும்பினால் உங்கள் பழைய பெயரைத் தெரிவிக்கலாமே :)

Link to comment
Share on other sites

வரவேற்கிறோம் , நல்வரவு ,வாருங்கள் பாதங்களை உள்ளே வைத்து வாருங்கள் . :D  :D  :D 

ஒரு சிறு கேள்வி .நண்பர் சுண்டல் அவர்களின் உறவினரா நீங்கள் ,ஏனனில் அவரது சாயலடிக்குது ,அப்படியில்லாவிட்டால் மறந்துவிடுங்கள் ,மன்னித்துவிடுங்கள் .you are welcome

 

நன்றிகள் தமிழ் சூரியன் அண்ணா ... உங்களின் இசை ஆர்வம் கண்டு மகிழ்ந்திருக்கிறேன் .. பாராட்டுக்கள். உங்களின் பாடல் இசைகள் அனைத்தும் அற்புதம் ... மென்மேலும் பாடல்களுக்கு இசைகள் அமைக்க வாழ்த்துக்கள் ... நான் சுண்டல் அண்ணாவின் உறவினர் அல்ல .. இருப்பினும் அவரின் கருத்துக்களை விரும்பி வாசிப்பேன் .. அதனால் அப்படி இருக்கின்றதோ தெரியாது .... :rolleyes:  :rolleyes:  :rolleyes:

Link to comment
Share on other sites

வணக்கம் வணக்கம் வாங்க :D

 

வரவேற்றமைக்கு நன்றிகள் சுண்டல் அண்ணா ... உங்கள் கருத்துக்களும், தமிழ் பற்றும் அருமை .. யாழ் களத்தில் உங்களின் பங்களிப்புக்கள் உன்னதமானவை ... இன்னும் எதிர் பார்க்கின்றேன் ... :D  :D

வணக்கம் Joella, உங்களை... மீண்டும் வரவேற்கின்றோம்.

 

வரவேற்றமைக்கு நன்றிகள் தமிழரசு அண்ணா ..

Link to comment
Share on other sites

வணக்கம் யோய்லா வாருங்கள்

 

மீள்வருகைக்கு நன்றி

உங்கள் கவிதைகளை அறிய ஆவலாக உள்ளது என்ன பெயரில் கவிதைகள் எழுதி இணைத்தீர்கள்? விரும்பினால் உங்கள் பழைய பெயரைத் தெரிவிக்கலாமே :)

 

வரவேற்றமைக்கு நன்றிகள் வல்வை சகாரா அக்கா .. எனது பழைய பெயரையும், பாஸ் வோர்ட் யும் மறந்து விட்டேன் .. அதனை இணைப்பதுக்கு முடிந்தவரை முயற்சிக்கின்றேன் .. உங்களின் கருத்துக்களும் என்னை கவர்ந்திருக்கின்றன அக்கா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.