Jump to content

லுனு மிரிஸ் - மிளகாய், வெங்காய சம்பல்


Recommended Posts

கூல் ஐடியா அப்பதானே யாரும் என்னை சமைக்கச் சொல்லாயினம் :wink: :P

அப்ப நித்தி மாமா மாமியை ஒரு வழி பண்ணுற எண்டு முடிவு எடுத்தீட்டீங்கள் போல. :wink:

யாருடைய கதையைக் கேட்டாலும் பறவாயில்லை. முகம் அங்கிளின் கதையைக் கேட்டு மட்டும் களத்தில இறங்கிடாதீங்க. சொல்லீட்டன் :roll:

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள சமயல் வல்லுநர்களை திட்டும் குஞ்சாச்சி

காரணம் கந்தப்புவுக்கு கொலஸ்ரோல்,பீ.பி,டயபதிக்,இப்பட

Link to comment
Share on other sites

குஞ்சாச்சி நல்லமாதிரி.... நீங்கள் சும்மா பயப்படுத்துறிங்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தெரியாது அவாவ பற்றி நேற்று என்ன இல்லையா தூயா என்று சந்தேக படுகிறா....நேற்று என்ற கொலற பிடித்து விட்டா.......காவியை காணம் மொட்டையை கானோம் என்று ஓடி வந்து விட்டேன்.....கந்தப்பு இல்லாவிட்டால் இன்றைக்கு சங்கு தான்.........

Link to comment
Share on other sites

அந்த அளவுக்கு கந்தப்புவிற்கு துணிவா???? குஞ்சாச்சியையே தடுக்கிறார் என்றால்...ம்ம்ம்ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப திருமதி கந்தப்;புவும் தூயா ஆண் என்று தான் நினைக்கிறாவா? அல்லது புத்தன் பெண்ணா?

Link to comment
Share on other sites

இரண்டாவதாக தான் இருக்கும்.... ஏன் எனில் என்னை சந்தேகபடுவது இப்ப ஒரு 2 வருடமாவே களத்தில நடக்குது....புத்தன் தான் புது விடயம் ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணோ பெண்னோ கருத்து இருந்தால் சரிதானே நான் சொல்வது சரிதானே சுண்டல்...............

நான் ஆண் என்பதை நிருபீக்க சுண்டல் தீ குளிக்க தயார்

Link to comment
Share on other sites

ஆணோ பெண்னோ கருத்து இருந்தால் சரிதானே நான் சொல்வது சரிதானே சுண்டல்...............

நான் ஆண் என்பதை நிருபீக்க சுண்டல் தீ குளிக்க தயார்

:):lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தயார் தானா எங்கே எப்போ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள சமயல் வல்லுநர்களை திட்டும் குஞ்சாச்சி

காரணம் கந்தப்புவுக்கு கொலஸ்ரோல்,பீ.பி,டயபதிக்,இப்பட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உடற் பயிற்சி செய்யுறது என்று ஒப்பு கொள்கீறீர்..........

முருகன் இருக்கிற பிசியில உம்மை பார்க்க எங்க நேரம்....

முருகன் இப்ப சிங்களவனோடு தான் ஒட்டாம் என்று கேள்வி...

ஏன் என்றால் உமக்கு தெறியும் தானே வள்ளி

Link to comment
Share on other sites

அப்ப தயார் தானா எங்கே எப்போ?????

சுண்டல் தானே....ஒரு கிலோ வாங்கிட்டு வாறன்....நீங்கள் நெரப்ப ழூட்டி வையிங்க....அப்படியே 1 கிலோ சுண்டல அதுக்குள் போடுவம்.. :evil: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ரெடி நீங்கள் ரேடியா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ரெடி நீங்கள் ரேடியா....

எதுக்கு????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுக்கு????

வேறெதுக்கு சம்பல் சாப்பிடத்தான் :wink:

Link to comment
Share on other sites

கந்தப்புவை கோவபடுத்தியமைக்காக புத்தனுக்கும் சுண்டலுக்கு அதி கூடிய தண்டனையாக தூயாவின் உடாங் சம்பலை ஒரு வாரத்திற்கு (முதல் நாள் சாப்பிட்டபின்னர் உயிரோடு இருந்தால்) சாப்பிடுமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் மரணதண்டனையே விதித்திருக்கலாம்! :oops: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியா சொன்னீங்க தூயவன்.......

Link to comment
Share on other sites

ஏன் தண்டனையில் உங்களையும் சேர்க்கவா தூயவன்?? கதை கூடுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தண்டனையில் உங்களையும் சேர்க்கவா தூயவன்?? கதை கூடுது?

ரசிகையக்கா தந்த எள்ளுச் சம்பலையே சாப்பிட்டு, மீண்டவன் நான். என்னிடம் இந்த மிரட்டல் பலிக்காது! :wink: :P

Link to comment
Share on other sites

கந்தப்புவை கோவபடுத்தியமைக்காக புத்தனுக்கும் சுண்டலுக்கு அதி கூடிய தண்டனையாக தூயாவின் உடாங் சம்பலை ஒரு வாரத்திற்கு

(முதல் நாள் சாப்பிட்ட பின்னர் உயிரோடு இருந்தால்)

சாப்பிடுமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

பேசாமல் மரணதண்டனையே விதித்திருக்கலாம்! :oops: :P

மரணதண்டனை என்றால் பிரச்சனை....?

பூட் பொயிசன் ஆகியதால் (சாப்பாடு நஞ்சாகி)

வந்த மரணம் என்றால்...........பிரச்சனையே வராதே :oops:

நல்ல விதமாதான் கவனிங்கிறீங்க தூயா.

வீட்டிலிருக்கிறவங்க விழிப்பா இருக்கிறாங்களா? :P

ஆளப் பாத்து நடங்கப்பா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணதண்டனை என்றால் பிரச்சனை....?

பூட் பொயிசன் ஆகியதால் (சாப்பாடு நஞ்சாகி)

வந்த மரணம் என்றால்...........பிரச்சனையே வராதே :oops:

அறிவுபுூர்வமான பதில் போலக் கிடக்குதே!! :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.