Jump to content

மாலிக்கு படைகளை அனுப்ப பிரான்ஸ் தயாராகிறது


akootha

Recommended Posts

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பிரான்சை, மாலி மீதான யுத்தம் வென்றால் உயர்த்தக்கூடும். வீழ்ந்தால், மீண்டும் எழும்ப நாள் எடுக்கும்.

Link to comment
Share on other sites

பிறான்ஸ் நாட்டு உளவாளியைக் கொன்றதாக சோமாலிய அல் ஷபாப் கிளர்ச்சிக் குழு அறிவித்தது.

 

main_13508.jpg

 

சோமாலியாவில் தாம் தடுத்து வைத்திருந்த பிறான்ஸ் நாட்டின் உளவுத்துறை அதிகாரியைக் கொன்றதாக இஸ்லாமிய அல் ஷபாப் குழு அறிவித்தது.

 

2009 ஆம் ஆண்டு சோமாலியாவில் கடத்தப்பட்ட டெனி அலெக்ஸ் என்ற அந்த உளவுத்துறை அதிகாரியை மீட்பதற்கு பிறான்ஸ் கடந்த வாரம் படை நடவடிக்கை எடுத்தது.

 

அந்த நடவடிக்கை, கிளர்ச்சிக் குழுவின் எதிர்ப்புக் காரணமாக தோல்வியில் முடிவடைந்தது. நடவடிக்கையில் ஈடுபட்ட பிறான்ஸ் படையினர் இரண்டு பேர் அதன்போது உயிரிழந்தார்கள். உளவுத்துறை அதிகாரி அந்தப் படை நடவடிக்கையின்போது கொல்லப்பட்டாரென நம்புவதாக ஃபிறான்ஸ் முன்னர் அறிவித்தது.

 

 

அந்த நடவடிக்கைக்குப் பழிவாங்கும் வகையில் பயணக் கைதியைக் கொன்றதாக அல் ஷபாப் அறிவித்தது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13508

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பிரான்சை, மாலி மீதான யுத்தம் வென்றால் உயர்த்தக்கூடும். வீழ்ந்தால், மீண்டும் எழும்ப நாள் எடுக்கும்.

 

வெற்றி பெறுவதற்கு குள்ளநரி போர்தந்திரங்களை அதாவது இரசாயனநச்சு குண்டுகளை பாவிக்கும் முறையை மேற்கொள்ள வேண்டும்.ஆலோசனைக்கு இந்தியாவை நாடச்சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மாலியில் பிரெஞ்சு படைகள் கட்டுப்பாட்டில் விமான நிலையம்

 

மாலியின் கவோ பகுதியில் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த விமான நிலையம், பாலம் ஆகியவை பிரெஞ்சு படையின் கட்டுப்பாட்டுகள் வந்துள்ளதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் சனிக்கிழமை தெரிவித்தார்.

 

 

மாலியின் வடக்குப் பகுதியில் காவோ உள்ளிட்ட பல நகரங்கள் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் பிரான்ஸ் மற்றும் மாலி ராணுவத்தினர் இருவாரங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்த ஆரம்பித்தினர். இதற்கு பதிலடியாக, பயங்கரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தனர்.


இந்நிலையில், காவோ நகரில் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம், பாலம் மற்றும் முக்கியமான பகுதிகள் மீது ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை இரவு வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டு அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இச்சண்டை சனிக்கிழமை மதியம் வரை நீடித்ததாக பிரான்ஸ் ராணுவச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

 

இத்தாக்குதலில் உயிரிழந்தோர் குறித்த தகவல் தெரியவில்லை. காவோ நகரில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள நிலவரம் குறித்து அறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

 

http://dinamani.com/world/article1437366.ece

Link to comment
Share on other sites

மாலி நாட்டின் கிடல் நகரைக் கைப்பற்றியதாக ஃபிறான்ஸ் படையினர் அறிவிப்பு!

 

மாலி நாட்டின் கிடல் நகரைக் கைப்பற்றியதாக ஃபிறான்ஸ் படையினர் அறிவித்தார்கள்.

 

கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் எதனையும் நடத்தாது நகரில் இருந்து வெளியேறினார்கள். அருகில் உள்ள மலைப் பகுதிகளில் அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளார்களென கருதப்படுகிறது.

 

பிரதான நகரங்களை பிறான்ஸ் படையினர் மீளக் கைப்பற்றிய நிலையில், இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களை அவர்களது பாலைவன தளங்களில் இருந்து அகற்றும் நடவடிக்கைக்கு ஆபிரிக்க படையினரை பிறான்ஸ் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

 

தமது படையினர் விரைவில் மாலியில் இருந்து வெளியேறுவார்களென பிறான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

 

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13597

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.