Jump to content

நேசக்கரம் "2012 வெள்ள நிவாரணம்" கணக்கறிக்கை.


Recommended Posts

2012 வெள்ள நிவாரணம் கணக்கறிக்கை.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்திற்கான நேசக்கரம் அமைப்பின் அனர்த்தக் குழுவினரின் ஏற்பாட்டில் 203குடும்பங்களுக்கான நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கிடைத்த உதவி :-

டென்மார்க் அன்னை அறக்கட்டளை – 117000.00ரூபா
சிவகுமார் பிரித்தானியா – 10657.00ரூபா
நிவேதா பிரித்தானியா – 40465.00ரூபா
பஞ்சராஜா டென்மார்க் (66.91€) – 11055.00ரூபா
கோமகன் பிரான்ஸ் (101.41€) – 16732.00ரூபா
துராராஜா குமரன்( 108.33€) – 17874.45ரூபா

 

மொத்தம் கிடைத்த உதவி :-213783.45ரூபா

 

மொத்தச்செலவு – 211155.00ரூபா

DSCF4206_zps08bb2fb9.jpg

மேலதிகமாக தேவைப்பட்ட 4 பொதிகளில் ஒரு பகுதிக்கான 2627,77ரூபாவினை எமது பணியாளர் ஒருவர் கொடுத்து உதவினார்.

 

இத்திட்டத்தில் தங்கள் ஆதரவினைத் தந்துதவியவர்களுக்கு மிக்க நன்றிகள்.

 

பொருட்கள் கொள்வனவு பற்றுச் சீட்டுகள் :-

02001_zps600b3d10.jpg

 

DSCF4207_zps1a43c521.jpg

09001_zps5d4502ae.jpg

5001_zps5487f767.jpg

03001_zps772045fc.jpg

02001_zps600b3d10.jpg

 

DSCF4207_zps1a43c521.jpg

Bill01002_zps362f73e6.jpg

07001_zps835c5868.jpg

06001_zps07d2014c.jpg

 

Link to comment
Share on other sites

உங்கள் உண்மைத்தன்மை போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது . இதையே இவ்வாறும் கூறலாம் ,

 

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை. 295

Link to comment
Share on other sites

"

மொத்தம் கிடைத்த உதவி :-213782.77ரூபா

 

மொத்தச்செலவு – 211155.00ரூபா


மேலதிகமாக தேவைப்பட்ட 2627,77ரூபாவினை எமது பணியாளர் ஒருவர் கொடுத்து உதவினார்."

 

 

மேலுள்ளது சரியா?
மாறி வரவேணும் என்று நினைக்கின்றேன்



இது மட்டும் தான் என்னால் செய்ய முடியும் :) :) :)

Link to comment
Share on other sites

naanthaan சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.நான் எழுதிய வரிகளில் விடுபட்ட வரிகளை கவனிக்கவில்லை. உங்கள் குறிப்பின் பின்னர் தான் கவனித்தேன். பொருட்கள் வழங்கிய இடத்தில் மேலதிகமாக 4குடும்பங்களுக்கும் உதவி வழங்க வேண்டியதை தொடர்பாளர்கள் அறவித்த பின்னர் அவரசமாக தயார் செய்யப்பட்ட 4 பொதிகளுக்கான ஒரு பகுதியை பணியாளர் ஒருவர் வழங்கியிருந்தார்.

மற்றும் சமூக ஒருங்கிணைப்பாளர் மொத்தக் கூட்டுத்தொகை தவறாகப் போட்டமையால் ஏற்பட்ட குழப்பத்தில் இத்தவறும் நடந்துவிட்டது.

 

சமூக ஒருங்கணைப்பாளரின் கவனக்குறைவினை தலைமை அமைப்பாளர் சுட்டிக்காட்டிய அடிக்குறிப்பிட்ட கணக்கறிக்கை விபரத்தையும் இணைத்துள்ளேன் பாருங்கள்.

 

மேலதிகமாக தேவைப்பட்ட 4 பொதிகளில் ஒரு பகுதிக்கான 2627,77ரூபாவினை எமது பணியாளர் ஒருவர் கொடுத்து உதவினார்.

 

இது மட்டும்தான் உங்களாலை முடியுமெண்டு ஒதுங்காமல் இப்பிடியான தவறுகளை சொல்ல வேண்டியதும் உங்கள் கடமையெல்லோ. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.