Jump to content

றிகானா நாபீக் மரணதண்டனை காணொளி


sathiri

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"றிசானாவுக்கு... ஏன் அஞ்சலி செலுத்துகிறார்கள்?" என்னும்... தலைப்பில், ஒரு கட்டுரை எழுதி...

அதில்... ஈழத்தில் பச்சைக் குழந்தை தொடக்கம், 100 வயதை கடந்தவர்களைக் கூட, சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்ற போது... எமக்காக, தமிழ் பேசும் முஸ்லீம் அரசியல்வாதிகளோ... முஸ்லீம் அமைப்புக்களோ கண்டிக்காத போது, முஸ்லீம் பெண்ணுக்கு.. நடந்ததை, அவர்களே... பார்த்துக் கொள்ளட்டும் என்று, எழுத‌ இருந்தேன்.

இந்த, ஒளிப்பதிவைப் பார்த்த பின், அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.

சவூதி அரேபியாவில் தான்... அவர்களின் கடவுள் வாழ்கிறார். அந்த மெக்காவுக்கு, உலகெந்திருந்தும், முஸ்லீம்கள் 40 நாள் விரதம் நோன்பு இருந்து, போவதெல்லாம்... வீண். காட்டுமிராண்டிக் கூட்டங்கள். இதுக்குள்ளை... லவுட் ஸ்பீக்கரிலை, ஓதி... ஆடு,மாடு,கோழிகளின் தலையை.. வெட்டுவது போல, ஒரு மனிதனின் தலையை வெட்டுகிறார்கள்.

முஸ்லீம்களே..... கெட்ட‌, இந்த மதத்தில் இருக்காமல்.... கிறிஸ்தவ, சைவ சமயத்துக்கு மாறுங்கள்.

அன்பே சிவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலே முஸ்லீம் என்ட மதமே இல்லாமல் அழிய வேண்டும் என்பது தான் எனது கருத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உலகத்திலே முஸ்லீம் என்ட மதமே இல்லாமல் அழிய வேண்டும் என்பது தான் எனது கருத்து

 

 

 

ஆனால் உண்மை கசக்கும்

 

உலகை அது ஒரு நாள் ஆளும்.

ஐரோப்பாவிலேயே  அரைவாசி  போய்விட்டது..............

சில  நாடுகளில் அரசை நிச்ணயிக்கும் அளவுக்கு வந்துவிட்டது.

அவர்களிஅடம் தமிழன் கனக்க கற்கவேண்டும்

முக்கியமாக ஒரே பாதையில்  ஒரே எண்ணத்துடன்  இலக்கு நோக்கி  எப்படி முன்னேறுவது என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆனால் உண்மை கசக்கும்

 

உலகை அது ஒரு நாள் ஆளும்.

ஐரோப்பாவிலேயே  அரைவாசி  போய்விட்டது..............

சில  நாடுகளில் அரசை நிச்ணயிக்கும் அளவுக்கு வந்துவிட்டது.

அவர்களிஅடம் தமிழன் கனக்க கற்கவேண்டும்

முக்கியமாக ஒரே பாதையில்  ஒரே எண்ணத்துடன்  இலக்கு நோக்கி  எப்படி முன்னேறுவது என்று.

 

காட்டுமிராண்டிகள் மாறி எவ்வளவு வேகமாய் முன்னேறுகிறார்களோ அதேயளவிற்கு அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் அழிந்து போவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காட்டுமிராண்டிகள் மாறி எவ்வளவு வேகமாய் முன்னேறுகிறார்களோ அதேயளவிற்கு அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் அழிந்து போவார்கள்

 

 

 

நல்லவர்களாக  இருந்து நாம் என்ன  கண்டோம்................??? :(

Link to comment
Share on other sites

இந்தக் காணொளியின் உண்மைத் தன்மை பற்றி சந்தேகம் இருக்கின்றது. யாரோ ஒருவர் என்றோ எடுத்த வீடியோவாக இருக்ககூடிய சந்தர்ப்பம் தான் அதிகம்.  நான் நினைக்கின்றேன். பல தளங்கள் இப்போது இந்த வீடியோவை அகற்றி விட்டன

 

மற்றும் படி, சவூதியில் ஷரியாச் சட்டத்தின்படி மரண தண்டனை என்பது பொதுமக்கள் மத்தியில் பார்க்கும் வண்ணம் தான் நிறைவேற்றுவர்.

 

எம் இயக்கங்கள் சிலரும் பகிரங்க மரண தண்டனையை கொடுத்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கொலைகள் நடக்கும் காட்சிகள் இணைப்பதை தவிர்த்துக் கொண்டால் நன்று...ஆடு,மாடு கொல்வதற்கு ஆயத்தப்படுதுவது போல் அல்லவா நடந்து கொள்கிறார்கள்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இப்படியான கொலைகள் நடக்கும் காட்சிகள் இணைப்பதை தவிர்த்துக் கொண்டால் நன்று...ஆடு,மாடு கொல்வதற்கு ஆயத்தப்படுதுவது போல் அல்லவா நடந்து கொள்கிறார்கள்..

 

நாகரீகம் இல்லைத் தான், யாயினி!

 

இவற்றை மறைப்பதால், பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வராமலே போய் விடும் சாத்தியங்களே அதிகம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியின் உண்மைத் தன்மை பற்றி சந்தேகம் இருக்கின்றது. யாரோ ஒருவர் என்றோ எடுத்த வீடியோவாக இருக்ககூடிய சந்தர்ப்பம் தான் அதிகம்.  நான் நினைக்கின்றேன். பல தளங்கள் இப்போது இந்த வீடியோவை அகற்றி விட்டன

 

மற்றும் படி, சவூதியில் ஷரியாச் சட்டத்தின்படி மரண தண்டனை என்பது பொதுமக்கள் மத்தியில் பார்க்கும் வண்ணம் தான் நிறைவேற்றுவர்.

மொட்டாக்குப் போட்டுக்கொண்டு, வெள்ளைச் சீருடையுடன் நிற்பவர்கள், பொதுமக்கள் தானே....,

காக்கி உடுப்புடன் நிற்பவர்கள் பொலிஸ்காரன். இரண்டு, வெள்ளை வான் நிக்குற‌தைப் பார்த்தால்...

ம‌கிந்த‌, கோத்தா கோஸ்டிகள், சிலோன் சோனகனை வெருட்ட, சவூதிக்கு கொடுத்த‌ ஐடியாப் போல‌வும், கிட‌க்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பார்க்க  மனத் தைரியம்  இல்லை. அந்த பிள்ளை  தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் 

 

இருந்து அணு அணுவாக  செத்து இருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாக்க வில்லை.என்றாலும் கருத்துக்களை வைத்து பாக்கும் போது சந்தேகமே இல்லாமல் காட்டுமிரான்டிகள்தான்.

Link to comment
Share on other sites

இந்தக் காணொளியின் உண்மைத் தன்மை பற்றி சந்தேகம் இருக்கின்றது. யாரோ ஒருவர் என்றோ எடுத்த வீடியோவாக இருக்ககூடிய சந்தர்ப்பம் தான் அதிகம்.  நான் நினைக்கின்றேன். பல தளங்கள் இப்போது இந்த வீடியோவை அகற்றி விட்டன

 

மற்றும் படி, சவூதியில் ஷரியாச் சட்டத்தின்படி மரண தண்டனை என்பது பொதுமக்கள் மத்தியில் பார்க்கும் வண்ணம் தான் நிறைவேற்றுவர்.

 

எம் இயக்கங்கள் சிலரும் பகிரங்க மரண தண்டனையை கொடுத்துள்ளனர்.

 

இந்த தண்டனை பொது மக்கள் மத்தியில் தான் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் றிகானா நபீக்தானா என்பதில் சந்தேகம் எழலாம்.இருந்தும் இப்படியான தண்டனைகள் கொடுக்கப்படும் போது புகைப்படமோ அல்லது காணொளியோ எடுப்பதற்கு அனுமதிக்கமாட்டார்கள். இருந்தும் இது போன்ற பல காணொளிகளை நான் பார்த்தும் இருக்கின்றேன்  அந்த வகையிலே இந்த காட்டு மிராண்டி கூட்டங்கள் செய்வது மணித இணத்திற்கே சாபக்கேடு.இவா்களையும் என் இணத்தை அழித்த சிங்கள காட்டு மிராண்டி கூட்டங்களையும் இவ்வுலகில் இருந்து அழிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் பயங்கரவாதம் தான் 

 

அடுத்து அரேபியக்களத்தில் நடைபெறும் போரில் சவூதிக்கு நிறைய அழிவுகள் கிடைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் பெயரால் படுகொலை. பால்ய வயதில் கள்ளப் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் தயாரித்துக் கொடுத்து அராபியதேசத்திற்கு அனுப்பியது யார் என்பதனைக் கண்டுபிடிக்கவேண்டும் அவர்களே எய்தவர்கள். அல்லாவின் பெயரால் இன்னுமொரு கொலை. இலங்கைத்தீவில் வாழும் கிட்டத்தட்ட அனைத்து முஸ்லீம்களும் இக்கொலைபற்றி மௌனம் சாதிக்கிறார்கள் காரணம் கண்மூடித்தனமான சரியத் சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட மரணத்தை விமர்சித்தால் அல்லாவை விமர்சித்ததுக்குச் சமம் எனும் நம்பிக்கையில் அடிப்படையில். இதற்கு எல்லாம் அலட்டிக்கொள்ளத்தேவயில்லை. நாளை சவூதி அரசும் முச்லீம் அடிப்படைவாதிகளும் அவரது பெற்றோருக்கு பெரும்தொகைப் பண உதவிக்குப்பின்பு அனைத்தும் மழுங்கடிக்கப்படும் அதன்பின்பு இலங்கைத்தீவிலிருந்து முஸ்லீம் அடிப்படைவாத நாடுகளில் ஒன்றைநோக்கி அடுத்த பலியாடு தனது பயணத்துக்குத் தயராகிவிடும். மாறாக இந்நாடுகளை ஆள்வோரும் அங்கு வாழும் பெருந்தனவந்தர்களும் எதோ இஸ்லாமிய மத கலாச்சாரத்தை முற்றுமுழுதாகப் பின்பற்றுபவர்கள் கிடையாது. அங்கே நடக்கும் திருகுதாளஙளையும் தப்புத்தாளங்களையும் நேராக்கி தம்மை ஒரு வெள்ளைபசு எனக்காட்டிகொள்ள இப்படியான பலியாடுகளை பலியிடும் சம்பவத்தால் தமது தவறுகட்கு வெள்ளையடிக்கிறார்கள் அவ்வளவே. இப்படியான சம்பவங்கள் குஜராத்தில் நடந்த இஸ்லாமியருக்கு எதிரான வன்முறையை காலப்போக்கில் நியாயப்படுத்தும். அன்றேல் அப்படிச்செய்ததில் என்ன தவறு எனும் கேள்வியை எழவைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உலகத்திலே முஸ்லீம் என்ட மதமே இல்லாமல் அழிய வேண்டும் என்பது தான் எனது கருத்து

 

இந்து மதத்தில் உள்ளவர்கள் மதத்தின் பெயரால் இதைவிட எவளவோ கொடுமை  செய்கிறார்கள்.

 
முஸ்லிம் மதத்தில் உள்ள சில காவாலிகளும் இந்து மதத்தினரைபோல இப்படியான சில கொடுமைகளை செய்கிறார்கள். அதற்காக முஸ்லிம் மதம் உலகில் அழிய வேண்டும் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?
 
மனிதனுக்கு மதம் பிடித்துவிட்டால் ................ அவனை மனிதர்கள் வாழும் இடத்தில் இருந்து அகற்றிவிட வேண்டும். எல்லா மதமும் நல்லவைகளைதான் போதிக்கிறது.... மதம் பிடித்த மனிதனுக்கு மதம் என்ன சொல்கிறது என்பது பற்றி கவலையே இல்லை.
 
"பிறரிடத்தில் அன்பாய் இருங்கள் " என்று ஜேசு சொல்கிறார். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதத்தை விட மதத்திற்கு இன்று அதிக முக்கியம் அளிப்பவர்கள் இருக்கும் உலகில்

ரிசானாவைப் போல இன்னும் பல உயிர்ப்பலிகள் தொடரும்

Link to comment
Share on other sites

ஒரு அரசே இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை, சம்பிரதாய பூர்வமாக நிறைவேற்றுவதை என்னவென்று சொல்வது?

 

எம் இயக்கங்கள் சிலரும் பகிரங்க மரண தண்டனையை கொடுத்துள்ளனர்.

 

இதனை எந்த ஒரு கிளர்ச்சி இயக்கமும்  செய்யவில்லை.   ஒரு அரசே இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை  செய்கிறது.

 

ஒடுக்கப்பட்ட இன மக்களின் உணர்வுகளில் இருந்து தோன்றியவர்களினால் உருவாகியதுதான் தமிழர்களுக்கான விடுதலை இயக்கம். அது 32 ஆகப் பெருகியது ஆதிக்கப் போட்டி. அவர்கள் கொடுத்த தண்டனைகள் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதொன்றல்ல. அதையும் மீறி மக்கள் கேள்வி கேட்டிருந்தால் அவர்களுக்கும் பகிரங்கத் தண்டனை வழங்கப்பட்டிருக்கும். பொதுவில் அத்தகைய குழுக்களுக்கு (Gangsters) நன்மதிப்பு இல்லாமல் போய்விடும். போய்விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுமிராண்டிகள் ஆட்சியாளர்களாக இருக்கும் வரை எல்லாம் நடக்கும்.. இவர் தெரிந்து செய்தாரோ தெரியாமல் செய்தாரோ..? நாம் அந்த விவகாரத்திற்குள் போக விரும்பல,,,

 

perarivaalan-murugan-santhan.jpg

செய்யாத குற்றத்திற்கு இந்த காட்டுமிராண்டிகள் என்ன செய்ய போகிறர்களோ..?

Link to comment
Share on other sites

யாழ் களம் உட்பட பல உலகத்தமிழர்கள் இந்தப்படுகொலையை கண்டு அதிர்ந்துபோய் உள்ளனர். அஞ்சலிகள், பலவேறு ஆக்கங்கள், கட்டுரைகள் ...

 

 

தமிழனாய் மகிழ்ச்சி. எம்மில் நிறையவே மனிதமும் மனிதாபிமானமும் உள்ளது.


அதைப்போன்று எமது மக்களுக்காகவும் அவர்களின் மனிதத்திற்காகவும் மனித உரிமைகளுக்காவும் மற்றைய மத மக்களும் இனத்தவரும் மேலும் பலத்த குரல் கொடுப்பார்கள் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்தில் உள்ளவர்கள் மதத்தின் பெயரால் இதைவிட எவளவோ கொடுமை  செய்கிறார்கள்.

 

முஸ்லிம் மதத்தில் உள்ள சில காவாலிகளும் இந்து மதத்தினரைபோல இப்படியான சில கொடுமைகளை செய்கிறார்கள். அதற்காக முஸ்லிம் மதம் உலகில் அழிய வேண்டும் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?

 

"பிறரிடத்தில் அன்பாய் இருங்கள் " என்று ஜேசு சொல்கிறார். 

நாங்கள் கதைப்பது... சைவ சமையைத்தைப் பற்றி, மருது.

நீங்கள், இந்து சமயததைப் பற்றி விபாதிப்தென்றால்... சு, சோ, ராமகோபாலன் போன்ற பண்டாரிகளிடம்... கேளுங்கள்.

யாழ்ப்பாண ஆறுமுகநாவலுரும், மட்டுநகர் விபுநாலந்தரும் வளர்த்த சைவம் தான்... உண்மையான, சைவம் அண்ணே....

Link to comment
Share on other sites

அன்பு சகோதரங்களுக்கு,

 

அங்கல இங்கால பாருங்க , 

 

http://en.wikipedia.org/wiki/Use_of_capital_punishment_by_country

 

நாங்கள் கூட பப்ளிக மரணதண்டனை குடுத்தனாங்கள் தானே ?.

 

என்னை பொருத்த வரையில் மரணதண்டனை ஒழிக்க பட வேண்டியது எல்லா இடத்திலும்.

 

 

நாங்கள் கதைப்பது... சைவ சமையைத்தைப் பற்றி, மருது.
நீங்கள், இந்து சமயததைப் பற்றி விபாதிப்தென்றால்... சு, சோ, ராமகோபாலன் போன்ற பண்டாரிகளிடம்... கேளுங்கள்.
யாழ்ப்பாண ஆறுமுகநாவலுரும், மட்டுநகர் விபுநாலந்தரும் வளர்த்த சைவம் தான்... உண்மையான, சைவம் அண்ணே....

 

 

 

சிறி அண்ணா,

 

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"-குறள்423:அறிவுடமை.

 

மதம் உருவாக்க பட்டதே மனிதனை பிரித்து வைக்க தான் :).

எல்லா மதமும் குட்டையில் ஊறிய மட்டைகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.