Jump to content

பிரான்ஸ் பாரிசில் மீண்டும் ஒரு வெறியாட்டம் - 3 குர்திஷ் பெண் போராளிகள் சுட்டுக்கொலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குர்திஷ் மக்கள் இந்தப் படுகொலைக்கு.. துருக்கிய உளவு அமைப்பை குற்றம்சாட்டக் கூடிய தெளிவோடு இருக்கிறார்கள்.

 

ஆனால் எம்மத்தியில்... நாம் சுட்டிக்காட்ட ஒரு தெரிவல்ல.. பல உள்ளன.

 

சிறீலங்கா அரச உளவு அமைப்பு உள்ளது.

 

சிறீலங்கா அரச தமிழ் - முஸ்லீம் விசுவாசிகள் உள்ளனர்.

 

ஒட்டுக்குழு மிச்சசொச்சங்கள் உள்ளன.

 

தமிழ் ரவுடிக் கும்பல்கள் உள்ளன.

 

மேலதிகமாக இந்திய றோ இருக்குது.

 

மேற்குலக உளவாளிகள் இருக்கினம்.

 

இதையும் தாண்டி.. இயக்கத்தை விட்டிட்டு ஓடினதுகள்.. வெளியேற்றப்பட்டதுகள்.. இருக்குதுகள். தங்கள் வெறுப்பை உமிழ..!

 

ஆனால் குர்திஷ் மக்களிடம் பல அமைப்புக்கள் இருந்தாலும்.. போராட்டம் என்று வருகின்ற போது பி கே கேயை அங்கீகரித்து நிற்கும் நல்ல அரசியல் தெளிவுண்டு. எம்மவரிடம்....????! காட்டிக்கொடுத்து.. உள்ளதையும் குழப்பி அடிச்சு... தாங்க பிழைக்கிற தெளிவுதான் உண்டு. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 91
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர காற்றை சுவாசிக்க புறப்பட்ட மக்களை ஆதிக்க சக்திகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் ஊடாக அடக்க முயல்கின்றார்கள் ஆனால் அது சுதந்திர உணர்வை மேலும் வலுவாக்கும் என்பதையே வரலாறுகள் பதிந்துள்ளது ! 

Link to comment
Share on other sites

வெற்றியில் நின்றபோது தூக்கி  கொண்டாடியதும்

 

தோல்வியின் போது தாழ்த்துவதும் நீங்கள்  தான்

 

வேறு எவரும் எவருடனும் ஒப்பிட்டு எழுதவில்லை  இங்கு.

 

உங்கள் கூற்று உண்மையானால்

முள்ளிவாய்க்காலில் எமக்கு இவர்கள் விடிவு தந்திருக்கணும். (சனத்தை பார்த்து)

 

குருதிஸ்  மக்கள் என்பது பல  நாடுகளாலும் பல கோடி இசுலாமிய  மக்களாலும்  விரும்பப்படும் விடுதலை அமைப்பு.

அதை பிரான்சிலுள்ள  சிறு  தொகை ஈழத்தமிழருடன் ஒப்பிடுவதே தப்பு  முதலில்.

 

குர்திய மக்கள் இசுலாமிய அடிப்படை வாதத்துக்குள் தங்களது போராடத்தை முடக்கவில்லை.அவர்களை ஒடுக்கும் துருக்கி ஈராக் சிரியா ஆகியவை  இசுலாமிர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள்

 

நியானி: தணிக்கை செய்யப்பட்ட மேற்கோள்

Link to comment
Share on other sites

ஏன் தொடர்ந்தும் நாங்க தான் ஏதாவது செய்யணும் என்று எதிர்பாகிரிங்க நீங்களும் தமிழர் தானே? அதே நாட்டில் இருந்து வந்தவர்கள் தானே நீங்க செய்யலாமே? உங்களாக முடியாது ஜஸ்ட் செய்யிறவன பாத்து காறி துப்பிட்டு இருக்கத்தான் முடியும்

தம்பி சுண்டல் உங்களை எதுவும் செய்ய சொல்லி யார் கேட்டது ? நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று யார் சொன்னது .

நந்தி மாதிரி எல்லாவிடயங்களிலும் மூக்கை நுழைத்து முழுத்தமிழனையும் பயங்கரவாதிகளாக்கி வைத்ததும் அல்லாமல் இப்போ சொத்து பிரிப்பிற்கு அடிபட்டு ரவுடிகளும் ஆக்குகின்ரீர்கள் .

தமிழனுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினால் அடித்த காசு காணும் சும்மா இருந்தாலே காணும் .நாட்டில் எதுவும் செய்பவர்களை தூற்றாமல் அவர்களை அவர்களுக்கு தெரிந்த அரசியலை செய்ய விடுங்கள் .அதுவே கோடி புண்ணியம் .

Link to comment
Share on other sites

நீங்க புலிகளை எதிர்கின்றோம் என்ற போர்வையில் ஒட்டுமொத்த தமிழினத்தையும் காட்டிக்கொடுக்காமல் இருந்தாலே போதும்

Pkk இயக்கம் கூட பயங்கர வாதிகளா தான் அறிவிக்கபட்டிருக்கு ஆனா உடன ஓடிவந்து அஞ்சலி சொல்லுரிங்க உங்களுக்கே உங்க நிலைப்பாடு இன்னும் சரியா புரியல்ல போல

Link to comment
Share on other sites

தம்பி சுண்டல் உங்களை எதுவும் செய்ய சொல்லி யார் கேட்டது ? நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று யார் சொன்னது .

நந்தி மாதிரி எல்லாவிடயங்களிலும் மூக்கை நுழைத்து முழுத்தமிழனையும் பயங்கரவாதிகளாக்கி வைத்ததும் அல்லாமல் இப்போ சொத்து பிரிப்பிற்கு அடிபட்டு ரவுடிகளும் ஆக்குகின்ரீர்கள் .

தமிழனுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினால் அடித்த காசு காணும் சும்மா இருந்தாலே காணும் .நாட்டில் எதுவும் செய்பவர்களை தூற்றாமல் அவர்களை அவர்களுக்கு தெரிந்த அரசியலை செய்ய விடுங்கள் .அதுவே கோடி புண்ணியம் .

 

அண்ணை உங்களை விவரிக்க தமிழிலை சொல்லு ஒண்டு தேடினன்.....   யுரேக்கா  கிடைச்சுது...    அது "ஆக்கம் கெட்ட கூவையள்" ...   

 

PLOT ல்  85 களிலை 5000 போராளிகள் இருந்த போது புலிகளிலை வெறும் 600 நூறு பேர்தான்...   யார் உதை கெடுத்தார்கள்...  ???  மாற்றினர்கள்... ??

 

ஒரு அமைப்புக்கை இருந்து ஒரே அமைப்பாக செயற்படவோ அதை சரியான பாதையிலை செயல்பட வைக்க முடியாதவை தான் நீங்கள்...   அந்த அமைப்பை அழிச்சு போட்டு வெளியாலை வந்தம் எண்டுறீர்களே உங்களாலை ஏன் அந்த அமைப்பின் பலத்தை சரியான பாதையிலை செலுத்த முடியாமல் போனது....??

 

ஈழத்திலை சகோதர படுகொலைகளின் காரணிகளும் காரணகர்த்தாக்களும் உந்த PLOT காறர்தான்...  மறுக்க போகிறீர்களா...??   உங்கட இயலாமைகளை மறைக்க எங்களின் தலைவர் பிரபாகரனை ஓட ஓட விரட்டின உங்கட சவடால்களை ஐயர் எழுதி படிச்சனாங்கள்...    பதிலுக்கு தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் பாதுகாக்க பிரபாகரன் என்ன செய்து இருக்க வேணும் எண்டு  எதிர்ப்பார்க்கிறீர்கள்...???  

 

பிறகு இந்தியாவிலை நிண்டு இராசதந்திரம் செய்து போட்டு வெளிநாட்டுக்கு ஓடி வந்து நிண்டு கொண்டு இராச தந்திரம் செய்யிறீயள்...     அதை மற்றவை செய்தால் ஊரிலை இருந்து பண்ண வேணும் எண்டுறீயள்....   

 

இதுக்குதான் உங்களுக்கு மேலை சொன்ன பட்டம்...

Link to comment
Share on other sites

அண்ணை உங்களை விவரிக்க தமிழிலை சொல்லு ஒண்டு தேடினன்.....   யுரேக்கா  கிடைச்சுது...    அது "ஆக்கம் கெட்ட கூவையள்" ...   

 

PLOT ல்  85 களிலை 5000 போராளிகள் இருந்த போது புலிகளிலை வெறும் 600 நூறு பேர்தான்...   யார் உதை கெடுத்தார்கள்...  ???  மாற்றினர்கள்... ??

 

ஒரு அமைப்புக்கை இருந்து ஒரே அமைப்பாக செயற்படவோ அதை சரியான பாதையிலை செயல்பட வைக்க முடியாதவை தான் நீங்கள்...   அந்த அமைப்பை அழிச்சு போட்டு வெளியாலை வந்தம் எண்டுறீர்களே உங்களாலை ஏன் அந்த அமைப்பின் பலத்தை சரியான பாதையிலை செலுத்த முடியாமல் போனது....??

 

ஈழத்திலை சகோதர படுகொலைகளின் காரணிகளும் காரணகர்த்தாக்களும் உந்த PLOT காறர்தான்...  மறுக்க போகிறீர்களா...??   உங்கட இயலாமைகளை மறைக்க எங்களின் தலைவர் பிரபாகரனை ஓட ஓட விரட்டின உங்கட சவடால்களை ஐயர் எழுதி படிச்சனாங்கள்...    பதிலுக்கு தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் பாதுகாக்க பிரபாகரன் என்ன செய்து இருக்க வேணும் எண்டு  எதிர்ப்பார்க்கிறீர்கள்...???  

 

பிறகு இந்தியாவிலை நிண்டு இராசதந்திரம் செய்து போட்டு வெளிநாட்டுக்கு ஓடி வந்து நிண்டு கொண்டு இராச தந்திரம் செய்யிறீயள்...     அதை மற்றவை செய்தால் ஊரிலை இருந்து பண்ண வேணும் எண்டுறீயள்....   

 

இதுக்குதான் உங்களுக்கு மேலை சொன்ன பட்டம்...

 சரியான பட்டம்.............வாலும்  வைத்தால் இன்னும் பொருந்தும் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தம்பி சுண்டல் உங்களை எதுவும் செய்ய சொல்லி யார் கேட்டது ?

நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று யார் சொன்னது .

நந்தி மாதிரி எல்லாவிடயங்களிலும் மூக்கை நுழைத்து முழுத்தமிழனையும் பயங்கரவாதிகளாக்கி வைத்ததும் அல்லாமல் இப்போ சொத்து பிரிப்பிற்கு அடிபட்டு ரவுடிகளும் ஆக்குகின்ரீர்கள் .

தமிழனுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினால் அடித்த காசு காணும் சும்மா இருந்தாலே காணும் .நாட்டில் எதுவும் செய்பவர்களை தூற்றாமல் அவர்களை அவர்களுக்கு தெரிந்த அரசியலை செய்ய விடுங்கள் .அதுவே கோடி புண்ணியம் .

 

 

அண்ணை  ஏதோ புலிகள் உயிரைக்கொடுத்து போராடியபோது அவர்களை ஆதரித்தது போல் எழுதுகின்றார்

 

சும்மா இருந்திருந்தாலே அவர்கள் வென்றிருப்பார்கள்

 

நியானி: சீண்டும் வசனம் தணிக்கை

Link to comment
Share on other sites

பிரான்சில் இனிவரும் காலங்களில் கொலை சகஜமாகி விடும் போலிருக்கே. :(

Link to comment
Share on other sites

நீங்க புலிகளை எதிர்கின்றோம் என்ற போர்வையில் ஒட்டுமொத்த தமிழினத்தையும் காட்டிக்கொடுக்காமல் இருந்தாலே போதும்

Pkk இயக்கம் கூட பயங்கர வாதிகளா தான் அறிவிக்கபட்டிருக்கு ஆனா உடன ஓடிவந்து அஞ்சலி சொல்லுரிங்க உங்களுக்கே உங்க நிலைப்பாடு இன்னும் சரியா புரியல்ல போல

தம்பி சம்பந்தரை பேச்சை கேட்கவில்லை போலிருக்கு .ஓட்டு மொத்த தமிழினமும் இப்ப என்ன ஒளிச்சா இருக்கினம் காட்டி கொடுக்க ?

பி கே கே ,கமாஸ் வெறும் மோட்டு கூட்டமல்ல மேற்கால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள் .

Link to comment
Share on other sites

தம்பி சுண்டல் உங்களை எதுவும் செய்ய சொல்லி யார் கேட்டது ? நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று யார் சொன்னது .

நந்தி மாதிரி எல்லாவிடயங்களிலும் மூக்கை நுழைத்து முழுத்தமிழனையும் பயங்கரவாதிகளாக்கி வைத்ததும் அல்லாமல் இப்போ சொத்து பிரிப்பிற்கு அடிபட்டு ரவுடிகளும் ஆக்குகின்ரீர்கள் .

தமிழனுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினால் அடித்த காசு காணும் சும்மா இருந்தாலே காணும் .நாட்டில் எதுவும் செய்பவர்களை தூற்றாமல் அவர்களை அவர்களுக்கு தெரிந்த அரசியலை செய்ய விடுங்கள் .அதுவே கோடி புண்ணியம் .

 

அரிச்சுன்:  வழமை போல திரியை வெற்றிகரமாக திசை திருப்பிவிட்டீர்கள். வாழ்க <_<

 

இதுவரையில் யார் "நாட்டில் அரசியல் செய்கிறார்கள்" என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை எழுதிவிடுங்கள். (அதாவது அவர்களை நான் இனிமேல் எதிர்க்க மாட்டேன் என்று வாக்குறுதி தரவல்ல) அது இனிமேலைய காலங்களில் உங்கள் கருத்துக்களின் ஸ்திரதன்மைகளை புட்டு வைக்க தேவைப்படும். நீங்கள் தூற்றாத தமிழ் அரசியல் செயல்ப்பாட்டாளர்கள் இல்லை. நீங்கள் எதிர்க்காதவர்கள், பிரபல விலாசங்கள், ஒட்டுக்குழுக்கள், சிங்கள அடிவருடிகள் மட்டும்தான்.

 

தொடர்ந்து நளுவல் மட்டும் எழுதி பண்டிதரான பெருந்தகைதான் நீங்கள் :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பி கே கே ,கமாஸ் வெறும் மோட்டு கூட்டமல்ல மேற்கால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள் .

 

இத்தாள் அண்ணர் அறியத்தருவது யாதெனில்.. கமாஸ் (தற்கொலை தாக்குதல் உட்பட பொதுமக்களையே இலக்கு வைத்து அதிகம் தாக்கும் ஒரு அமைப்பு).. பி கே கே (இதன் தாக்குதலிலும் பொது மக்கள் பலியாகி உள்ளனர். விடுதலைப்புலிகள் போல அநேக இலக்கு துருக்கிய இராணுவ இலக்காகும்.)  எல்லாம் மேற்கால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள். அதேபோல் விடுதலைப்புலிகளும். ஆனால் தாங்கள் மட்டும்.. மோட்டுக் கூட்டம்.. என்று பிரகடனப்படுத்திச் செல்கிறார்..! :D

 

நல்ல முன்னேற்றம்..! இன்னும் கொஞ்ச நாளைக்கு எங்களோட இருந்தார் என்றால் ஆளை மாற்றி எடுத்திடலாம் போலக் கிடக்குது. :lol::D

Link to comment
Share on other sites

சம்மந்தரிண்ட பேச்சை கூட்டமைப்பில உள்ளவங்களே கேகிரதிள்ள இதுக்குள்ள நான் கேக்கனுமாக்கும்

வேணும் ஏன்டா புலிகளை மக்கள் முன்பு வந்து பகிரங்கமாக விமர்சித்து விட்டு தேர்தலில் நிக்க சொல்லுங்க சம்மந்தன அவர் ஜெயிச்சா அவர் கட்ட ரெண்டு செட் வேட்டி வாங்கி கொடுக்கிறன்

Link to comment
Share on other sites

தம்பி சம்பந்தரை பேச்சை கேட்கவில்லை போலிருக்கு .ஓட்டு மொத்த தமிழினமும் இப்ப என்ன ஒளிச்சா இருக்கினம் காட்டி கொடுக்க ?

பி கே கே ,கமாஸ் வெறும் மோட்டு கூட்டமல்ல மேற்கால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள் .

மக்கள் முன்னாள் புலிகளை பற்றி விமர்சிக்க முடியாத சம்மந்தன் ஒளிச்சு நிண்டு பாராளுமன்றிலும் வெளிநாட்டு தூதரகங்களிலும் தான் செய்வார் வாக்கு கேக்க போகும் போது செய்யட்டும் அதுக்கு தைரியம் இல்லை

Link to comment
Share on other sites

குர்திஸ் மக்கள்  - மூன்று நாட்டில் இருந்து போராடுகின்றனர். முதன்மையாக துருக்கி அடுத்து  ஈராக் பின்னர் சிரியா.

 

எனவே துருக்கி மட்டுமல்லாது மாற்றிய நாடுகளும் இணைந்து இருக்கலாம்.

Link to comment
Share on other sites

தம்பி சம்பந்தரை பேச்சை கேட்கவில்லை போலிருக்கு .ஓட்டு மொத்த தமிழினமும் இப்ப என்ன ஒளிச்சா இருக்கினம் காட்டி கொடுக்க ?

பி கே கே ,கமாஸ் வெறும் மோட்டு கூட்டமல்ல மேற்கால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள் .

 

கமாசுக்கும்  ஹிஸ்புல்லாக்களுக்கும் சண்டையே நடக்கிறது இல்லையோ..  PLO,Fatah

  வின் உறுப்பினர்கள் ஹமாசாலை கொல்லப்பவும் இல்லை எண்டு நீங்கள் அறிக்கை விடுகிறதாக கொள்ளலாமாங்கோ....?? :icon_mrgreen:

 

அண்ணை நீங்கள் படிக்க கனக்க விசயம் இருக்கு... 

Link to comment
Share on other sites

அண்ணை Hollywood படங்கள் பாத்து அப்பிடி போராட்டங்கள் செய்யலாம் எண்டு நினைக்கிறார் போல :D

Link to comment
Share on other sites

இந்த கொலை நிச்சயம் ஒரு அரசியல் கொலைதான் .அந்த மூன்று போராளிகளுக்கும் எனது அஞ்சலிகள் .

தமிழனை விட வேறு எந்த இனத்தவனும் விடுதலைக்கு என்று சேர்த்த பணத்தில் வீடும் காரும்  வாங்க மாட்டான்.ஈனத் தமிழர்களில் பலர் தேசியம் ,போராட்டம் என்று குதித்தே பணம் சுருட்டவும் ,மற்றவனை நாட்டாண்மை செய்யவும் தான்.போர் முடிந்த பின்பு கூட உருப்படியாக எதுவும் செய்யாமல் இவர்கள் கத்தி குளறுவது போராட்டம் தோற்றதற்காக அல்ல தமது பிழைப்பில் மண் விழுந்து விட்டது என்றுதான் . 

 

இதை மீண்டும் மீண்டும் எழுதுவது.... ஒரே ஒரு நோக்கத்தை மட்டுமே கொண்டது.

 

எமது தாயக மக்களை புலம்பெயர் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி, இனப்படுகொலையை முழுமைப்படுத்துவது.

Link to comment
Share on other sites

குர்திஸ் மக்கள்  - மூன்று நாட்டில் இருந்து போராடுகின்றனர். முதன்மையாக துருக்கி அடுத்து  ஈராக் பின்னர் சிரியா.

 

எனவே துருக்கி மட்டுமல்லாது மாற்றிய நாடுகளும் இணைந்து இருக்கலாம்.

 

 ஈரானை மறந்துவிட்டீர்கள் அகூதா. என்னுடன் பல குர்திஸ் இனத்தவர்கள் வேலை செய்கிறார்கள் .உண்மையில் எமது போராட்டம் ,விடுதலைப்புலிகள் மேல் மிகுந்த மரியாதை கொண்டவர்கள். முஸ்லிம் சுமூகத்தில் இவர்கள் வித்தியாசமான ,நல்ல பண்புடைய ஓர் இனம் . ஆழ்ந்த இரங்கல்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தம்பி சம்பந்தரை பேச்சை கேட்கவில்லை போலிருக்கு .ஓட்டு மொத்த தமிழினமும் இப்ப என்ன ஒளிச்சா இருக்கினம் காட்டி கொடுக்க ?

பி கே கே ,கமாஸ் வெறும் மோட்டு கூட்டமல்ல

மேற்கால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள் .

 

 

 

அண்ணையின்  2013க்கான பெரும் பகிடி.

நன்றி  அண்ணா.

Link to comment
Share on other sites

இன்றைக்கு ஒரு சொல்.. நாளைக்கு ஒரு சொல் என்று இருப்பவர்களின் பேச்சுக்கு என்றும் மதிப்பு இருந்ததில்லை. போராட்டம் நடக்கும்போது புலிகளுக்கு ஆதரவு. மௌனித்தபிறகு மறு ஆய்வு. இதுதான் எங்கள் சசியின் கொள்கை. அதனால் அவரின் பகிடிகளை பகிடியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

மற்றது அர்ஜுன் அண்ணா..

 

போராட்டம் ஆரம்பித்தபோது புளொட்டுக்கும், புலிக்கும் பொது எதிரி சிங்களம். அந்தச் சிங்களத்தை முதலில் எதிர்த்துவிட்டு பின்னர் அவர்களுடன் போய்ச்சேர்ந்தவர்களின் கணக்கும் மேலே கூறப்பட்ட வகைதான். புலிகளால் ஆபத்து என்று கூறுவீர்கள் எனத் தெரியும். பல்லாயிரக்கணக்கில் இருந்த படைவீரர்கள் புலிகளைச் சமாளித்து பொது எதிரியுடன் மோதுவது பெரிய விடயமாக இருந்திருக்காது. ஆனால் சுலபமாக முழுமுதல் எதிரியுடன் சங்கமித்துவிட்டார்கள்.

 

மாற்றுக்கருத்தாளர்களின் அடித்தளம் அசைவது இந்த இடத்தில்தான்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கிக்கும் பிரான்ஸ் க்கும் ஏற்க்கனவே ஒருத்தருக்கு ஒருத்தர் ஆகாது ஆகவே இப்பிடி ஒரு கொலையை துணித்து துருக்கி மற்றும் அதனுடன் சம்மந்தப்பட்ட அமைப்புகள் செய்திருக்குமா என்பது சந்தேகமே ஏன் என்றால் பல வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய போராடி வரும் துருக்கி க்கு பிரான்ஸ் இன் ஆதரவு அவசியம்

இதே வேலை அண்மையில் பிரான்ஸ் துருக்கியை ஒரு இனப்படுகொலை நாடு என்று அறிவித்ததும் நினைவிருக்கலாம் இதனை அடுத்து அனைத்து தூதரக தொடர்புகளையும் துருக்கி நிறுத்தி வைத்திருந்தது

1915 ஆம் ஆண்டு ஆர்மேனிய மக்கள் படுகொலை தொடர்பாக இந்த நடவடிக்கையை பிரான்ஸ் எடுத்திருந்தது

மச்சி நீ இப்படி ஒரு அறிவாளியா இருபாய் என்று எனக்கு கொஞ்சமும் தெரியாது..உலக நடப்பு உன்னிடம் இருந்து தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது எழுது!!! நண்பன்டா

Link to comment
Share on other sites

பலஸ்தீன விடுதலை இயக்கம் பல அமைப்புகளை கொண்டது .(ஏறக்குறைய பத்து ).FATAH.PFLP.DFLP .இதில் இரண்டாவது பெரிய இயக்கமாகிய ஜோர்ஷ் ஹாபாசின் DFLP யில் தான் புளொட் பயிற்சி எடுத்தது .இப்படி ஒரு அடிப்படையில் இயக்கங்களை ஒன்று சேர எத்தனை முயற்சி எடுத்தார்கள், ஏகபிரநிதித்துவம் மட்டுமே கொள்கைகளாக உடையவர்கள்,ஜனநாயகத்தில் நம்பிக்கை அற்றவர்கள் ,பல்முதன்மை என்றால் என்னவென்று அறியாதவர்கள்,தாம் மாத்திரம் போராட தகுதி உடையவர்கள் என்று மற்றவர்களை துரோகிகளாக்கி அழித்து இன்று தாமும் அழிந்துபோனார்கள் .

மற்ற இயக்கங்கள் அனைத்தும் சிங்களம் தான் எதிரி என்பதில் மிக தெளிவாக இருந்தார்கள் புலிகளை தவிர ,இவர்களுக்கு முதல் எதிரி மாற்று இயக்கங்கள்  (கூட்டணி உட்பட ) பின்னர் தான் சிங்கள அரசு .

மற்ற இயக்கங்களின் அழிவின் பின்னர் கூட அயர்லாந்து மாதிரி ஒரு அரசியல் கட்சியை (சின் பென்) பேச்சுவார்தைக்கு ஆயுத போராட்டதற்கு புலிகளும் இருக்கலாம் என்று சொன்னார்கள் ,எவரிலும் நம்பிக்கையில்லாத தலைமை தலையில் மண்ணை அள்ளி போட்டது .

உலக அரசியல் ,போராட்டம் அவற்றின் வரலாறு இவை பற்றி எதுவித அடிப்படை அறிவுமில்லாமால் வெறுமன ஆயுதத்தால் , தற்கொலை குண்டுதாக்குதலால் நாட்டை பிடிக்கலாம் என கணக்கு போட்ட மொக்கு கூட்டம் .

புலிகள் அழிந்தது போல் பி கே கே யோ அல்லது கமாசோ ஒருநாளும் அழிய போவதில்லை ,இதிலிருந்து விளங்கவேண்டும் போராட்ட அமைப்பின் அடித்தளம் .

Link to comment
Share on other sites

புலிகள் அழிந்தது போல் பி கே கே யோ அல்லது கமாசோ ஒருநாளும் அழிய போவதில்லை ,இதிலிருந்து விளங்கவேண்டும் போராட்ட அமைப்பின் அடித்தளம் .

 

 உண்மை அழியாது .அழிக்கமுடியாது..... ஏனனில் இந்தியா பக்கத்தில் இல்லை

Link to comment
Share on other sites

அர்சுன்: நாங்கள் தொடர்ந்து சம்பந்தரின் பேச்சை வாசித்துத்துதான் வருகிறோம். நீங்கள் சுட்டவரும் பேச்சு ஒன்று மட்டும்தான் 90 வயதை அடையவரும் அரசியல்வாதியின் ஒரேஒரு பேச்சாக நினைத்து அரசியல் எழுத வருவது மட்டும் தான் தங்களின் அரசியல் பாண்டித்தியம்.

 

புலிகளின் தொடர்ச்சியாக் கூறும் நாடுகடந்த அரசு கூட்டமைப்பும் சம்பந்தரும்தான் இலங்கையில் தமிழ் மக்களுக்காக அரசுடன் தீர்வுபற்றி பேசத்தாகவர்கள் என்று நீங்கள் சுட்டும் பேச்சின் பின்னரும் அறிக்கைவிட்டிருக்கிறர்கள். நீங்கள் சம்பந்தின் பேச்ச்சை ஏற்பதாக கூறிம் அதே நேரம் கூட்டமைப்பை தாயகத்தி தனது போராட்டங்களை தொடரும்படி கூறும் நா.க.அரசின் அறிக்கைய பற்றி பிரஸ்தாபிக்கவில்லை. செய்த்திருந்தால் நான் எனது பதிலில் அதையும் அடக்கியிருந்திருக்கலாம்.

அந்த பேச்சில் அவர் PLOTE செய்தவைகள் சரி என்பதால் சித்தார்த்தனை தலைவர் ஆக்குங்கள் என்றல்ல பேசினார்( சங்கரியும் சித்தார்தனும் கூட்டமைப்பில் சேர்ந்த கடைசி உறுப்பினர்கள் என்பதால் அவர்கள் சாதரணமான  கூட்டமைப்பு முடிவுகளில் இன்னமும் பங்கு பற்றத்தொடங்கவில்லை). அந்த பேச்சில் சம்பந்தர் புலி எதிர்ப்பல்ல காட்டினார் என்பதை பலர் தங்கள் ஆய்வில் காட்டிவிட்டார்கள். ஆனால் சிலர் அந்த பேச்சை out of context ஆக எடுக்கிறார்கள். புலிவாந்தி எடுப்போரும் ஓடி வந்து கண்ணை கட்டிகொண்டு தயிர் முட்டி அடித்து விளையாடுகிரார்கள். அந்த பேச்சு தமக்கு சாதகம் என்று அரசியல் விளங்காமல் தடுமாறுகிறார்கள். இந்த கூட்டம்  வழமைபோல், அவரின் 30 நிமிட பேச்சில் இருந்த சாரங்களை ஓடவிட்டுவிட்டு, பன்னாடைகள் மாதிரி அவர் காட்டவந்த சிலவற்றை பிடித்துகொண்டு நிற்கின்றன. பேச்சின் சாரம்- புலிகள் ஜனநாயக அமைப்பல்ல. புலிகள் தோற்றது அரசு சொல்ல முயல்வது போல தமிழர் எல்லா உரிமைகளியும் இந்த அரசின் கீழ் பெற்றுவிட்டார்கள் என்பதால் அல்ல. தமிழர் வேண்டுவது தனிநாடு அல்ல என்றதால் அல்ல. நீங்கள் கூறும் எந்த காரணமும் அல்ல புலிகள் தோற்றது. புலிகள் தோற்றதற்கு காரணம் வேறு.  புலிகள் என்னையும் கூடத்தான் தாக்க முயன்றார்கள். நான் புலி அல்ல.நான் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு கொண்ட அரசியல் கட்சியின் தலைவன். என்னை நீங்கள் புலி ஆக்கிவிட்டு தமிழர் உரிமையை மறுக்க முடியாது.

 

கூட்டமைப்பு புலிகளால் தொகுக்கப்பட்ட ஒரு அமைப்பு. சம்பந்தர் புலிகள் செய்ய முயன்றதையேதான் செய்கிறார் என்பது அரசின் வாதம். இது சம்பந்தரை புலியாக்கி, தேவநாயகத்தையோ அல்லது KPயையோ தமிழரின் அரசியல் கட்சித் தலைவர் ஆக்கி அவர்களுடன் தெரிவுக்குழு என்ற கோமாளிகூக்த்தாட முயலும் அரசின் கபடத்தன சவால்களை சம்பந்தர் சந்திக்க முயன்றதுதான் அந்த  அர்சுன் மறைமுகமாக சுட்டும் சம்பந்தரின் பேச்சு. இதை எற்று அரசு பேச்சுவார்த்தகளை தொடங்காவிடால் அரசு ஏமாறுகின்றது என்பதை சர்வதேசம் எற்க வேண்டும் என்று சர்தேசத்துக்கு அழைப்புவிடுவதுதான் அந்த பேச்சு.

 

சம்பந்தர் பலதடவை, செல்வா காலம் அகிம்சை போராட்டம், தலைவர் காலம்  ஆயுத போராட்டம், இப்போது நடப்பது ராஜதந்திர போராட்டம் என்று கூறிவிட்டார். அவர் தெளிவாக புலிகளின் காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை போராட்டதில் இருந்து விலகவில்லை  என்றதை அடித்து சொல்லியிருக்கிறார். புலிகள் ஜனநாக கட்சி அல்ல. போராளிகள் அமைப்பு. அதில் தமிழ் மக்களுக்காக தொழில்ப்பட அரசியல் அங்கம் இருந்தது. புலிகளின் தோல்வி பற்றி சம்பந்தர் தனது அபிப்பிராயத்தை பற்றி பிரஸ்தாபித்திருந்தார். "அது தமிழ் மக்கள், அரசு காட்டமுயல்வது போல தனிநாட்டுக்கொள்கை புலிகள் தமிழ் மக்கள் மீது வலிந்து நிறுவமுயன்ற அடாவடித்தனம் அல்ல. தமிழ் மக்கள் தமது தீர்வுக்கான தமது அபிப்பிராயதை உடையவர்கள்.  புலிகளின் தோல்வியை வைத்து அரசு தமிழ் மக்களின் அபிலாசைகளை பிழையாக விளங்க வைக்க முடியாது. புலிகளின் தோல்விக்கு பல விளக்கங்கள் இருக்கின்றன. மேற்குநாடுகள்  புலிகள் ஜயனநாயக இயக்கமாக இல்லை என்றார்கள். கூட்டமைப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்டது. இலங்கை சட்டங்களால், தமிழ் மக்களின் ஜனநாயக பிரதிநிதியான கூட்டமைப்பு, தமிழ் மக்களின் தங்கள் தீர்வுக்கான தங்கள் கருத்துகளை வெளியில் சொல்ல முடியாதுஇருக்கிறது. இது புலிகள் ஜனநாயக கட்சி இல்லை என்பதால் மட்டும் அது மாறது.  இதை தான் சம்பந்தர் தனக்கு பாரளுமன்றத்தில் சட்டபடி எடுத்துக்கூறத்தக்க வசனங்களில் கூறினார்.

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.