Jump to content

லுனு மிரிஸ் - மிளகாய், வெங்காய சம்பல்


Recommended Posts

லுனு மிரிஸ் - மிளகாய், வெங்காய சம்பல்

தேவையானவை:

மிளகாய் தூள் - 2 மே.க

வெங்காயம் - 1/2

மாலை தீவு மீன் - 1 மே.க

தேசிக்காய் - 1/2

உப்பு - தேவைக்கேற்ப போடுங்க..போடமா விடுங்க..அது உங்க இஸ்டம் ;)

செய்முறை:

1. மேலே கூறியவற்றில் தேசிக்காயை தவிர்த்து அனைத்தையும் நன்றாக அரைக்கவும்.

2. புளி சேர்த்து நன்றாக கலக்குங்க.

3. ரொட்டியுடன் அல்லது பால் சோற்றுடன் (நசி லமக்/ கிரி பத்) உடன் சாப்பிடலாம்.

அளவா சாப்பிட்டு..நல்லா இருங்க... 8)

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply

தூயா பபா செய்முறைக்கு நன்றி :P

அது சரி ஏன் மாலை தீவு மீன் நம்ம இங்கிலாந்து மீன் போட்டா சரியா வராதா :oops: (ச்சும்மா ஜோக் பபா)

இந்த சம்பலை செய்பவர்கள் எனக்கு ஒரு பார்சல் அனுப்புங்கோ :wink: :P

Link to comment
Share on other sites

லண்டல் மீன் போட்டா பேரை மாத்தினா சரி ;)

சம்பல் வேணுமா?? நான் அனுப்புறன்..எதற்கும் கந்தப்புவிடம் ஒருமுறை கேளுங்கள் என்னுடைய சமையல் பற்றி

Link to comment
Share on other sites

பின்ன நானே சாப்பிட எனக்கு என்ன மூளை இல்லையா..ஆனால் ஒன்று குஞ்சாச்சியின் ஆதரவுடன் தான் இந்த பரிசோதனை.. :lol:

Link to comment
Share on other sites

மாலைதீவு மீன் என்றால் என்ன? தயவு செய்து யாராவது கூறுங்கள்? :roll: நன்றி தூயா உங்கள் லுனு மிரிஸ் - மிளகாய், வெங்காய சம்பலுக்கு. :P :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஃஉஒடெ="தாரணி"][cஒலொர்=cயன்][சிழெ=9]மாலைதீவு மீன் என்றால் என்ன? தயவு செய்து யாராவது கூறுங்கள்? [/சிழெ][/cஒலொர்] :ரொல்ல்: நன்றி தூயா உங்கள் லுனு மிரிஸ் - மிளகாய், வெங்காய சம்பலுக்கு. :P :D[/ஃஉஒடெ]

மாசி தான் மாலைதீவு தாரனி

பிள்ளை தூயாவின் சாப்பாடுகளை சாப்பிட்டுட்டு கந்தப்ஸ் படுகிறபாடு எங்களுக்கல்லொ தெறியும்...... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

அப்ப தூயா பபாவின் சம்பலை சாப்பிட வேணாம் எண்டா சொல்லுறீங்க புத்தன்

Link to comment
Share on other sites

புத்தன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன

Link to comment
Share on other sites

தூயா செய்முறைக்கு நன்றி ஆனால் நிறைய சந்தேகம்.

மாலை தீவு மீனில் எப்படி ஒரு மேசைக்கரண்டி எடுக்கிறது??

அது போக தேசிக்காய் தவிர்ந்த அனைத்தையும் போட்டு அரைக்கவும் எண்டு சொல்லிறியள். மீனை என்ன பச்சையா போட்டு அரைக்கிறதா? முள்ளோடையா போட்டு அரைக்கணும்? கொஞ்சம் விளக்கமா சொன்னால் செய்து போட்டு உங்களுக்கும் ரயல் பார்க்க அனுப்புறன் :wink: :P

Link to comment
Share on other sites

மாலைதீவு மீன் என்றால் என்ன? தயவு செய்து யாராவது கூறுங்கள்?

என்ன துளசி உது கூட தெரியாமல் இருக்கிறீர். மாலை தீவில பிடிச்ச மீனைத் தான் மாலைதீவு மீன் எண்டு சொல்லுறது. என்ன தூயா நான் சொல்லுறது சரிதானே?>> :roll: :roll:

Link to comment
Share on other sites

மாசிக்கருவாட்டினையும் மாலைதீவு மீன் என்று கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கிறன். சிலவேளை அதுவாக இருக்குமோ :roll:

Link to comment
Share on other sites

மாசிக்கருவாட்டினையும் மாலைதீவு மீன் என்று கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கிறன். சிலவேளை அதுவாக இருக்குமோ :roll:

'ஓ அதுவா இது :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் கந்தப்பு இப்படி கூட்டுச் சதில மாட்டியிருக்காரே :lol::lol::lol:

மச்சான் சின்னப்பு அரசபடையினை இங்கே அனுப்பிக் என்னைக் காப்பாற்றுங்கள்

Link to comment
Share on other sites

மாசிக்கருவாடு தான் அதுப்பா...ஒய் பாப்ஸ் விளக்கமா போடதெரியாதா? அவன் அவன் மாலதீவு மீன தேடி அழைய போறான் கடை கடையா....

Link to comment
Share on other sites

அதே தான் இது...

மச்சிகருவாடு தான் இது :lol:

Link to comment
Share on other sites

லுனு மிரிஸ் - மிளகாய்' date=' வெங்காய சம்பல்[/color']

தேவையானவை:

மிளகாய் தூள் - 2 மே.க

வெங்காயம் - 1/2

மாலை தீவு மீன் - 1 மே.க

தேசிக்காய் - 1/2

உப்பு - தேவைக்கேற்ப போடுங்க..போடமா விடுங்க..அது உங்க இஸ்டம் ;)

செய்முறை:

1. மேலே கூறியவற்றில் தேசிக்காயை தவிர்த்து அனைத்தையும் நன்றாக அரைக்கவும்.

2. புளி சேர்த்து நன்றாக கலக்குங்க.

3. ரொட்டியுடன் அல்லது பால் சோற்றுடன் (நசி லமக்/ கிரி பத்) உடன் சாப்பிடலாம்.

அளவா சாப்பிட்டு..நல்லா இருங்க... 8)

முதலில் நன்றி தூயா

இதோ லுணுமிரிஸ் (உப்புமிளகாய்) சம்பல்

Mix the sliced onion, chili powder, salt, and Maldive fish. Add lime juice and mix thoroughly. Serve with Indhi Appa (String Hoppers) and curry.

Preparation Time: 10 mins Serves: all

லிங்குகள்:-

http://www.netcooks.com/recipes/Vegetables...Lunu.Miris.html

http://paradisaya.tripod.com/recipes/lunm.html

மாலைதீவு கருவாடு கிடைக்காவிட்டால் என்ன

இதோ இன்னுமொரு லுணுமிரிஸ் சம்பல்(வெஜிடேரியன்)

http://www.infolanka.com/recipes/mess3/47.html

மோல்டிவ் பிஸ்

t0726ep3.gif

http://asiafood.org/glossary_1.cfm?alpha=M...rtno=1&endno=25

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனடும் சம்பலா? அப்பு உங்களை தான் கந்தப்பு அலேட். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் சின்னப்பு அரசபடையினை இங்கே அனுப்பிக் என்னைக் காப்பாற்றுங்கள்

இந்த மப்பு கும்பல் வந்து உங்களை காப்பாத்துமா?செத்த பாம்பை கன்டாலே 10 மீற்றர் தள்ளி நிப்பினம்.இதுல தூயாவின் சம்பல் என்றால் சொல்லவே வேண்டாம்.

Link to comment
Share on other sites

தகவலுக்கும் செய்முறைகளுக்கும் மிக்க நன்றி அஜீவன் அண்ணா :lol:

சஜீவன் - உங்களுக்கு தான் என்னுடைய சமையலின் அருமை பெருமை தெரிந்து இருக்கின்றது..இவர்களுக்கு நன்றாக புரியும்படி சொல்லுங்க...

Link to comment
Share on other sites

என்ன எல்லாரும் தூயாவின் சம்பல பாத்த உடண ஆன்திராக்ஸ் ஸ பாத்த மாதிரி ஒடுறிங்க :cry: :cry:

Link to comment
Share on other sites

நாங்க ஓடமாட்டம் சுண்டல் பயந்து ஓடுறது எங்களுக்கு பழக்கமில்லை அரச குடும்பத்துக்குதான் அது பழக்கம்

தூயா பபாவின் சம்பலுக்கு முதல் ஓடரே நான் தானே குடுத்திருக்கிறன் வடிவா பாருங்க

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா நல்ல விளக்கம் நன்றி :P

அப்பிடியே மில்க் ரைஸ் எப்படி செய்யிறது எண்டு சொல்லுங்க :wink: :P (அம்மாவிடம் கேட்டால் அப்புறம் கிச்சனில நிக்கவேண்டி வந்து விடும் அதுதான்) :lol: :oops:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.