Jump to content

அடர்த்தியான அழகான கூந்தலுக்கு..


Recommended Posts

என்ன குருவி அண்ணா நீங்க இப்ப இருக்கிற சூழலிலஆறடிக்கூந்தல் எண்டா அதை பராமரிக்கவே நேரம் தனியா ஒதுக்க வேணுமே அதான் எல்லாரும் அரை அடிக்கு மாறிட்டாங்க அவசர உலகம் இல்லியா

இப்பதான் ஆண்களும் கூந்தல் வளர்க்கிறாங்களே

என்ன செய்வது எனக்கு கூட ஆறடிக் கூந்தல் விருப்பம் தான் ஆனால் அது தமிழ் விழாக்களுக்கு போகும் போது மட்டும்தான் யுனிக்கு போகும் போது இதுக்கு யாரு நேரம் ஒதுக்கிறது

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply

அது பெரிய கஸ்டமாப்படல்ல. இவை என்ன கதையளக்கினம் என்று நாங்களும் வளர்த்துத்தான் பார்த்தம். அரையடி தாண்டி வளர்ந்தும் பிரச்சனை இருக்கல்ல. நல்லா நாலு மடிப்பு மடிச்சு ஒரு கிளிப் போட்டா சிம்பிளாவும் அழகாகவும் இருக்கும். சீவிச்சிக்காரிக்கனும் என்றில்லை. ஆனா இந்த நீட்டல் நிமித்தல் நெளித்தல் கலரடித்தல் செய்யுறதுதான் கஸ்டம். அப்படி செய்ய விரும்பிறவைக்கும் சில தொழில் இடங்களில் பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் போடினம். அப்படியான இடங்களிலும் "சோட்டா கட்" பண்ண வேணும் என்டா பண்ணட்டுமேன். :wink: :P

சிங் மாரைப் பாருங்க ஆறடி என்ன அறுபது அடியையே அமுக்கி வைச்சிருக்கிறாங்க. முயன்றால் மனதால் முடியாதது எதுவும் இல்லை. மனசு வேணும் எதுக்கும். எங்கட பஞ்சிக்கும் சுற்றதை சூழலை குறை சொல்லக் கூடாது. :wink: :lol:

Link to comment
Share on other sites

உண்மையில நான் எனது முடியை அரையடி ஆக்குவதற்கு வீட்டில பட்ட கஸ்டம் இருக்கே அப்பா அண்ணா கூட ஓகே பண்ணிட்டாங்க அம்மவிடம் பெர்மிஸன் வாங்க சத்தியாக்கிரகம் செய்ய வேண்டி இருந்திச்சு

ஆனால் இதில இருக்கிற வசதி ஆறடியில கிடைக்காது அண்ணா ஸ்ரெயிட் பண்ணுவது எவ்வளவு ஈஸி ஆகவே எனக்கு இதுதான் வசதி

Link to comment
Share on other sites

அதுதான் தங்கையே நீட்டலுக்கு சோட் கட் தான் சரியென்று சொல்லிட்டமில்லோ..! :wink: :lol:

Link to comment
Share on other sites

அது பெரிய கஸ்டமாப்படல்ல. இவை என்ன கதையளக்கினம் என்று நாங்களும் வளர்த்துத்தான் பார்த்தம். அரையடி தாண்டி வளர்ந்தும் பிரச்சனை இருக்கல்ல. நல்லா நாலு மடிப்பு மடிச்சு ஒரு கிளிப் போட்டா சிம்பிளாவும் அழகாகவும் இருக்கும். சீவிச்சிக்காரிக்கனும் என்றில்லை. ஆனா இந்த நீட்டல் நிமித்தல் நெளித்தல் கலரடித்தல் செய்யுறதுதான் கஸ்டம்.:wink: :lol:

ஆகா அப்ப குருவிகளும் கொண்டை கட்டி இருக்கார் போல. :wink:

Link to comment
Share on other sites

ம்ம் இங்க வைக்க கூடாது எண்டு தான் சொல்லுகினம் ஏன் எண்டால் எண்ணை குளிர்மைதானே சோ குளிர்நாடுகளில வைச்சால் குளிருக்கு கால் கை இழுத்துப் போடும் எண்டு சொல்லுகினம். ஆனால் நான் வைக்கிறனனான் கனக்க இல்லை கொஞ்சம் தான் வைக்கிறனான். எனக்கு வைக்கா விட்டால் தலை இடிக்கும்

அப்ப எப்ப உங்களுக்கு கை கால் இழுக்கும். :lol::lol::lol:

Link to comment
Share on other sites

சுண்டல் அப்ப முழுகினதே இல்லையா :oops: :shock: :shock: :shock:

என்ன பிள்ளை கேள்வி இது ஆம்பிளையள் எப்பவாவது முழுகாமல் இருப்பினமே பெம்பிளையள்தான் முழுகாமல் இருக்கிறது இது கூடத் தெரியாமல் ..............

Link to comment
Share on other sites

¬Á½ì¦¸ñ¦½ö - «¨Ã Ä¢ð¼÷,

Ä¡Åñ¼÷ ¬Â¢ø - 10 ¸¢Ã¡õ,

ÐǺ¢ ±ñ¦½ö - 10 ¸¢Ã¡õ

ரசி அக்கா..இதுக்கெல்லாம் எங்க போறது? :roll: இங்க கிடைக்குமா என்ன? :lol:

வெளிநாட்டில..முடி கொட்டிக்கிட்டே இருக்கும்..நாங்கள் பார்த்து அழுது கொண்டே இருக்க வேண்டியது தானா? வெளிநாட்டில செய்யக்கூடிய வழி சொல்லுங்கள்.. :roll: 8)

Link to comment
Share on other sites

அப்ப எப்ப உங்களுக்கு கை கால் இழுக்கும். :lol::lol::D

என்ன வாசகன் அண்ணா..இழுக்கணும் எண்டு நேர்ந்துக்கிட்டு கேட்கிறாப்போல இருக்கே :roll:

ஆனால் இதில இருக்கிற வசதி ஆறடியில கிடைக்காது அண்ணா ஸ்ரெயிட் பண்ணுவது எவ்வளவு ஈஸி ஆகவே எனக்கு இதுதான் வசதி

நீங்கள் சொல்வது சரிதான்..நித்தி எங்க வீட்டில மற்ற மாதிரி..வெட்ட சொல்லி அப்பா சொல்லுறார்..ஆனால் எனக்கு மனசே வருதில்லை..வளர்க்கணும் என்று இருக்கேன். ஆனால் உதிருதே.. :lol:

Link to comment
Share on other sites

என்ன பிள்ளை கேள்வி இது ஆம்பிளையள் எப்பவாவது முழுகாமல் இருப்பினமே பெம்பிளையள்தான் முழுகாமல் இருக்கிறது இது கூடத் தெரியாமல் ..............

அடடா..என்ன பெரீய க்ண்டு பிடிப்பு மு.அங்கிள்..பாராட்டுக்கள்..ரசி அக்கா..அங்கிளுக்கு ஒரு லீட்டர் எண்ணெய் கொடுக்க உடனடியா ஏற்பாடு செய்யுங்க :P

Link to comment
Share on other sites

quote="ப்ரியசகி"][

ஆனால் இதில இருக்கிற வசதி ஆறடியில கிடைக்காது அண்ணா ஸ்ரெயிட் பண்ணுவது எவ்வளவு ஈஸி ஆகவே எனக்கு இதுதான் வசதி

நீங்கள் சொல்வது சரிதான்..நித்தி எங்க வீட்டில மற்ற மாதிரி..வெட்ட சொல்லி அப்பா சொல்லுறார்..ஆனால் எனக்கு மனசே வருதில்லை..வளர்க்கணும் என்று இருக்கேன். ஆனால் உதிருதே.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதோட கல்சியம் விற்றமின்கள் முக்கியமாக விற். டி சாப்பிடுங்க

கொழுப்பு எண்ணை உணவுகளை குறையுங்க

இதையும் மீறி கொட்டினா பெண்கள் எண்டா ஹோர்மோன் புரப்ளமாக இருக்கலாம் டாக்டர பாருங்க அதைவிட்டுட்டு கைவைத்தியம் செய்யாதீங்க :wink:

ஆண்கள் எண்டா பரமபரையாக இருக்கும் விக் வாங்க ஓடர் குடுங்க இல்லாட்டி நல்ல டாக்டரா பாருங்க அதுவும் இல்லாட்டி வெங்கடாஜலபதிக்கு வேண்டிட்டு மொட்டை போடுங்க :wink: :P :lol::lol:

விற்றமின் டி சூரியஒளியிலும் இருக்கிறதா சின்ன வயசில சொன்னாங்க அப்ப அதில கிடைக்காதா :wink:

ஆண்களிற்கு பரம்பரையாக் கடத்திறது பெண்கள்தானே :wink:

Link to comment
Share on other sites

அப்ப எப்ப உங்களுக்கு கை கால் இழுக்கும். :lol::lol::lol:

எப்ப எண்ட கையும் காலும் போகும் என்று ஆவலோடை பார்த்துக் கொண்டு இருக்கிற மாதிரி கிடக்கு. :shock: :shock: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ரசி அக்கா..இதுக்கெல்லாம் எங்க போறது? :roll: இங்க கிடைக்குமா என்ன? :lol:

வெளிநாட்டில..முடி கொட்டிக்கிட்டே இருக்கும்..நாங்கள் பார்த்து அழுது கொண்டே இருக்க வேண்டியது தானா? வெளிநாட்டில செய்யக்கூடிய வழி சொல்லுங்கள்.. :roll: 8)

கனடாவில உது எல்லாம் இருக்காம். எனக்கு தெரியாது நான் ஒருக்காலும் உது எல்லாம் வைக்க இல்லை. நான் நல்லெண்ணெய்க்கை வெத்திலை சீரகம் கருவேப்பிலை போட்டு காச்சி போட்டுத் தான் வைக்கிறனான். நீங்களும் அப்படி செய்து பாருங்க. அதோடை நல்லா கீரை வகை சாப்பிடுங்க.

Link to comment
Share on other sites

அடடா..என்ன பெரீய க்ண்டு பிடிப்பு மு.அங்கிள்..பாராட்டுக்கள்..ரசி அக்கா..அங்கிளுக்கு ஒரு லீட்டர் எண்ணெய் கொடுக்க உடனடியா ஏற்பாடு செய்யுங்க :P

ஹீ ஹீ ஒரு லீட்டர் காணுமா? :P :P :wink:

Link to comment
Share on other sites

விற்றமின் டி சூரியஒளியிலும் இருக்கிறதா சின்ன வயசில சொன்னாங்க அப்ப அதில கிடைக்காதா :wink:

ஆண்களிற்கு பரம்பரையாக் கடத்திறது பெண்கள்தானே :wink:

இந்த சினோக்கை சூரியனை எங்க தேடிப்பிடிச்சு இனி அந்த ஓளி எல்லாம் படும்படி எங்க நிக்கிறது. :evil: :evil:

Link to comment
Share on other sites

:) நான் வெட்ட கேட்கவில்லை. நித்தி..அப்பாவே சொன்னார்..ஆனால் எனக்கு விருப்பமில்லை. :lol:

விக் வாங்க ஓடர் குடுங்க

:shock: வருத்தம் வந்ததால கூட முடி உதிருது.. அதனாலேயே கேட்டேன்..அதற்காக விக் வாங்க சொல்லி விட்டீர்களே.. :lol:

ஆனாலும் உங்கள் டிப்ஸுகளுக்கு ரொம்ப நன்றி நித்தி.. நான் கொழுப்பு, எண்ணேய் சப்பிடுவதே குறைவு..விட்டமின் வாங்கி போடுறன் :lol: எல்லாம் செய்யுறன்..அத்தோட ரசி அக்கா செய்வது போல.. கருவேப்பிலை போட்டு காய்ச்சி தான் எண்ணேயும் வைக்கிறன்..ஆனால்..வெயிலுக்கும

Link to comment
Share on other sites

ஹீ ஹீ ஒரு லீட்டர் காணுமா? :P :P :wink:

காணும் என்று தான் நெக்கிறன்..(அங்கிளோட போட்டோவை பார்த்ததில :wink: ) நீங்கள் என்ன சொல்றீங்கள்? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கொழுப்பு, எண்ணேய் சப்பிடுவதே குறைவு..

கொழுப்பு, எண்ணை சாப்பிடாமலா இவ்வளவு (வாய்க்) கொழுப்பு?? :twisted: :wink:

Link to comment
Share on other sites

கொழுப்பு, எண்ணை சாப்பிடாமலா இவ்வளவு (வாய்க்) கொழுப்பு?? :twisted: :wink:

:evil: :evil: காலேல வந்துட்டியளா?நான் ஸ்கூல் போகணும்..போயிட்டு வாறன்.. :evil: :evil:

Link to comment
Share on other sites

அது ஆயிரத்தில் ஒருதன் ஜயா நீங்கள் இந்த துனிவு யாருக்கு வரும் உண்மையை பட்ட படி சொல்ல?

ஆமா..தூயவனும் சாதிச்சிட்டார்..அக்கா தூயவனுக்கும் ஒரு 2 லீட்டர் எண்ணெய் குடுக்க ஏற்பாடு செய்யுங்க.. கூடவே..ஒரு பை வேப்பிலையும்..சீ கருவேப்பிலையும் :evil: :evil:

வினீத் அண்ணா..உங்களுக்கும் எவ்ளோ துணிவு..தெரியும் கொலண்டில லீவு விட்டாச்சு என்று.. தெரிஞ்சும்.. :evil: :evil:

Link to comment
Share on other sites

ஏன் லீவு விட்டா என்ன கொலண்டில?

எந்த அக்கா? யாரு அக்கா?

:shock: இல்லை நான் அடிக்கடி வருவதில்லை என்ற துணிவு வினீத் அண்ணாக்கு. அதுதன்..லீவு விட்டாச்சு என்று சொன்னேன் நாரதர்.. :P

அக்காவா? என்ன இவ்ளோ நாள் இருக்கீங்கள்..அக்கா, தங்கையை தெரியாமலா இருக்கீங்கள்? :?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.