Jump to content

அனைவருக்கும் வணக்கம்


Recommended Posts

  • Replies 55
  • Created
  • Last Reply

வணக்கம் வாருங்கள்.

மீண்டும் இணைவதுடன் எமது களம் மேலும் சிறக்கட்டும்!

Link to comment
Share on other sites

வணக்கம்,

 

உங்களை ஏனைய பகுதிகளிலும் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையைச் சொல்லி வாறிங்கள் பாருங்கோ அங்கை நிக்கிறியள்.. :D

(அதுக்காக எங்கைனு என்னையே திருப்பி கேள்வி கேட்கக் கூடாது கண்டியளோ :rolleyes: )

 

வணக்கம் வாங்கோ.. :)

Link to comment
Share on other sites

வணக்கம் Joella வாங்கோ

 

வரவேற்றமைக்கு நன்றிகள் வரணியான் அண்ணா.

வணக்கம்  வாருங்கள்

 

உங்கள் வரவு நல்வரவாகட்டும்

 

வரவேற்றமைக்கு நன்றிகள் வாத்தியார் ஜயா அவர்களே ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜோயலா ........இனிய நல் வ ரவு..(....ஜோலா ) எப்படி அழை ப்பார்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள்.

மீண்டும் இணைவதுடன் எமது களம் மேலும் சிறக்கட்டும்!

 

நன்றிகள் அகூதா அண்ணா அவர்களே ....

வணக்கம், வாங்க

 

நன்றிகள் வந்திய தேவன் அண்ணா

Link to comment
Share on other sites

வணக்கம்,

 

உங்களை ஏனைய பகுதிகளிலும் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

வரவேற்றமைக்கு நன்றிகள் நிழலி அண்ணா. அத்துடன் களத்தில் எல்லாப் பகுதிகளிலும் எழுதுவதற்கு அனுமதி வழங்கியமைக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

உண்மையைச் சொல்லி வாறிங்கள் பாருங்கோ அங்கை நிக்கிறியள்.. :D

(அதுக்காக எங்கைனு என்னையே திருப்பி கேள்வி கேட்கக் கூடாது கண்டியளோ :rolleyes: )

 

வணக்கம் வாங்கோ.. :)

 

நன்றிகள் ஜீவா அண்ணா அவர்களே, பிரியா அக்கா நலமா? (எப்போதாவது தான் உண்மை சொல்லுறது. அத இங்க வந்து சொல்லலாம்னு நினைத்து இங்க வந்து சொன்னா ... விடமாட்டீங்க போல ...... நல்லதுக்கு காலமே இல்ல). :rolleyes:  :D

Link to comment
Share on other sites

வணக்கம் ஜோயலா ........இனிய நல் வ ரவு..(....ஜோலா ) எப்படி அழை ப்பார்கள்.

 

நன்றிகள் நிலா அக்கா ... என்னை ஜோயலா என ஜோரா அழைப்பார்கள் ... :D

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள் தங்காய்

Link to comment
Share on other sites

நன்றிகள் அலை அக்கா..!!!

நன்றிகள் விலி அக்கா..!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜோயலா நீங்கள் நித்திலா என்னும் உறவின் மறு அவதாராமா?

Link to comment
Share on other sites

நன்றிகள் ரதி அக்கா..!!! நித்திலா என்னும் கள உறவு யாரென்றே எனக்கு தெரியாது . அதற்காக தானே நான் யாரென்று ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன் .நிச்சயமாக சொல்கிறேன் "நான் அவள் இல்லை" ... இல்லை !!!

Link to comment
Share on other sites

என்னைக் காப்பாத்திட்டீங்க சுண்டல் அண்ணா.. நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வணக்கம் ஜோயலா நீங்கள் நித்திலா என்னும் உறவின் மறு அவதாராமா?

 

பலபேரை கண்டுபிடிச்ச ரதி அக்காவாலையே முடியலையா???? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பலபேரை கண்டுபிடிச்ச ரதி அக்காவாலையே முடியலையா???? :rolleyes:

 

 

உண்மையில் பெண் என்டால் இன்னுமொரு பெண் மீது சந்தேகம் இருக்குது...எழுதத் தொடங்கட்டும் பார்ப்போம்...உங்களுக்கு தெரிந்தால் தனி மடல் மூலம் தொடர்ப்பு கொள்ளுங்கோ :D
 
Link to comment
Share on other sites

ஆண் உறுப்பினர்கள் பெண் பெயரில்வருவது யாழ்கள ஆண்களையே அவமதிப்பதுபோல்.ஏன் நாங்கள் என்ன பெட்டைக்கு அலையுற கேவலம் கெட்டவர்களா? அஞ்சாறு பேரிலையே வர ஆசை எண்டால் ஆம்பிளைப்பேரில வாங்கோ.
 
Link to comment
Share on other sites

உண்மையில் பெண் என்டால் இன்னுமொரு பெண் மீது சந்தேகம் இருக்குது...எழுதத் தொடங்கட்டும் பார்ப்போம்...உங்களுக்கு தெரிந்தால் தனி மடல் மூலம் தொடர்ப்பு கொள்ளுங்கோ :D
 

 

ரதி அக்கா நீங்க நினைக்கிற பொண்ணு நான் இல்ல .....

Link to comment
Share on other sites

ஆண் உறுப்பினர்கள் பெண் பெயரில்வருவது யாழ்கள ஆண்களையே அவமதிப்பதுபோல்.ஏன் நாங்கள் என்ன பெட்டைக்கு அலையுற கேவலம் கெட்டவர்களா? அஞ்சாறு பேரிலையே வர ஆசை எண்டால் ஆம்பிளைப்பேரில வாங்கோ.
 

 

வண்டு முருகன் சார், ஏன் இந்த கொலவெறி? நாங்க உண்மையான பெயர்ல தான் வந்திருக்கோம். அதுசரி நீங்க முதல் உங்க ஒரிஜினல் பெயர்ல வந்து இருக்குறீர்களான்னு உங்களை தெளிவு படுத்தியபின் மற்றவர்களை குறை சொல்லுங்க. :)  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ ஜோயலா . உங்களை வரவேற்கிறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ரதி அக்கா நீங்க நினைக்கிற பொண்ணு நான் இல்ல .....

 

நான் எந்த பெண்னை நினைத்தேன் என உங்களுக்கு எப்படித் தெரியும் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.