Jump to content

மாட்டுப் பொங்கலன்று, தமிழ்சிறியின்... உண்ணாவிர‌தம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிடிலே 'விரதம்'தானே? பிறகென்ன உண்ணா விரதம்?:)

 

சரி, சரி சிறி அண்ணை, அடம் பிடிக்காதீங்கோ....நேற்றுச்சாப்பிட்ட பொங்கல் 'செமிக்கெல்லையெண்டால்...அதுக்கு இப்படியே எக்குத்தப்பா முடிவெடுக்கிறது?!:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறிக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி ஒருக்கா நாவூற வாயூற பகுதிக்கு வந்துட்டு போறது  :D

Link to comment
Share on other sites

தமிழ் சிறியர்  அடிக்கடி  உண்ணாவிர மேடைக்கு பின்னால்  போய் வந்து கொண்டிருந்தபோது  புலநாயால்  எடுக்கப் பட்ட படம்

 

Indian-Couple-eating-food-at-home-Funny-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் புலனாய் சொன்னால்  அது சரியாகத்தான் இருக்கும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தமிழ் சிறிக்கு சங்குதான்.சாகும் வரையான உண்ணா விரதம் தோல்வியில் முடிய வாழ்த்துகள்.
அன்னிலிங்கம் நீங்க, சங்கு தான் என்கிறீர்கள். பிறகு... உண்னாவிரதம் தோல்வியில்... முடிய வேண்டும் என்கிறீர்கள்.

எனக்கு... ஒண்ணுமே புரியலியே.... (சிரிப்பு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதக் களைப்பில் இருக்கும்... போது, தமிழ்ச்சூரியனின் பேட்டிக்கு பதிலளிப்பது நமது கடமை.

கேள்வி 1 ..............வணக்கம் சிமைலி மன்னரே ...........மாட்டுப்பொங்கலன்று உங்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததற்கு ஏதாவது விசேடமான காரணங்கள் இருக்கிறதா??

முந்த நாள் வீட்டில் பொங்கிய புக்கையும், பக்கத்து வீட்டுக்காரன், முன்னாலை வீட்டுக்காரன் தந்த புக்கை, மோதகம், வடை எல்லாத்தையும்... ஒரேயடியயாய் சாப்பிட்டதால், வயிறு அப்செற்றாய்ப் போனதால்.... டயட் எடுக்க மாட்டுப் பொங்கலன்று உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்தேன்.

 

கேள்வி  2.............உங்கள் சிமைலி பறிக்கப்பட்ட விதத்தில் ஏதாவது சதி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறீர்களா ???  அப்படி சந்தேகப்பட்டால் யார் யார் மீது என்று கூறமுடியுமா ??

நிச்சயமாக... சர்வதேச அளவில், சதி நடந்துள்ளது. இஸ்ரேலின் மொசாட், அமெரிக்காவின் சி.ஐ.ஏ. இந்தியாவின் ரோ. ஸ்ரீலங்காவின் புலநாய்வுப் பிரிவுகளின் கூட்டு முயற்சியால்... இந்தச் சதியை செய்துள்ளார்கள் என நம்புகின்றேன்.

 

கேள்வி 3.............உங்கள் உண்ணாவிரதத்தால் பயன் ஏதும் கிடைக்காவிட்டால் .மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பதாக தீர்மானித்துள்ளீர்கள் ????? [சங்கு ஊதுவதற்கு வந்தி தயாராய் இருக்கும் இவ்வேளையில் ]

உண்ணாவிரதத்தால்... பலன் கிடைக்கும் என்று நம்புகின்றேன். கிடைக்காவிடில்..... சாவதற்கு முதல் நாள், தீக்குளிக்க யோசித்துள்ளேன்.

 

கேள்வி 4............உங்கள் உண்ணாவிரதத்தின் மூலம் வெற்றி கிடைத்தால் என்ன என்ன சாப்பாடு முதலில் சாப்பிடுவீர்கள் ?

உண்ணாவிரததத்தில், வெற்றி கிடைத்தவுடன்.... மாட்டு இறைச்சியில்... செய்த கொத்து ரொட்டி தான் முதலில் சாப்பிடுவேன்.

 

மிக்க நன்றி ஐயா .பதில் கூறுவீர்கள் என நினைக்கிறேன் ..........இன்னும் பல கேள்விகள் இருக்கிறது .ஆனால் பசி எடுப்பதனால் மட்டின்  புரியாணி ஆர்டர் பண்ணியுள்ளோம்  .சாப்பிட்டு விட்டு மீண்டும் வருவோம் .....கேள்விக்கணைகளை தொடர ........அது வரைக்கும் உங்கள் உண்ணா விரதத்தை நிறுத்தாமல் தொடர வாழ்த்தி விடை பெறுகிறோம் .நன்றி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியடைய வாழ்த்துக்கள்.

மாட்டுப்பொங்கலன்று மனிதர்கள் மனிதர்கள் உண்ணாவிரதம் இருக்க மாட்டார்களே!

நான் இருக்கிறனே... கறுப்பி. என்னைப் பார்க்க மாடு மாதிரியா தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் விரதம் இடையூறு எதுவுமின்றித் தொடர வாழ்த்துக்கள், தமிழ் சிறி!

 

நிர்வாகம், இடைக்காலத் தடையுத்தரவுக்காக விண்ணப்பிக்க முன் வந்தபோதும், நாங்கள் அதை வேண்டாமென்று மறுத்து விட்டோம்! :D

ஆராவது எனது உண்ணாவிரதத்தை தடுத்து நிறுத்துவார்கள் என்று பார்த்தால்.... நிறுத்த வந்த நிர்வாகத்தையும், தடுத்து நிறுத்திப் போட்டீர்களே... புங்கையூரான். எல்லாரும், ஒரு முடிவோடை தான்... இருக்கிறியள் போலை கிடக்குதப்பா. (பயப்படும் சிமைலி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேறினால் உங்கள் போர் வெற்றியென அர்த்தம்.அதன் மூலம் நீங்கள் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவருவீர்கள்.அது உங்களின் உண்ணாவிரதத்தின் வெற்றி.உங்கள் கோரிக்கைகள் நிறைவேறாது உங்கள் உண்ணாவிரதம் தொடருமாலால் உங்கள் போராட்டத்துக்கு கிடைத்த தோல்வி.விளைவு சங்குதான்.கண்ணா சங்கா லட்டா என்பது உன் கையில்.சுவிசுக்கு வாங்கப்பு.ஒரே கல்லில ரண்டு மாங்காய்.மனிசி பொங்கலுக்கு செய்த லட்டு உள்ளது.உண்ணாவிரதம் இருந்தாலும் சங்குதான்.இதை சாப்பிட்டாலும் சங்குதான்.முடிவு உங்க கையில.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொண்ட கொள்கையில் இருந்து விலகா 'கொள்கைக் குன்று' என் தலைவனின் இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.  

 

என்ன இண்டைக்கு மாட்டுப் பொங்கலுக்கு பொங்கி உங்களுக்கு படைக்கலாம் என்றிருந்தேன். அதான் கவலை. :(   :D

இது என்ன.... கோதரியாய்க் கிடக்குது. ஒருவருமே.... என்னை, மனிசப் பயலாய்ப் பார்க்கவில்லையா... (கவலை முகக்குறி)

Link to comment
Share on other sites

:lol:  :D  :icon_mrgreen:  :mellow:  :wub:  :icon_idea:  :blink:  :rolleyes:  இவற்றில் ஏதாவது ஒன்றை உபயோகித்து விரதத்தை முடிக்கவும்

 

அல்லது யாழில் breaking new ....சிறி.....

 

 

https://i.chzbgr.com/maxW500/3049411584/h6A915167/

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி உங்கள் சிமைலி போட முடியா தவிப்பின் உணர்ச்சியை உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கு, கவலைதான். இது பலரின் கூட்டுச்சதி, இதில் ராஐவன்னியனின் முக்கிய பங்கிருக்கு. இதற்க்காகவே விடுதலையில் உள்ளார். அடிக்கடி உங்கள் நிலைமயை அறியத்தரவும்

 

 

Flying-Kiss-flying-kiss-love-female-smil

 

சிமைலியே வா...வா.. ஸ்மையே வா..வா...

 



Link to comment
Share on other sites

முகக்குறிகளுக்கெண்டு யாழ் இணையத்தில் இணைப்பு முகவரிகள் இருக்குதானே.. :rolleyes:  அதைப் பயன்படுத்துங்கோ..  கொஞ்சம் கஷ்டம்தான்.. என்ன செய்யிறது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் உந்தகூத்து முடியேல்லையே சிறி. ஆறுதலா முடியுங்கோ விரதத்தை எங்களுக்கு ஒண்டும் அவசரமில்லை. :D :D :D :D :D :D :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க "கெள" போய் என்பதற்காக மாட்டுப் பொங்கலையா உண்ணாவிரதத்திற்கு தேர்வு செய்யுறது.. ரெம்ப அபந்தம். சரி அது போகட்டும்..

 

photo-thumb-4862.jpg?_r=0

 

உங்களுக்கு சிமைலிஸ் திருப்பி தரணும் என்றால்.. நீங்கள் உந்த பிஸ்டலோட அலையுற.. கெள போய் என்ற நிலையில் இருந்து பிளே போய் என்ற நிலைக்கு வரனும்..! ஓகே..! :lol::D

Link to comment
Share on other sites

உண்ணாவிரதம் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெற்றிகரமா நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் உண்ணா விரத்தப்பந்தலில் அடுத்து என்ன ஆகுமோ என்ற கலவர முகத்தோடு கூடி இருக்கும் கள உறவுகள் அனைவருக்கும் sajeevan "s kitchen சார்பில் புரியாணி பார்ஸல் வழங்கப்படும்......

எங்களுடைய அண்ணன் தியாக சுடர் உருகும் மெழுகு வர்த்தி அணையா தீ குச்சி மணக்கும் ஊதுபத்தி

கொள்கை நாயகன் தமிழ் சிறி அண்ணா அவர்கள் தன்னுடைய பரம்பரை சொத்தான smiley களை மீட்கும் வரை அறிவித்திருக்கும் இந்த உரிமை போர் இந்த உணர்சிப்போர் இந்த கொள்கை போர் வெற்றி பெற தொடர்ந்தும் உங்கள் ஆதரவு தாரீர் தாரீர் அணி அணியாக வாரீர் வாரீர்

உயிர் smiley க்கி

உடல் ஜெனலியாக்கு

இவன்

தமிழ் சிறி இன் பாசறையில் வளர்ந்த புயல்

சுண்டல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் சாப்பிட்டுவிட்டுத்தானே உண்ணாவிரதம் தொடங்கினீர்கள் சிறி. அப்பா இரண்டு மூண்டு நாள் தாக்குப் பிடிக்கும்

நீங்க வேறை... சாப்பிட்ட, பொங்கல் இரண்டு மணித்தியாலத்திலை, செமிச்சுட்டுது சுமோ.

அருமைச்சகோதரர்  தமிழ்ச்சிறி  அவர்கள் அதிகம் உபயோகிக்கும் அதேநேரம் ஒரே ஒரு ஆயுதமான சிமிலிகளை  பறித்து அவரை மௌனமாக்கியதை கடுமையாக கண்டிக்கும் அதேவேளை இது நூறுநாள் தொடர வாழ்த்தி

  அவருக்கு இன்று படைக்கப்பட்ட பொங்கலை சாப்பிட தொடங்குகின்றேன்.

நன்றி.

நூறு நாள் உண்ணாவிரதமா.... விசுகு, ஐயோ... இப்பவே, பசி வயித்தைக் கிண்டுதே....

எங்கள் பூரண ஆதரவு எப்போதும் உண்டு 

உண்ணாவிரதத்தை எல்லாரும் வாழ்த்துகிறார்களே... தவிர, கைவிடும்படி ஒருவரும் கூறவில்லையே... என்று கவலையாயிருக்கு நந்தன்.

அட, தொடங்க முதலே பாயில படுத்து விட்டீர்கள். சரி தான்!!

 

senthuran001-150x112.jpg

சரி தான்... என்றால், "ஆள் அவுட்" ஆகி விடும், என்று சந்தோசப் படுற மாதிரி இருக்கு நாதமுனி.

யாழ் களம் புதுப்பொலிவு பெறும்பொழுது ... சில மாற்றங்கள் வரும்.

 

அந்த மாற்றங்களால் பாதிக்கப்பட்டு தமிழ்சிறி அவர்கள் உண்ணாவிரதம் இருப்பது .... வழமை  :D 

அகூதா, என்னுடையை... புனிதமான உண்ணாவிரதத்தை, இப்பிடி... உள்குத்துக் குத்தி... கிண்டலடிப்பதை கண்டிக்கின்றேன். (32 பல்லுத் தெரியும் சிரிப்பு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  582240_551807654830856_571886867_nkae_zp

 

 நானும் சிறித்தம்பிக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கிறன்.

உலகத்திலேயே முதன் முதலாக... இப்பிடி மரத்தில், தொங்கிக் கொண்டு உண்ணாவிரதம் இருந்து ஆதரவு தரும் குமாரசாமியாரைப் பார்க்க கொஞ்ச தெம்பு வருது. (லொள்ளுச் சிரிப்பு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் - நடிகை வேண்டுகோள் :D

 

 

gennnnn+-+Copy.JPG

சூப்பர் சூப்பர் நிச்சயம் கைவிடுவார் .............. :D:D:D:D:lol:

ஆ.... நம்மடை "வீக் பாயின்டை" கண்டு பிடிச்சு... நடிகைகள் மூலம் வேண்டு கோள் விடுத்தாலும், நாம்... முன் வைத்த காலை, பின் வைக்க மாட்டோம்... இசைக்கலைஞன் & தமிழ்சூரியன் (அண்ணாந்து பார்த்து சிரிப்பு)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அண்ணாவின்

உண்ணாவிரதத்தை

 

உண்ணாவிரதச்செம்மல் 

உலகம் அறிந்த கடிதக்காரக் கலைஜர் 

 

அரைமணி நேரத்தில் நன்னீர் அருந்தி 

உண்ணாவிரதத்தை முறித்துக்கொண்ட 

 

எங்கள் கறுப்புக் கண்ணாடித்  தலைவர் 

அவர்கள் முடித்து வைப்பார்கள் :lol:  :lol:  :lol:

Link to comment
Share on other sites

அதெல்லாம் முடியா லக்ஷ்மி மேனன் வந்து ஜூஸ் தந்து உண்ணாவிரதத்த முடிச்சு வைச்சா தான் மேடைய காலி பண்ணுவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10-rao-fast200.jpg

பலர் கடிதம் மூலமும், தனிமடலிலும், தொலைபேசியிலும், ஈ-மெயிலிலும்.... உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி, மன்றாடிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, எனது உண்ணாவிரதத்தை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் இடைநிறுத்தி வைத்து, மீண்டும் வரும் திங்கட்கிழமை உண்ணாவிரதம் ஆரம்பிக்கப் படும் என்பதை.... சகலருக்கும் அறியத் த‌ருகின்றேன்.

சாகும் வரை உண்ணாவிரதமிருந்த எனக்கு, பரிபூரண ஆதரவு வழங்கிய.... வந்தியத்தேவன், அன்னிலிங்கம், தமிழ்ச்சூரியன், கறுப்பி, புங்கையூரான், தப்பிலி, சுமோ, விசுகு, நந்தன், நாதமுனி, அகூதா, குமாரசாமி அண்ணா, இசைக்கலைஞன், தமிழரசு, நீலப்பறவை, நிலாமதி அக்கா, அலைமகள், தமிழ்தங்கை, ரதி, சஜீவன், சாத்திரியார், உடையார், நெடுக்காலை போவான், சுண்டல், வாத்தியார் ஆகியோருக்கு நன்றிகள்.

எல்லோரிடமும் நகைச்சுவை உணர்வு உள்ளது தான், யாழ்களத்தில் எனக்குப் பிடித்தது. இந்தப் பதிவில்... ஒவ்வொருவரும் நல்ல உள்குத்துடன், நகைசுவையை... வெளிப்படுத்தியதை மிகவும் ரசித்தேன். மற்றைய எல்லோரினதும்... நகைச்சுவை பல இடங்களில், முன்பே அறிந்திருந்தாலும்... அமைதியாக இருந்த அன்னிலிங்கம், "கண்ணா லட்டுத் தின்ன ஆசையா" சுவிசுக்கு வா... என்று கேட்டதை, மறக்க முடியாது. ஆரம்பத்தில்... எல்லோரினதும் ப‌திலுக்கு, மேற்கோள்காட்டி பதில் எழுத்தத்தான் நினைத்தேன். நேரமின்மையால்... அது, கை கூடாமல் போனதற்கு மன்னியுங்கள் உறவுகளே. மீண்டும் ஒரு, நகைச்சுவை பதிவில் சந்திப்போம்.

இந்தப் பாடலுடன் எனது உண்ணாவிரதம், இந்தக் கிழமை நிறைவு பெறுகின்றது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிரதத்தை முடித்த தமிழ் சிறி எப்ப உண்ணும் -------  தொடரப்போரீர்கள்
(விரதத்தின் எதிர்ப்பதம் தெரியவில்லை அதனால்தான் கீறி விட்டேன் )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.