Jump to content

நான் நானாக இல்லை


Recommended Posts

நான் நானாக இல்லை

 

 

romance_tree1.jpg

 

 

இரவும் பகலும் மல்லுக்கட்டி

முகம் சிவந்த வேளையில்

உனைநான் கண்டேன் பைங்கிளி

உனைநான் கண்டேன் .

செவ்வரியோடிய

உன் கயல் விழிப் பார்வையில்

கலங்கித்தான் போனேனடி.....

 

குவிவடிவாய் உன் புருவத்திலும்

குழிவிழும் உன் கன்னக் கதுப்பிலும் ,

சின்னஞ்சிறு உதட்டு வெடிப்பிலும்,

பித்தம் தலைக்கேறி

சித்தம் கலங்கியே போனதடி ....

 

நால்வகைப் பெண்ணும்

ஓர் உருவமாய் வந்தாய்

சிந்தை குழம்பியே

சீர்கெட்டுப் போனேன்

அடி பைங்கிளியே .....

 

உன் குதலை மொழி

எப்போ கேட்பேன் ?

உன்னிதழை என்னிதழ்

பற்றுவதெப்போ ??

 

மொத்தத்தில் ,

 

நான் நானாக இல்லை...........

 


கோமகன்

Link to comment
Share on other sites

கோமகன் உங்கள்  கவிதையும் படமும் நன்றாக இருக்கிறது ..

இது உங்கள் துணைவியாருக்கு சமர்ப்பணம் தானே ...
Link to comment
Share on other sites

கோமகன் உங்கள்  கவிதையும் படமும் நன்றாக இருக்கிறது ..

இது உங்கள் துணைவியாருக்கு சமர்ப்பணம் தானே ...

 

 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கல்கி . ஓம் என்ரை மனிசிக்குத்தான் இல்லாட்டிக்கு நான் வீட்டை இருக்கேலாது :lol::D  .

Link to comment
Share on other sites

வசித்த பிறகு நான் நானாக இல்லை ......................ம்ம்ம்ம்ம்ம்ம் நன்றி கோமகன் பகிர்வுக்கு 

Link to comment
Share on other sites

என்ன பட்டினி போட்டுட்டாங்களா? :wub:

 

கவிதைக்கு நன்றிகள் கோம்ஸ்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவும் பகலும் மல்லுக்கட்டி முகம் சிவந்த அந்த பைங்கிளியை எங்களுக்கும் ஒருக்கா காட்டுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலோடிருக்கின்றீர்கள்!! இப்படியே நிலைத்திருக்க வாழ்த்துகள்:)

Link to comment
Share on other sites

நான் நானாக இல்லை

 

 

 

நால்வகைப் பெண்ணும்

ஓர் உருவமாய் வந்தாய்

சிந்தை குழம்பியே

சீர்கெட்டுப் போனேன்

அடி பைங்கிளியே .....

 

உன் குதலை மொழி

எப்போ கேட்பேன் ?

உன்னிதழை என்னிதழ்

பற்றுவதெப்போ ??

 

மொத்தத்தில் ,

 

நான் நானாக இல்லை...........

 

வானர மகளிரும், வரையர மகளிரும், திரையர மகளிரும், செழுநில

மகளிருமாகிய நால்வகைப் பெண்கள் -  ம்ம்ம்ம்ம்ம்   ..... :rolleyes:  மொத்தத்தில் சித்தம் மட்டுமா கலங்கியது?  இது வழமைக்கு மாறான சித்தங் கலங்கலா தெரியுது... :wub: யாரது புதுசா???? :unsure: 

:lol:  :lol:                   

Link to comment
Share on other sites

வசித்த பிறகு நான் நானாக இல்லை ......................ம்ம்ம்ம்ம்ம்ம் நன்றி கோமகன் பகிர்வுக்கு 

 

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் .

 

என்ன பட்டினி போட்டுட்டாங்களா? :wub:

 

கவிதைக்கு நன்றிகள் கோம்ஸ்.. :D

 

போடவிடுவமா சுழிப்பமில்ல  :lol:  . கருத்துக்கும் வருகைக்கும் நன்றியுங்கோ .

 

Link to comment
Share on other sites

இரவும் பகலும் மல்லுக்கட்டி முகம் சிவந்த அந்த பைங்கிளியை எங்களுக்கும் ஒருக்கா காட்டுங்களேன்.

 

காட்டினால் நீங்களெல்லோ சிவந்து போவியள் ,வெக்கத்திலை கப்பி :lol: :lol: :D ??? நன்றி நன்றி வருகைக்கும் கருத்திற்கும் :) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மார்க்கமாத்தான் போயிட்டிருக்கிறியள்.. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

காதலோடிருக்கின்றீர்கள்!! இப்படியே நிலைத்திருக்க வாழ்த்துகள் :)

 

உங்கடை வாழ்த்துக்கு நின்றியுங்கோ தமிழ்நங்கை .

வானர மகளிரும், வரையர மகளிரும், திரையர மகளிரும், செழுநில

மகளிருமாகிய நால்வகைப் பெண்கள் -  ம்ம்ம்ம்ம்ம்   ..... :rolleyes:  மொத்தத்தில் சித்தம் மட்டுமா கலங்கியது?  இது வழமைக்கு மாறான சித்தங் கலங்கலா தெரியுது... :wub: யாரது புதுசா???? :unsure::lol:                   

 

அண்ணா எனக்கு தெரிஞ்சது இந்த பத்தினி சித்தினி எண்ட ரைப்புகள் :icon_mrgreen: .  இதென்ன புசாய் கிடக்கு :lol: ?உங்கடை கொப்பி றைற்ரோ :D:icon_idea: ?

Link to comment
Share on other sites

ஒரு மார்க்கமாத்தான் போயிட்டிருக்கிறியள்.. :lol::icon_idea:

 

உது நல்லாயில்லை சொல்லிப்போட்டன்  :lol:  நன்றி வரவுக்கு ஜீவா :) .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.