Jump to content

மாபெரும் கலைத்திருவிழா 2013


Recommended Posts

இதை நேற்றே இணைத்து விட்டீர்கள் தமிழ்சூரியன் அண்ணா. :rolleyes:

 

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply

ஆம் காதல் தவறி இணைத்துவிட்டேன் ................ஆதியாகி நாதியாஇ பாடலை இனைப்பதற்கு பதிலாக .............. இந்தப்பாடல்கல் என்னும் எடிற் செய்யவில்லை .செய்து முடித்ததும் முழு நிகழ்வையும் பகுதி பகுதியாக இணைக்கிறென் நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ்சூரியன்

மற்றும் உறவுகளே

 

ஒரு விடயத்தை இங்கு எழுதலாம் என்று நினைக்கின்றேன்.

குற்றம் குறையிருப்பின் பொறுத்தருள்க.

 

இந்த நிகழ்ச்சியை  தமிழ்சூரியன் இங்கு இணைத்ததும் அதற்கு விளம்பரம் செய்ததும்  எனக்குள் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான நிகழ்ச்சி  ஒரு கலைஞர்களை  ஊக்குவிக்கும் அல்லது அவர்களது திறமைகளை  வெளிக்கொண்டுவர  செய்யப்படும் நிகழ்வு வெற்றி  பெறுமா? அதாவது மக்களால் விரும்பப்படுமா? அத்துடன் பொருளாதார ரீதியில்  தாக்குப்பிடிக்குமா ??? என்று.

 

காரணம் இங்கு பிரான்சில் இது போன்ற  நிகழ்வுகள் அடி வாங்கி  சுருங்கி  விட்டன.  பெரும் பெரும் அமைப்புக்கள் கூட கூட்டத்தை சேர்க்கமுடியாதுள்ளது.

காரணம் இசைக்குழு  மற்றும் நாட்டியக்குழு என்பது இங்கு மலிந்து

அது  திருமணவீடாகிலும் சரி

சாமத்தியவீடாகிலும் சரி

பிறந்தநாள் விழாவாக இருந்தாலும் சரி

இது தான் நடக்கின்றது.  இதனால் இதற்கென்று மக்கள் சென்று பார்க்க நேரத்தையோ பணத்தையோ  ஒதுக்குவதில்லை.

 

ஆனால் இதையெல்லாம் தாண்டி மிகவும் சனத்திரளாக அதிலும் அந்த நாட்டு வெள்ளைகளின்  ஏகோபித்த ஆதரவுடன் தமிழ்சூரியனின் இந்த விழா வெற்றி  பெற்றிருக்கிறது.

இதற்கு இவர்களது திறமையும்  ஒற்றுமையும்  நிகழ்ச்சித்தயாரிப்பின் அனுபவமும்  கை கொடுத்திருப்பதை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.  வாழ்க மேலும் பல நிகழ்ச்சிகளைத்தர வாழ்த்துக்கின்றேன். அத்தனை உறவுகளையும்.

(நேரடியாக இந்த நிகழ்வில் சங்கமமான உறவின் சாட்சியத்துடன்)

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழ்சூரியன்

மற்றும் உறவுகளே

 

ஒரு விடயத்தை இங்கு எழுதலாம் என்று நினைக்கின்றேன்.

குற்றம் குறையிருப்பின் பொறுத்தருள்க.

 

இந்த நிகழ்ச்சியை  தமிழ்சூரியன் இங்கு இணைத்ததும் அதற்கு விளம்பரம் செய்ததும்  எனக்குள் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான நிகழ்ச்சி  ஒரு கலைஞர்களை  ஊக்குவிக்கும் அல்லது அவர்களது திறமைகளை  வெளிக்கொண்டுவர  செய்யப்படும் நிகழ்வு வெற்றி  பெறுமா? அதாவது மக்களால் விரும்பப்படுமா? அத்துடன் பொருளாதார ரீதியில்  தாக்குப்பிடிக்குமா ??? என்று.

 

காரணம் இங்கு பிரான்சில் இது போன்ற  நிகழ்வுகள் அடி வாங்கி  சுருங்கி  விட்டன.  பெரும் பெரும் அமைப்புக்கள் கூட கூட்டத்தை சேர்க்கமுடியாதுள்ளது.

காரணம் இசைக்குழு  மற்றும் நாட்டியக்குழு என்பது இங்கு மலிந்து

அது  திருமணவீடாகிலும் சரி

சாமத்தியவீடாகிலும் சரி

பிறந்தநாள் விழாவாக இருந்தாலும் சரி

இது தான் நடக்கின்றது.  இதனால் இதற்கென்று மக்கள் சென்று பார்க்க நேரத்தையோ பணத்தையோ  ஒதுக்குவதில்லை.

 

ஆனால் இதையெல்லாம் தாண்டி மிகவும் சனத்திரளாக அதிலும் அந்த நாட்டு வெள்ளைகளின்  ஏகோபித்த ஆதரவுடன் தமிழ்சூரியனின் இந்த விழா வெற்றி  பெற்றிருக்கிறது.

இதற்கு இவர்களது திறமையும்  ஒற்றுமையும்  நிகழ்ச்சித்தயாரிப்பின் அனுபவமும்  கை கொடுத்திருப்பதை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.  வாழ்க மேலும் பல நிகழ்ச்சிகளைத்தர வாழ்த்துக்கின்றேன். அத்தனை உறவுகளையும்.

(நேரடியாக இந்த நிகழ்வில் சங்கமமான உறவின் சாட்சியத்துடன்)

வணக்கம் விசுகு அண்ணா ,மற்றும் உறவுகளே ....முதலில் உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள் .உண்மையில் இப்படியான பெரிய நிகழ்சிகளை எமது இசைக்குழு மூலம் செய்த அனுபவம் மிகக்குறைவு. ஆனாலும் கலை என்ற அந்த உன்னதமான பார்வை மட்டும் எனக்கும் ,எனது உயிரான சக கலைஞர்களுக்கும் இருந்ததே இந்த கலை விழாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் ............

 

நிதியினால் தாழ்வோம் ,வெல்வோம் என்ற எந்த எண்ணமும் இன்றுவரை இருந்ததில்லை .

மற்றும் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த மாபெரும் நடனக்குழுக்கள் .எம் நிகழ்வை அசத்தினர் ..........உண்மையில் இந்தியத்தரத்திற்கு ஈடான எம் பொன் மணிகள் அவர்கள் ,

 

அது மட்டுமல்லாமல் எம் சொத்துக்களான படலைக்கு படலை கலைஞர்கள் அந்த மேடையை அலங்கரித்தனர் ...................எல்லாம் அந்த மாவீரர்களின் மூச்சுக்காற்றால் அதி சிறப்பாக நடந்தது ,.............இன்னும் நடக்கும் ................மீண்டும் நன்றிகள் அண்ணா

Link to comment
Share on other sites

http://www.tvttn.tv/

நெதர்லாந்து நாட்டில் நடை பெற்ற மாபெரும் கலைவிழா .ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது .நன்றி உறவுகளே ...........சிறிது நேரத்தில்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தில் குட்டி ஹரி என்பவர் யார்! புலம்பெயர்தேசத்தில் வாழும் எம்மினப்பெண்களை "எங்கட அன்ரிமார்" எனச்சொல்லி பகிடிசெய்வாரே அவர்தானே?

Link to comment
Share on other sites

தில் குட்டி ஹரி என்பவர் யார்! புலம்பெயர்தேசத்தில் வாழும் எம்மினப்பெண்களை "எங்கட அன்ரிமார்" எனச்சொல்லி பகிடிசெய்வாரே அவர்தானே?

வணக்கம் நீங்கள் சில கலை சம்பந்தமான திரிகளில் [யாழ் அன்புவின் இணைப்பில் ] சில அறிவுரைகளை கூறிக்கொண்டு .குட்டிகரி என்னும் சிறந்த தமிழீழ கலைஞனின் திறமைகளை பாராமல் அவரின் குறைகளை கூறிநிற்கும் உங்களிடம் வளர்ந்துவரும் கலைஞனான எனக்கு உங்களிடம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை .............பூச்சியம் மட்டும் தெரிகிறது .நன்றி  :icon_mrgreen: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நீங்கள் சில கலை சம்பந்தமான திரிகளில் [யாழ் அன்புவின் இணைப்பில் ] சில அறிவுரைகளை கூறிக்கொண்டு .குட்டிகரி என்னும் சிறந்த தமிழீழ கலைஞனின் திறமைகளை பாராமல் அவரின் குறைகளை கூறிநிற்கும் உங்களிடம் வளர்ந்துவரும் கலைஞனான எனக்கு உங்களிடம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை .............பூச்சியம் மட்டும் தெரிகிறது .நன்றி  :icon_mrgreen: 

 

அவர் அதைக்குறையாக சொல்லவில்லை

கரியின் பாணியைத்தான் குறிப்பிடுகின்றார் என்று நினைக்கின்றேன் தமிழ்சூரியன்.

தவறாக புரிந்து கொள்ளவேண்டாமே....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.