Jump to content

ஐயையோ ...ஐயையோ.... என்னவோ பண்ணுது....


Recommended Posts

:evil: இவங்க இருவரும் ஆட்களை குழப்புறாங்கப்பா ஐய்யய்யோ இவங்க இம்சை ரசிக கூடியதாக இருப்பினும் தாங்க முடியல்லையே

ஆதிவாசி நல்லா எழுதுறீங்க :arrow:

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

வேணாமய்யா..வேணாமய்யா... லொள்ளு

உன் அடைக்கலத்தை ஏற்கப்போது கள்ளு

அசர வைக்கும் அயலு வீட்டு அல்லிகா - உன்

உசிரைப் பிடிச்சு உலுக்கி வைப்பா சொல்லிட்டேன்

ரசிக்க வைக்கும் இரசிகை என்னும் பொண்ணுதான் - உனைப்

புசித்து ஏப்பம் விட்டுடுவா புரிஞ்சுக்கோ

நிமிசம் ஒரு யாலம் காட்டும் நித்திலா - உனை

வகிர்ந்தெடுத்துப் போட்டுடுவா வத்தலா...

வட்டமிட்டு வம்பு செய்யும் வெண்ணிலா - உனை

குட்டிக் காட்டித் தப்புகளை எண்ணுவா..

சந்தணம்போல் மணக்குமிந்தச் சகாரா - உனைச்

சந்தியிலே நிற்க வைச்சுச் சாத்துவா....

தூர நின்று தூண்டில் போடும் தூயா - காலை

வாரி விட்டுக் காட்டுவாய்யா தாயா...

வேணாமய்யா..வேணாமய்யா... லொள்ளு

உன் அடைக்கலத்தை ஏற்கப்போது கள்ளு

:P :P :P :P :P :P :P :P :P :P 8)

அன்புடன் ஆதிவாசி

என்ன ஆதி தூயா... தாயா ... :lol::lol: என்னெல்லெல்லாம் ...பாடுரீரு......

வம்பா சொல்லல்லேன்னா ...சரிதான்...

அந்த தாயாருக்கே (மஹமாயி) வெளிச்சம்.... :lol:

விளக்கமில்லாத

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

எல்ஸ்

எல்லாமே உம்மைத் திருத்துவதற்காகத்தான்

ஆதீ......

ஆதீ சொல்லிட்டேன் இந்த வம்பெல்லாம் ....... வேண்டாம்..... ஆ ஊ ன்னா என் பக்கமே கையைக் காட்டுடுவீரு போல....

தாயாரே(மஹாமாயி) ...நீதான் இந்த ஆதியைக் காப்பாத்தணும்.... :lol::lol: என்னைத் திருத்துவதற்கு மொத நீரு திருந்திக்கோ......இல்லைன்னா....தி

Link to comment
Share on other sites

ஐயையோ ...ஐயையோ.... :lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

என்ன ...நீங்களுமா.... :lol::lol: தாயாரு (மஹாமாயி)

காப்பாத்தும்மா.........

வேண்டுதலுடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

:evil: இவங்க இருவரும் ஆட்களை குழப்புறாங்கப்பா ஐய்யய்யோ இவங்க இம்சை ரசிக கூடியதாக இருப்பினும் தாங்க முடியல்லையே

ஆதிவாசி நல்லா எழுதுறீங்க :arrow:

ஏன் வெண்ணிலா

ரொம்பக் குழம்பிட்டீங்களா?......

பரிதாபப்படும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

என்னாச்சு அனிதாவுக்கு?........

ஏன் இப்படிக் கத்துறா?

:shock: :shock: :shock:

அலமலக்கும் ஆதிவாசி

இல்ல..... ரசி அக்கா, நித்திலா, தூயா வந்தால் என்னாகும் எண்டு நினைச்சன் .... அதுதான் .... :wink: :wink: :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

யோவ் எல்ஸ்....

இது நல்லாயில்லை சொல்லிபுட்டேன்.....

எப்போதுமே மறை கழண்டு திரியிறீர்.....

ஆக ஆதிவாசியின் பொறுமைக்கும் எல்லையுண்டு.....

விட்டுட்டு மலையேறிப் புடுவேன் ஆமா......

பொறுமை காக்கும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

யோவ் எல்ஸ்....

இது நல்லாயில்லை சொல்லிபுட்டேன்.....

எப்போதுமே மறை கழண்டு திரியிறீர்.....

ஆக ஆதிவாசியின் பொறுமைக்கும் எல்லையுண்டு.....

விட்டுட்டு மலையேறிப் புடுவேன் ஆமா......

பொறுமை காக்கும் ஆதிவாசி

இந்தா ஆதி ...மேல சொல்லிப்புட்டாங்களே..... "அவங்க" :lol::lol::lol: எல்லாம் வந்தா ....உம்ம நெலமையை நெனைச்சுப் பாத்தேன்.....

நட்டு நட்டாத் தான் பொறுக்கி எடுக்கோணுமோன்னு :lol: ...நெனைச்சேன்.....வெண்ணிலா குப்பை வாரியுடன் வருவதாக தனி மடல் போட்டிருக்கா....அப்பிடியே ஒரு லாரி மாங்காய்க ளுடனும் ....அனிதாவும் சேந்தப்போல.......

என்னத்துக்கென்னு கேட்காதையும்... :lol::lol: ..உம்மை கூட்டி அள்ளுரதுக்குத் தான்.... :lol::lol:

அள்ள ஆயத்தமான

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

எல்ஸ் நீர் அரசன் என்பதற்காக

பெண்களை வம்புக்கு இழுக்கும் கண்ணனாக மாறிவிடமுடியாது.

ஆதிவாசி மலையேறப் போறான்......

பெண்களிடம் நீர் அடிவேண்டுவதை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது.......

இப்படியே...... லொள்ளுப் பண்ணிக் கொண்டிரும்.....

வீடு புூந்து மொத்தப் போறாங்க.....

நான் வரல்லப்பா....

:lol::lol::lol:

தப்பிக் கொள்ளும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

இல்ல..... ரசி அக்கா, நித்திலா, தூயா வந்தால் என்னாகும் எண்டு நினைச்சன் .... அதுதான் .... :wink: :wink: :lol::lol::lol::lol:

அனிதாவும் வந்திருக்காவே .... :lol::lol: ...பாட்டில சேத்துப்புடுவமா....ஆதீ.......

ஒரு கை கொறையுதுன்னு ....கவலைப் பட வேண்டாமே.....(அடிக்கிரதுக்குத் தான்... :lol::lol::lol: )

ஒரு கை கொடைச்சலுடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

:evil: இவங்க இருவரும் ஆட்களை குழப்புறாங்கப்பா ஐய்யய்யோ இவங்க இம்சை ரசிக கூடியதாக இருப்பினும் தாங்க முடியல்லையே

ஆதிவாசி நல்லா எழுதுறீங்க :arrow:

இப்போதாவது ஒத்துக் கொண்டீங்களே....இவங்க ரெண்டுபேரும் ஒருத்தர் இல்லைன்னு....ரொம்ப தாங்ஸும்மா....... :lol::lol::lol:

நன்றியுடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

இப்போதாவது ஒத்துக் கொண்டீங்களே....இவங்க ரெண்டுபேரும் ஒருத்தர் இல்லைன்னு....ரொம்ப தாங்ஸும்மா....... :lol::lol::o

நன்றியுடன்

-எல்லாள மஹாராஜா-

என்ன செய்வது? நிலா தான் எல்லோர் பார்வையிலும் ஏளனமாக தெரிகிறாளே. :cry: :cry: :arrow:

Link to comment
Share on other sites

ஏன் வெண்ணிலா

ரொம்பக் குழம்பிட்டீங்களா?......

பரிதாபப்படும் ஆதிவாசி

எல்லோருக்கும் குழப்பும் போது குழம்பாமல் இருக்க முடியுமா என்ன? உங்க பரிதாபத்துக்கு நன்றிங்க. செருப்பால் அடிச்சிட்டு குடை பிடிச்ச கதை தெரியுமா? அதே போல தான் இருக்கு என் கதையும் :cry: :cry:

Link to comment
Share on other sites

என்னப்பா நடக்குது இங்க?? யாரு நிலாவை அழவைக்கிறது இது நல்லா இல்லை பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் சொல்லீட்டன் :evil: :x :evil:

Link to comment
Share on other sites

என்னப்பா நடக்குது இங்க?? யாரு நிலாவை அழவைக்கிறது இது நல்லா இல்லை பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் சொல்லீட்டன் :evil: :x :evil:

என்னங்க பின் விளைவுகள்....அட கர்ச்சீப் எடுத்துக் கொடுக்கணும் நிலா அழு மூஞ்சியைத் துடைக்க ....அதையா சொல்லுரீங்க..... :lol::lol:

கர்ச்சீப்புடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

என்னங்க பின் விளைவுகள்....அட கர்ச்சீப் எடுத்துக் கொடுக்கணும் நிலா அழு மூஞ்சியைத் துடைக்க ....அதையா சொல்லுரீங்க..... :lol::lol:

கர்ச்சீப்புடன்

-எல்லாள மஹாராஜா-

சீச்சீ லொலிபொப் வேண்டிக் கொடுக்கணும் :P

Link to comment
Share on other sites

:cry: :cry: :cry: :cry: எனக்கு லொலிபப் உம் வேணாம் கர்சீப் உம் வேணாம். எனக்கு திருமணம் என்று தானே ல்லோரும் தனிமடல் போட்டு என்னை சும்மா சும்மா அழ வைக்கிறீங்க? திருமணம் என்றால் நானே யாழில் எழுதிட்டு உங்களது வாழ்த்துக்களை பெறுவேன். ஆனால் 6 கிழமை லீவு எடுத்து போவது என் மேலதிக படிப்புக்காக. இருப்பினும் நான் களைப்பு பாராமல் இரவு எந்த நேரம் எனினும் யாழுக்கு வருவேன். தயவுசெய்து இனியும் தொந்தரவு செய்ய வேணாம் :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

மனமுடைந்து போயிருக்கும் நிலா :cry:

Link to comment
Share on other sites

:cry: :cry: :cry: :cry: எனக்கு லொலிபப் உம் வேணாம் கர்சீப் உம் வேணாம். எனக்கு திருமணம் என்று தானே ல்லோரும் தனிமடல் போட்டு என்னை சும்மா சும்மா அழ வைக்கிறீங்க? திருமணம் என்றால் நானே யாழில் எழுதிட்டு உங்களது வாழ்த்துக்களை பெறுவேன். ஆனால் 6 கிழமை லீவு எடுத்து போவது என் மேலதிக படிப்புக்காக. இருப்பினும் நான் களைப்பு பாராமல் இரவு எந்த நேரம் எனினும் யாழுக்கு வருவேன். தயவுசெய்து இனியும் தொந்தரவு செய்ய வேணாம் :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

மனமுடைந்து போயிருக்கும் நிலா :cry:

உடைந்த மனதை ஒட்ட வைக்கவும்.... இனிமேல் உடையாமல் பாதுகாக்கவும் ...ஏதாவது செய்யணுமே.....இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்க ஒரு குழுவை அமைக்க ஆணையிடும் :lol::lol:

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

உடைந்த மனதை ஒட்ட வைக்கவும்.... இனிமேல் உடையாமல் பாதுகாக்கவும் ...ஏதாவது செய்யணுமே.....இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்க ஒரு குழுவை அமைக்க ஆணையிடும் :lol::lol:

-எல்லாள மஹாராஜா-

ஏன் இப்ப இருக்கிற குழு போதாதா? இனியும் ஒரு குழுவா? வேணாம் பா வேணாம் :P :P :arrow: உடைந்த மனதை ஒட்ட வைக்க நினைச்சமைக்கு நன்றிங்கோ :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.