Jump to content

‘வேட்கை’


Recommended Posts

கடலின் கரையில் மணிலில் மாளிகை
கட்டிட விரும்புகின்றேன்
கதிரின் பிழம்பைக் கையால் தழுவிடக்
காதல் கொள்ளுகின்றேன்

 

உடலின் கூடுவிட்டு உயிரால் ஓடி
உலவிட விழைகின்றேன்
ஊருணி நீர்மேல் ஓவியம் தீட்டும்
உரத்தை வேண்டுகின்றேன்.
வெண்முகிலுக்குள் படுத்துக் கிடக்க,
வேட்கை கொள்ளுகிறேன்.

 

நன்றி கவிஞர் மீரா

Link to comment
Share on other sites

நன்றி கோமகன். 

மீராவின் கவிதைகள் எனக்கும் பிடிக்கும்.

யதார்த்ததை அப்படியே சொல்லுவார்.

 

கோழியும் சேவலும் 

குப்பையை கிளறும்

விடியற்காலையில் 

கண்மூடிக்கிடக்கும் 

கண்மூடிக்கிடக்கும் 

ஊர்நாய் ஒருமூலையில் 

இரவெல்லாம் குறித்த அசதியில் //////////

 

குக்கூ தொகுதியில் இருந்து. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.