Jump to content

பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொடரை எழுதுறதை விட,எழுதின பிறகு அத் தொடர் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடிய தில்லும் இருக்க வேண்டும்...சாஸ்திரியிடம் அந்த தில் இல்லை

 

நன்றி  ரதி

Link to comment
Share on other sites

சாத்திரியின் தொடரை நானும் முழுமையாக வாசித்தேன். நான் சிறுவயதிலிருந்து பல்வேறு சூழ்நிலைகளில், பல்வேறு குழுவினரின், அமைப்புக்களின், அரசுகளின் இராச்சியங்களில் பெற்ற பல்வேறு அனுபவங்களும், அவை தொடர்ப்பாக கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களும் தொடர்பாய் நிறைய எழுதவேண்டும் என்று விரும்பினேன். முன்புபோல் கருத்துக்களத்தில் நீண்ட வாதங்களில் பங்குபெறுவதற்கு தற்போது நேரம் இல்லை. எனவே ஒதுங்கிக்கொள்ளவேண்டியுள்ளது.

 

ரமணன் எனும் பெயரில் ஒருவர் சாத்திரியின் இந்தத்தொடர் சம்மந்தமாக காட்டமான விமர்சனங்களை இங்கு எழுதிவந்தார். அவரது கருத்துக்களை தற்போது காணவில்லை. சாத்திரியின் தொடரை இங்கு விறுவிறுப்பாக நகர்த்தியதில் அவரின் பங்களிப்பும் உள்ளது என்றே கூறவேண்டும். பல சமயங்களில் நகைச்சுவையாகவும் அமைந்தன. எவரதும் கருத்துக்களுடன் உடன்படுவதோ அல்லது உடன்படாமைக்கோ அப்பால் பலரது எண்ண ஓட்டங்களை அறியமுடிந்தது.

 

சரித்திரத்தின் சரித்திரம் என்று ஓர் தலைப்பை இங்கு கண்ணுற்றேன். பல தடவைகள் மீண்டும் மீண்டும் அந்தத்தலைப்பு யாழ் கருத்துக்களத்தை மேலோட்டமாக நோட்டமிட்டபோது தென்பட்டது. ஒவ்வொரு தடவையும் அதைப்பார்த்தபோது சாத்திரியின் சரித்திரம் எனும் தலைப்பில் யாரோ ஏதோ எழுதியுள்ளார்களோ என்றே ஓர் உணர்வு ஏற்பட்டது. இது ரமணன் என்பவரின் கருத்துக்களை வாசித்ததன் பாதிப்போ தெரியவில்லை.

 

2008ம் ஆண்டு யாழ் கருத்துக்களத்தில் சூடான விவாதங்களில் ஈடுபட்டபோது சாத்திரியினால் நான் "மீட்பர்", "மாற்றுக்கருத்து மாணிக்கம்" போன்ற சில சொற்பதங்கள் மூலம் இங்கு விளிக்கப்பட்டேன். இப்போது சாத்திரியையே மாற்றுக்கருத்து மாணிக்கமாக பலரும் இங்கு விளிக்கும்போது சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை.

நன்றி அண்ணா தாங்கள் எனது கருத்துக்களை கவனித்து வந்ததற்கு . ஆனால் நான் இந்த தொடருக்கும் காட்டமான பதில் கொடுத்து இருந்தேன் ஆனால் அதில் ஒரு வரியா கூட நிர்வாகம் /சாத்திரியின் ஆதரவாளர் விட்டு வைக்காமல் எனக்கு ஏன் என்று கூட சொல்லாமல் வெட்டி/தூக்கி விட்டார். பல இடங்களில் என் கருத்துக்கள் வெட்டு வாங்கப் பட்டது . ஆனால் எதுக்கும் சாத்திரி பதில் சொல்லவில்லை யாழின் ஜனநாயகம் கண்டு நான் மகிழ்வுற்றேன்

 நன்றி ஆர்.ரமணன் 

மூச்சு இருக்கும் வரை ஓயாது எம் பணி

தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் தொடரை வாசித்து முடித்தபோது செவிவழியாகக் கேள்விப்பட்ட பல விடயங்களை எழுத்தில் கண்டதான உணர்வுதான் வந்தது. எனினும் இவற்றில் உண்மை எது பொய் எது என்று பிரித்தறிவது கடினம் என்றுதான் நினைக்கின்றேன். அப்படிப் பிரித்து அறிந்தும் ஒரு பிரயோசனமும் இல்லை என்பது வேறு விடயம்..

 

இன ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் இறுதியில் பங்கு பிரிப்புப் போராக வந்து, வெறும் உரையாடல்களில் கூட ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்துள்ள 2009 மே மாதத்திற்கு பின்னரான இக்காலத்தில், சிறிலங்கா அரசு மீது போர்க்குற்றங்களை அழுத்தமாகப் பிரயோகித்து அரசியல் விடுதலையை வெல்வதற்கு இரகசியச் செயற்பாடுகள் தேவையா என்ற கேள்வியும் வருகின்றது.

Link to comment
Share on other sites

ஒரு தொடரை எழுதுறதை விட,எழுதின பிறகு அத் தொடர் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடிய தில்லும் இருக்க வேண்டும்...சாஸ்திரியிடம் அந்த தில் இல்லை

 

அப்படியா கேள்வியே கேட்காமல் பதில் சொல் என்றால் எப்படி ??  கேள்வி கேட்கும் தில் இருக்வேண்டும்  கேள்வியை கேட்ட பின்னர் பதில் சொல் என்கிற தில் இருக்வேண்டும் . பிறகு தான் ஜில் ஜில்.

Link to comment
Share on other sites

அப்படியா கேள்வியே கேட்காமல் பதில் சொல் என்றால் எப்படி ??  கேள்வி கேட்கும் தில் இருக்வேண்டும்  கேள்வியை கேட்ட பின்னர் பதில் சொல் என்கிற தில் இருக்வேண்டும் . பிறகு தான் ஜில் ஜில்.

நான் ஒரு கேள்வி தங்கள் பழைய தொடரில்கேட்டிருந்தேன்.பதில் இன்னமும் வரவில்லை.புலிகளின் வெளிநாடு வருவாயின் அளவை பெற்றுகொண்ட மூல்த்தை கேடிருந்தேன்.

Link to comment
Share on other sites

நான் ஒரு கேள்வி தங்கள் பழைய தொடரில்கேட்டிருந்தேன்.பதில் இன்னமும் வரவில்லை.புலிகளின் வெளிநாடு வருவாயின் அளவை பெற்றுகொண்ட மூல்த்தை கேடிருந்தேன்.

 

மூலம் எது தனி  நபர் வியாபாரமா கடத்தல்களா. போதைப்பொருள் வியாபரமா  மக்களிடம்  தன்மையாகவும் மிரட்டியும்  பெறப்பட்டைவையா  என்பதை தனியாக தெளிவு படுத்தவும்.

Link to comment
Share on other sites

நாங்கள் இட்ட கருத்துகளை அழித்துவிட்டால் கேள்வியே யாரும் கேட்கவில்லை என்று அர்த்தமோ? சாத்திரிக்கு தனிப்படவும் கருத்துகளை அனுப்பினோம்... கேள்விகளுடன்... பதில்களை தரலாமே தில் இருந்தால்......

 

கடைசியில் தகவல்களின் வறுமையே சாத்திரியிடம் எஞ்சிநிற்கிறது என்பது மட்டுமே உண்மை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா கேள்வியே கேட்காமல் பதில் சொல் என்றால் எப்படி ??  கேள்வி கேட்கும் தில் இருக்வேண்டும்  கேள்வியை கேட்ட பின்னர் பதில் சொல் என்கிற தில் இருக்வேண்டும் . பிறகு தான் ஜில் ஜில்.

 

 

நீங்கள் எழுதும் இத் தொடரில் சிலர் உங்கள் திரி தொடர்பாக பல கேள்விகளை கேட்டு இருந்தனர் ஒருத்தருக்கும் இது வரை நீங்கள் பதில் சொல்லி நான் காணவில்லை...முதலில் அவர்களுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்...உங்களுக்கு ஆதரவாக எழுதினால் அதற்கு பதில் கருத்து எழுதுகின்றீர்கள் ஆனால் உங்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து எழுதினால் பேசாமல் இருக்கிறீர்கள் அல்லது நிர்வாகத்தை மிரட்டி[நீங்களோ அல்லது உங்கள் ஆதரவாளார்களாகவோ இருக்கலாம்] அவர்களது கருத்தையே நீக்க வைக்கிறீர்கள்.
 
நீங்கள் எழுதிய இந்த இறுதிப் பாகத்தில் கூட‌ இளங்கதிரிக்கான உங்களது பதில்களை ஆவலோடு எதிர் பார்த்திருந்தேன்...ஆனால் அவர‌து கருத்துக்களை நீக்கினது தான் மிச்சம்...உங்களுக்கு தில் இருந்தால்,சரியான பதில்கள் இருந்தால் தாருங்கள்...தயக்கமேன்...நன்றி  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 மே மாதத்திற்கு பின்னரான இக்காலத்தில், சிறிலங்கா அரசு மீது போர்க்குற்றங்களை அழுத்தமாகப் பிரயோகித்து அரசியல் விடுதலையை வெல்வதற்கு இரகசியச் செயற்பாடுகள் தேவையா என்ற கேள்வியும் வருகின்றது.

 

இனி மேல் ரகசிய செயல்பாடுகளை நம்பியிருப்பதை நாம் தவிர்க்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் ரகசிய செயல்பாடுகளை நம்பியிருப்பதை நாம் தவிர்க்கவேண்டும்

 

இன்னும் மிக உன்னதமான இலட்சியத்திற்காக இரகசியமாக செயற்படுகின்றோம் என்று சொல்பவர்களை நம்புபவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

சிந்திக்க வேண்டிய விடயம்தான் ............இரகசிய செயல்பாடு என்பது  அல்லது வெளிப்படையான செயல்பாடு என்பது அந்தந்த சூழலிலேயே தங்கியுள்ளது என்று  சிந்திக்க வேணுமா ....???

 

.புலம்பெயர்வாழ் மண்ணில் அன்று தேசிய உணர்வோடு ,பல சவால்கள் மத்தியிலும் வெளிப்படையாக செயல்பட்டவர்களை ,ஒவ்வொருவராக கைது செய்து சிறையில் வைத்த நிலையை சிந்திக்கவேணுமா .............???

 

அல்லது அதே உணர்வுடன் இன்றும் ஆபத்து என்று தெரிந்தும் ஆனால் செயல்படவேணும் என்ற உணர்வில் செயல்பட்டுக்கொண்டு இருப்பவர்களைப்பற்றி சிந்திக்கவேணுமா....????

 

அல்லது போராட்டத்தின் வெற்றி வரையும் தம்பட்டமடித்துவிட்டு .....அது மௌனித்தவேளை ,,,,,,,தாம்தீம்தோம்  அடிப்பவர்களை பற்றி சிந்திக்கவேணுமா....???? 

 

அல்லது  மற்றவனை தம்மைப்போல்  பேயனாக நினைத்து செயல்படுகாலம் வரை மௌனமாக இருந்து விட்டு செயலிழந்த காலத்தில் கட்டுரைகளும் ,கவிதைகளும் ,அதற்கு ஆதரவாக பின்னோட்டங்களும் எழுதுபவர்களைப்பற்றி சிந்திக்கவேணுமா ..........???

 

எதைப்பற்றி சிந்திக்கவேணும் ..சிந்திப்பதுகூட வெளிப்படையாக இருக்கவேணுமா ......???????

Link to comment
Share on other sites

சாத்திரி போராட்டகால கதைகளை எழுதவும்..அது கிளுகிளுப்பாகவும்..திரில்லிங்காகவும்  இருக்கும்
இந்த நாய்-பூனை சண்டையை வாசிக்க ஒரே இழவெடுப்பா இருக்கு..அதுக்கு வியாக்கியானம் வேறே குடுக்கோணும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்க வேண்டிய விடயம்தான் ............இரகசிய செயல்பாடு என்பது  அல்லது வெளிப்படையான செயல்பாடு என்பது அந்தந்த சூழலிலேயே தங்கியுள்ளது என்று  சிந்திக்க வேணுமா ....???

 

.புலம்பெயர்வாழ் மண்ணில் அன்று தேசிய உணர்வோடு ,பல சவால்கள் மத்தியிலும் வெளிப்படையாக செயல்பட்டவர்களை ,ஒவ்வொருவராக கைது செய்து சிறையில் வைத்த நிலையை சிந்திக்கவேணுமா .............???

 

அல்லது அதே உணர்வுடன் இன்றும் ஆபத்து என்று தெரிந்தும் ஆனால் செயல்படவேணும் என்ற உணர்வில் செயல்பட்டுக்கொண்டு இருப்பவர்களைப்பற்றி சிந்திக்கவேணுமா....????

 

அல்லது போராட்டத்தின் வெற்றி வரையும் தம்பட்டமடித்துவிட்டு .....அது மௌனித்தவேளை ,,,,,,,தாம்தீம்தோம்  அடிப்பவர்களை பற்றி சிந்திக்கவேணுமா....???? 

 

அல்லது  மற்றவனை தம்மைப்போல்  பேயனாக நினைத்து செயல்படுகாலம் வரை மௌனமாக இருந்து விட்டு செயலிழந்த காலத்தில் கட்டுரைகளும் ,கவிதைகளும் ,அதற்கு ஆதரவாக பின்னோட்டங்களும் எழுதுபவர்களைப்பற்றி சிந்திக்கவேணுமா ..........???

 

எதைப்பற்றி சிந்திக்கவேணும் ..சிந்திப்பதுகூட வெளிப்படையாக இருக்கவேணுமா ......???????

 

ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் இரகசியச் செயற்பாடுகளுக்கான தேவை இருந்தது. எனினும் இன்று ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்று கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நான்கு ஆண்டுகளில் இரசியச் செயற்பாடுகள் என்று சொல்லப்படுபவை சாதித்தவை என்ன? சில கொலைகளையும், துரோகி என்று ஆளையாள் பட்டம் சூட்டலையும் தவிர எதையுமே உருப்படியாகச் சொல்லமுடியாது.

 

அத்தோடு இரகசியச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரே தம்மை ஜனநாயக மனித நேயச் செயற்பாட்டார்கள் என்று சொல்லி புலம்பெயர் அமைப்புக்களில் செல்வாக்குச் செலுத்துவதனால், இந்த அமைப்புக்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இராஜதந்திர வட்டாரங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் உள்ளது. இத்தகைய காரணங்களால்தான் தமிழரின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் இழுபறிக்கு உள்ளாகி தேக்க நிலையில் உள்ளன. இந்தத் தேக்க நிலைமைகள் காரணமாக உண்மையான அக்கறையுள்ளவர்கள் ஒன்றில் அரசியலில் செயற்படுவதில் இருந்து வெளியேறுகின்றார்கள். அல்லது அல்லற்படும் மக்களினது மனிதாபிமான தேவைகளைப் பூர்த்தி செய்ய தம்மால் இயன்றவரை தமக்குத் தெரிந்த வழிகளில் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

 

எனினும் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் எந்த அரசியல், மனிதாபிமான நடவடிக்கைகளும் சிறிலங்கா அரசாங்கத்தை மீறிச் செய்யப்பட்டால் அவற்றின் வீச்சு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதால், சிலர் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து இயங்கும் கே.பி. போன்றவர்களுடன் நேரடியாகச் சேர்ந்து வேலை செய்கின்றார்கள். இப்படியான நிலைமைகளுக்கு எல்லாம் வெளிப்படைத் தன்மையற்ற மறைமுகச் செயற்பாடுகளே முக்கிய காரணம்.

Link to comment
Share on other sites

  • 1 year later...

என்னுடைய இந்தக் கட்டுரையில் எழுதப் பட்டிருக்கும் தெய்வீகன் என்பவரே தற்சமயம் இலங்கை இராணுவத்தால் மூன்று பேரில் கோபியோடு கொல்லப் பட்டவர்களில் ஒருவராவார்.இவரது பெயரை தேவியன் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.இவரை மலேசியாவில் வைத்து இலங்கைப் புலனாய்வு பிரிவு கைது செய்ததாக அறிய முடிகின்றது.இங்கு நான் எழுதிய பெயர்களில் கஸ்ரோவின் கிளிநொச்சி அலுவலகமான நந்தவனத்தில் இருந்த நந்தகோபன் ஈரானில்  வைத்து கைது செய்யப் பட்டுளார்.நந்தவனத்தில் இருந்தவர்களில் மற்றொருவரான இரும்பொறைக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. இவர் தற்சமயம் யெர்மனியில் வசிக்கிறார். வினாயகம் பிரான்சில் பாரிஸ் பு றநகர் பகுதியில் வசிக்கிறார். இவர்களும் இந்த கைது நடவடிக்கையில் இலங்கை கொண்டு செல்லப் படலாம் நோர்வேயில் இருக்கும் நெடியவன் கடைசிவரை பத்திரமாகவே இருப்பார். அவரை நோர்வே காப்பாற்றும். .இந்த நாடகத்தின் இறுதி காட்சிகள் மர்மமானதாகவே இருக்கும்.'(யாழிலை திட்டு வாங்கி கன நாளாகுது அதுதான் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருடன் பெண்டாட்டிக்கு அடிச்சகதை எழுதும் உங்கள் கணக்கு தவறு சாத்திரியார். 

இப்பிடி வந்து நீங்களே உங்களை பிரபலப்படுத்தினாலே தவிர உங்களை இங்கை ஒரு நா....ம் தேடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நீங்கள் எழுதிய இந்த இறுதிப் பாகத்தில் கூட‌ இளங்கதிரிக்கான உங்களது பதில்களை ஆவலோடு எதிர் பார்த்திருந்தேன்...ஆனால் அவர‌து கருத்துக்களை நீக்கினது தான் மிச்சம்...உங்களுக்கு தில் இருந்தால்,சரியான பதில்கள் இருந்தால் தாருங்கள்...தயக்கமேன்...நன்றி  

 

தில் இருந்தால் இப்பிடி லொள்லொள் வராது ரதி. இது வெறும் பிலிம்.

Link to comment
Share on other sites

குருடன் பெண்டாட்டிக்கு அடிச்சகதை எழுதும் உங்கள் கணக்கு தவறு சாத்திரியார். 

இப்பிடி வந்து நீங்களே உங்களை பிரபலப்படுத்தினாலே தவிர உங்களை இங்கை ஒரு நா....ம் தேடாது.

 

சும்மா ஒரு தகவலை சொல்லி வைச்சன்  அவ்வளவுதான். மற்றபடி அடுத்த இலண்டன் பட்டியல் தயாராகுதாம்.  :icon_mrgreen:  :icon_mrgreen:  அது கிடக்கட்டும்.அதுதான் சொல்லிட்டனே யாழிலை திட்டு வங்கி கன நாள் ஆகுது எண்டு.தாராளமாய் திட்டுங்கோ...அடுத்த வருடமும்  நான் இந்த பகுதியை யாழில் புதுப்பிக்க நேரிடலாம் அப்போ இன்னும் சில பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கலாம் எனவே அடுத்த வருடம் சந்திப்போம்

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம்.

 

கடந்த

பகுதியில் பரிதிக்கும்  தலைமைச் செயலக  தமிழரசனிற்கும் நடந்த பேச்சு

வார்த்தைகளின் பின்னர்  தலைமைச் செயலக்தினருடனான இணைவிற்கு  பரிதி

ஒத்துக்கொண்டு அறிக்கை  வெளியிடுவதற்கு  முன்னராக  அதனைத் தடுத்து

நிறுத்துவதற்காக   லண்டன்  தனத்திடம் இருந்தும்  சுவிஸ் ரகுபதியியாலும்  

கொடுக்கப் பட்ட அழுத்தத்தை தொடர்ந்து  ஜெர்மனியில் இருந்த இரும்பொறை

பிரான்சிற்கு  விரைந்து வந்ததும்  பரிதி சுட்டுக் கொல்லப் பட்டார் என்பதை

பார்த்தோம். பரிதி சுட்டுக் கொல்லப் பட்ட சில நிமிடங்களிலேயே அனைத்துலக

செயலகம் சார்ந்த  இணையத் தளங்கள்  இந்தக் கொலையை  தலைமைச் செயலகத்தை

சேர்ந்தவர்களே செய்ததாக ஒரு தோற்றப் பாட்டை ஏற்படும் கடும் முயற்சியில்

இறங்கியிருந்தார்கள். அதற்காக அவர்கள் அவிழ்த்த பொய் செய்திகள்தான் 

பாரிசில் வினாயகம்  சுற்றி வழைத்து கைது. தமிழரன். கைது. கனி என்பவர்

என்கிற  பரபரப்பு செய்திகள். இவை எல்லாவற்றையும் விட  அதிர்வு என்கிற

அனைத்துலகத்தின்  அம்மம்மா குழல்(ஊதுகுழல் )இணையம் வெளியிட்ட செய்தியை

பார்த்து  விழுந்து  விழுந்து சிரிப்பதா  அல்லது  கோவி  கோவி அழுவதா

என்றே தெரியாதிருந்தது.

 

காரணம் அவர்களது செய்தியில் 

வினாயfம் சுற்றி வழைத்து கைது  என்பதோடு செய்தியை உறுதிசெய்வதானால் 

பிரெஞ்சு புலனாய்வு த் துறையோடு தொர்பு கொள்ளவும் என்று  077 என்று

தொடங்கும் ஒரு இலக்கத்தையும் எழுதியிருந்தார்கள்.   அதை படிப்பவர்கள்

பாவம் பிரெஞ்சு  புலனாய்வுத் துறை  அவர்களிற்கு  சாதாரண தொலைபேசி இணைப்பே

இல்லை  கைத்தொலைபேசி   தான் பாவிக்கிறாங்கள் என்று நினைத்து விட்டு அந்த 

இலக்கத்திற்கு போனடித்திருந்தால் இந்த இணைப்பு பாவனையில் இல்லையென்று 

சொல்லியிருக்கும். அட பாவமே  பிரெஞ்சு புலனாய்வு துறையிடம் பணம்

இல்லாததால்  தொலைபேசி கட்டணத்தை கட்டவில்லையென்று நினைத்திருப்பார்கள்.

 

அவர்களின் இந்த திட்டமும் பிசுபிசுத்து போக  அனைத்துலகச் செயலகத்தின் அடுத்த திட்டம்தான்  மீள இணையும் புலிகள் என்கிற ஒரு காணொளி.

இந்தக்

காணொளியானது இறுதிக் கட்ட யுத்தத்தில்  நாட்டை விட்டு விட்டு வெளியேறி 

அவுஸ்ரேலியா போவதற்காக இந்தோனோசியாவில்  தங்கி நிற்கும் புலிகள் அமைப்பை

சேர்ந்தவர்களால் தயாரிக்கபட்டிருந்தது. இவர்களிற்கு அனைத்துலகச் செயலகமே

பணஉதவி செய்துவிட்டு அப்படியொரு காணொளியினை தயாரித்து அனுப்புமாறு

கோரியிருந்தனர்.  காணொளியினை பார்ப்பவர்களிற்கு  அதனை தயாரித்ததன்

நோக்கம் புரியும்.

http://youtu.be/5tzmQA5THo8

 

 

ஆனால் 

பரிதியின் கெலையை பிரெஞ்சு காவல்த்துறை  ஆரம்பத்தில் மூன்று கோணங்களில்

விசாரிக்க ஆரம்பித்திருந்தனர். அவை. 1) இலங்கை புலனாய்வுத் துறை.  2) உள்

வீட்டு மோதல்கள் அதில் தலைமைச் செயலகம்.  அல்லது

அனைத்துலக்கத்திற்கிடையேயான  குழு மோதல்.  விசாரணைகளின் ஆரம்பத்திலேயே  

கொலை சம்பந்தமாக   பரிதியுடன் நெருக்கமாக  இருந்த பாம்புக் குழுவை

சேர்ந்த  இருவர்  கைதானதும் தலைமைச் செயலகத்திற்கும் கொலைக்கும் எவ்வித

தொடர்பும் இல்லையென்று உறுதியாகிவிட்ட நிலையில்தான்  அடுத்ததாக அவர்களத

விசாரணை  இலங்கை புலனாய்வு பிரிவா அல்லது அனைத்துலகத்தின்  உள்வீட்டு

மோதலா? என்கிற கோணத்தில் விசாரணைகள் போய்க்கொண்டிருந்தது. 

அப்பொழுதான்  பிரான்சின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான Le

Parisienபத்திரிகையில் இலங்கையரசே  பரிதியின் கொலைக்கு பின்னால் 

இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

 

 

ஆனால்

இது போன்ற  அரசியல் கொலை பற்றிய செய்திகளில் தகவல் அடிப்படையாக  ஒரு

விசாரணை  அதிகாரியை மேற்கோள் காட்டியோ அல்லது உள்துறை அமைச்சர் அல்லது

அதன் குரல் தரவல்ல அதிகாரிகளை  மேற்காட்டியே செய்தி வெளியாவது  வழைமை. அதன்

அண்மைய ஊதாரணம்  பாரிசில் படுகொலை செய்யப் பட்ட மூன்று குர்திஸ்தான்

போராளிகள் பற்றிய செய்திகளை பிரெஞ்சு பத்திரிகைகள் வெளியிட்ட விதத்தினை

படித்திருந்தவர்களிற்கு புரிந்திருக்கும். ஆனால் பரிதி பற்றி Le

Parisienபத்திரிகையில் ஒரு மொட்டை செய்தியாகவே வெளிவந்திருந்தது.

அதையெல்லாம் விட்டுவிடலாம்.  இந்தக் கொலையை இலங்கை  அரசே செய்தது என

வைத்துக் கொள்வோம்.  அரசியல் கொலைகளை  கன கச்சிதமாக உளவுப் பிரிவுகள்

மூலம் மேற்குலக நாடுகளும். இரஸ்யாவும்.  இஸ்ரவேலுமே இதுவரை செய்து

முடித்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் தங்கள் அனைத்து வளங்களையும்

பாவித்திருப்பதோடு கொலை நடந்து பல வருடங்களின் பின்னர் அதனோடு சம்பந்தப்

பட்டதொருவர்  ஓய்வு பெற்ற காலத்தில் ஒரு புத்தகத்தை எழுதினாலோ அல்லது

ஏதாவது ஒரு பத்திரிகையாளர் பல வருடங்களாக  நோண்டி விடயத்தை வெளியே கொண்டு

வந்தால்தான் வெளி வரும். ஆனால் அந்த உண்மைகள் வெளிவரும் போது அந்த விடயமே

மறந்து போய்விட்டிருப்பதோடு  அதை வைத்து எந்த நியாயமும் கிடைத்ததும்

இல்லை.இவங்கை போன்ற சிறிய நாடுகள் மேற்குலக நாடுகளிற்குள் புகுந்து

அரசியல் கொலைகளை செய்வதற்கு துணிய மாட்டாது காரணம் கொலையை இலங்கையரசுதான்

செய்ததென்று நேரடியாக உறுதிப் படுத்தப் பட்டால் பிரான்ஸ் போன்ற  பலமான

நாடுகளிற்கு  தங்கள் நாட்டின் பாதுகாப்பு பிரச்சனையாகி  கெளரவ பிரச்சனையாகி

அது இலங்கை மீதான அழுத்தத்தை கொடுக்கும் என்று தெரியாத அளவிற்கு 

இலங்கையரசு முட்டாள் அல்ல .

 

அதுவும்  Le

Parisienபத்திரிகையில் வெளி வந்தது போல் இலங்கையரசின் தூதரகம் நேரடியாக

சம்பத்தப் பட்டிருக்காது. இலங்கைத் தூதரகத்திற்கே தெரியாமல் இலங்கை

புலனாய்வுத்துறை  வேறு தரகர்கள் ஊடாக கூலிக் கொலையாளர்களை வைத்து

நடத்தியிருக்கும். அப்படியே  தரகர்கள் ஊடாக கூலிக்கு ஆளை வைத்து  பரிதியை

கொலை செய்திருந்திருந்து பிரெஞ்சு புலனாய்வுத் துறை அதை

கண்டுபிடித்திருந்தாலும்  பிரெஞ்சு அரசு  தமிழர்களிற்கு அநீதி நடந்து

விட்டது என்று இலங்கை யரசை குற்றம் சாட்டவோ ஜ.நா சபையில் இலங்கைக்கெதிராக

தீர்மானமோ. அல்லது தமிழீழத்தை வாங்கித் தரப் போவது கிடையாது. பிரான்ஸ்

தன்னுடைய நலனிற்கு தேவையான ஏதோ ஒன்று இலங்கையிடமிருந்து  பெறமுடியுமானால் 

இலங்கையரசுடன் பேரம் பேசி இலங்கையை அடிபணியவைத்து தன்னுடைய தேவையை 

தீர்துக்கொள்ளும். அதே நேரம் பரிதி கொலைக்காக  நீதி கேட்டு கூட்டம்

போட்டாலென்ன  பாரிசில் இருந்து  ஜ.நா சபைவரை பிரதட்டை  தூக்கு  காவடி 

என்று எடுத்தால் கூட ஒன்றும் நடக்கப்போவதில்லை.காரணம் பரிதி பரிதி

பிரான்சில் தடைசெய்யப் பட்டதொரு அமைப்பின் பிரதிநிதி என்பதோடு  பிரெஞ்சு

காவல்த்துறையின் கண்காணிப்பில் இருக்கின்ற ஒரு முன்னை நாள் கைதி.

 

ஆனால்

தற்சமயம் பரிதியின் கொலை விசாரணை உள்வீட்டு விவகாரம் என்கிற கோணத்திலேயே

தான் போய்க்கொண்டிருக்கின்றது. கைதானவர்கள் பரிதியோடு நெருக்கமாக

இருந்த ஒரு வன்முறைக் குழுவினர். பரிதி தலைமைச் செயலகத்துடன் இணைவதை

விரும்பாத சுவிஸ் ரகுபதியும். லண்டன் தனமும் கொடுத்த அழுத்தத்தினால் 

இரும்பொறையே  பாம்பு குழுவிடம் பரிதியை  போடச் சொல்லியிருக்கலாம்.

இப்படி நடந்ததை பிரெஞ்சு காவல்த்துறை உறுதி செய்தாலும்  செய்ததும் தமிழன்

செத்ததும் தமிழன் . எனவே கணக்கு தீர்த்தல் என்கிற  வகையில் இந்த கொலையை

அடக்கி கைது செய்யப் பட்டவர்கள் விசாரணை கைதிகள் என்கிற பெயரிலேயே  ஆறு

அல்லது ஏழு வருடங்கள் கழித்து எச்சரித்து விடுவித்து விடுவார்கள்.  அவர்கள்

விடுவிக்கப்பட்ட செய்தி எந்த ஊடகத்திலும் வராது. ஆனால் உண்மையில்  என்ன

நடந்தது என்பதனை  ஊடுருவி தேடல்கள் நடத்தி கண்டு பிடித்து கொலையை வெளியே

கொண்டு வரும் அளவிற்கு எம்மவரின் எந்த ஊடகமோ  ஊடகர்களோ இல்லை.  எங்களை

நாங்களே மகிழ்ச்சிப் படுத்த  எழுதும் ஊடகங்களும்   தலைப்பை மட்டும் மாற்றி

விட்டு வெட்டி ஒட்டும் ஊடகங்கள் மட்டுமே எம்மிடம் உள்ளது.எனவே பரிதியின்

கெலை என்பது  இன்னும் சில காலங்களில் மறக்கப்பட்டதொன்றாகவே மாறிவிடும்.

 

இது

இப்படியிருக்க  அனைத்துலகச் செயலகம் அடுத்த கட்ட ஆயுதப் போரை நடத்தப்

போவதாக கூறியிருப்பது தெய்வீகன் என்கிற  நபரை வைத்துத்தான்.தெய்வீகன்

என்பவர் யாரென்று சுருக்கமாக பார்த்து விடலாம். இவர் புலிகள் அமைப்பில் ஒரு

இளநிலை போராளி விமான ஓட்டியாக பயிற்சி பெறுவதற்காக புலிகள் அமைப்பினால் 

கிழக்கு ஜரோப்பிய  நாடொன்றிற்கு அனுப்பி விமான ஓட்டிக்கான கல்வியும் 

பயிற்சியும் பொற்றவர்  அதில் தேர்ச்சி பெறாததால்  திரும்பவும் வன்னிக்கு

அழைத்து  புலிகளின் உள்ளக புலனாய்வு பிரிவில் இணைக்கப் பட்டிருந்தார்.

இறுதிகட்ட யுத்தத்தில் இவரே வழங்கலிற்கும் பொறுப்பாக இருந்தவர். புலிகள்

அமைப்பின் இறுதி முயற்சியான ஆனந்த புரம் ஊடறுப்பு சமர் நடந்தவேளை  அதற்கு 

தலைவர் பிரபாகரனே  நேடியாக நின்று கட்டளைகளை வழங்கியிருந்ததும் அது

தோல்வியில் முடிந்து  புலிகள் அமைப்பின் முன்னணி தளபதிகளும் ஆயிரக்கணக்கான

போராளிகளும் பலியானதோடு தலைவர் பிரபாரன்  உயிர் தப்பியிருந்தார். அந்த

சண்டைக்காக மேலதிக ஆயுத மற்றும் காயமடைந்தவர்களிற்கான  அவசர மருத்துவ

உபகரணங்களை வழங்குமாறு களத்தில் நின்றிருந்த தளபதிகள்  தெய்வீகனை தொடர்பு

கொள்ள முற்பட்ட வேளை  தனது தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டு

காணாமல் போயிருந்தவர். மீண்டும் 2010 ம் ஆண்டு தை மாதமளவில்  இந்தியாவில்

மதுரையில் நடமாடத் தொடங்கியிருந்தார்.

 

 அவரோடு வெளியக

புலனாய்வுத் துறையின் புகழேந்தி  மற்றும் தென்னவன் அல்லது கரிகாலனும்

மதுரையில் தங்கியிருந்து புலிகளின் அனைத்துலக செயலகத்தின் வெளிநாட்டு

கிளைகளோடு தொர்புகளை ஏற்படுத்தி தாங்கள் இன்னமும்  பலநூறு  போராளிகளுடன்

வன்னி காடுகளிற்குள்ளேயே நிற்பதாகவும் மறு பக்கம் கிழக்கு மாகாண

காட்டிற்குள்  ராமும் தங்களோடு தொடர்பில் இருப்பதாகவும்  ராமின் 

தலைமையில் அடுத்த கட்ட தாக்குதல்களை நடத்துவதற்காக  தங்களிற்கு ஆயுதங்களை

பெறுவதற்காகவும்  அத்தியாவசிய தேவைகளிற்காவும் நிதி உதவி

கோரியிருந்தார்கள்.  அதை நம்பி அனைத்துலக செயலகமும் பணம்

அனுப்பியிருந்தார்கள்.

 

அன்றைய காலகட்டத்தில் தென்னவன்

என்கிற கரிகாலனும் என்னுடன் தொர்புகளை ஏற்படுத்தி கதைத்திருந்தார். பணத்தை

அனுப்பிவிட்டிருந்த அனைத்துலகச் செயலகத்தினர் தாக்குதல் எதுவும்

நடக்காததால் ஏமாற்றமடைந்து  ராமோடு தொடர்புகளை ஏற்படுத்தி ஏதாவது

தாக்குதல் செய்தால் தான்  இங்குள்ள மக்கள் நம்புவார்கள்  அப்பொழுதான் பணம்

சேகரித்து அனுப்பலாம் ஏதாவது தாக்குதலை  செய்யும்படி கேட்டிருந்தனர்.

ஆனால் இது வரை காலமும் தலைவரின் கட்டளைக்கிணங்கவே  தான்  தாக்குதல்களை

நடத்தியதாகவும்  வெளிநாட்டிலிருந்து  வரும் கட்டளைகளிற்கிணங்க தன்னால்

இயங்க முடியாது  தலைவரின் கட்டளை  வராமல்  தன்னால் எதையும் செய்ய

முடியாதென  ராம் எவ்வித தாக்குதலையும் செய்ய மறுத்து  தெய்வீகனின்

தொடர்பும் தனக்கு இல்லையென்று அவர்களிற்கு சொல்லிவிட்டிருந்தான். பின்னர்

ராமிற்கும் எனக்கும் நடந்த உரையாடல்களின்போது அதை தெரித்திருந்தான்.

அன்றை கால கட்டத்தில் தான் இலங்கை வான்படையின் உலங்கு வானுர்தியொன்று

காலநிலை காரணமாக  கட்டுப் பகுதியில் விபத்திற்குள்ளாக அதனை ராமின்

தாக்குதலிற்குள்ளானதாக  வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்யவும் அனைத்துலகம்

முயன்றிருந்தது.

 

பின்னர் சில காலங்கள் தெய்வீகனின்

தொடர்பு அறுந்து பேயிருந்ததோடு தென்னவன் (கரிகாலன் )பிரான்ஸ் வந்து

சேர்ந்ததும் மீண்டும் அனைத்துலக செயலகம் மற்றும் பழைய வெளிநாட்டு

கட்டமைப்பை சேர்ந்தவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்துகிறார். அப்பொழுது

மீண்டும் என்னுடன்  ஒரு தொடர்பையும் ஏற்படுத்தியிருந்தார். இவர்தான் 

தற்சமயம் அனைத்துலக செயலகத்தோடு சேர்ந்து நின்று  தெய்வீகனால் அடுத்த கட்ட

ஆயுத போரை வழிநடத்த முடியும் என்று  அவர்களையும் நம்பவைத்து 

தெய்வீகனோடு தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஆயுதப் போர்

நடக்கிதா இல்லையா அனைத்துலகம் மக்களையும்... தெய்வீகன் அனைத்துலகத்தையும்

ஏமாற்றுகிறாரா என்பதையெல்லாம் விட்டு விட்டு பார்த்தால். இறுதியாக  மாவீரர்

தினத்தின் போது யாழ் பல்கலைக்கழகத்து  பிரச்சனைகளின் பின்னால் யாழில் பல

மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்  . பின்னர் அதன் தொடர்ச்சியாக தமிழ்

நாட்டிலும் சில கைதுகள்  நடந்து செய்திகளில் வெளிவந்தவைதான்.  ஆனால் அதன்

பின்னால் இருந்த தெய்வீகனும் புகழேந்தியும் தமிழ் நாட்டில் மதுரையில்

சுதந்திரமாகத்தான் நடமாடுகின்றார்கள்.  அதாவது  இந்தியாவின்  இலங்கை மீதான

அடுத்த  கட்ட மேலாதிக்க நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் பலியாக போவது

நாங்களா??   அதற்கு அனுசரணை  புலிகளின் வெளிநாட்டு கிளைகளான அனைத்துலக

செயலகமா??   இது கேள்வி மட்டும் தான்  பதில் எனக்கும் தெரியாது  காலம்தான்

பதில் சொல்லும். 

 

இறுதியாக ஒரு வியடம்  அனைத்துலகச்

செயலக்த்தின்  டென்மார்க் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது  பிரியனின்

தலைமையில் அண்மைக்காலமாக  டக்லஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சி ஊடாக

தாயகத்தில் மக்களிற்கான உதவிகளை செய்து வருகிறார்கள். அதே போல சுவிஸ்

இளையோர் அமைப்பும்  தமிழர் ஒருங்கிணைப்பக் குழுவும் தங்கள் பிரதிநிதிகளை 

கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி கிழக்கு மக்களிற்கு உதவுகின்றனர்.இந்த

மாற்றம் வரவேற்கப்படவேண்டிய விடயம்.  இவர்களை முன் மாதிரியாக எடுத்து

மற்றைய நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்களும் வீணே  ஊருக்கு

போகின்றவன் உதவி செய்பவன் எல்லோரையும் துரோகி என்றும் அடுத்த கட்ட

ஆயுதப்போர் என்று கதைவிட்டு காலத்தை கடத்தாமல்   தாயகத்து மக்ககளிற்கான 

உதவிகளை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்திவிடுவதே இனிவரும்

காலங்களில் செய்யக்கூடியதொன்றாகும்.செய்வார்களா????

 

கரிகாலன்(பிரான்ஸ்),

குட்டி(டென்மார்க்) பிரியன்,(டென்மார்க்) தனம் (இலண்டன்),

சிறீறவி'ஜெர்மனி) , அதிர்வு கண்ணன்(இலண்டன்)  பெஞ்சமின்(நோர்வே)

அம்புறுஸ்(இத்தாலி..தற்சமயம் பிரான்ஸ்) ஆகியோரது பங்கு பிரிப்புக்கள்

பற்றி இன்னொரு கட்டுரையில் தனியாக பார்க்கலாம்.  அதுவரை நன்றி வணக்கம்.

 

 

இக்கட்டுரையின் முதற்பகுதி எங்கே இருக்கிறது ?

தலைமைச் செயலகம் என்பது யார், அனைத்துலகச் செயலகம் என்பது யார் ? ஒரே குழப்பமாக இருக்கிறதே?? இத்ஜில் ஒருங்கிணைப்புக் குழு எங்கே வருகிறது?? நெடியவன் யார் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதனிடமிருந்து இதை எதிர் பார்க்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பதோ வெகு சிலர். அதற்குள்ளும் ஆயிரத்தெட்டு பிளவுகள், காட்டிக் கொடுப்புகள். எவர் சரி, எவர் பிழையென்று தெரியவில்லை. அதனால்த்தான் கேட்டேன். நெடியவன் நோர்வேயில் இருக்கிறாராம், அவ்வளவு மட்டுமே தெரியும். நெடியவன் யார், அவர் என்ன செய்கிறார் என்று தெரியாது. ஒருங்கிணைப்புக் குழுக்களௌக்கு அவர்தான் பொறுப்பென்றார்கள். ஆனால் ஒவ்வொரு நாட்டிலுள்ள ஒருங்கிணைப்புக் குழுக்களும் தத்தமது பாட்டில் செயற்படுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒரு தகவலை சொல்லி வைச்சன்  அவ்வளவுதான். மற்றபடி அடுத்த இலண்டன் பட்டியல் தயாராகுதாம். 

அடுத்த வருடமும்  நான் இந்த பகுதியை யாழில் புதுப்பிக்க நேரிடலாம் அப்போ இன்னும் சில பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கலாம் எனவே அடுத்த வருடம் சந்திப்போம்

:)

 

அப்புடீயே எப்பவாம் லண்டன் விபரத்தை வெளியிடப்போறீர்கள் சாஸ்திரி ? ஏன் அடுத்த வருடம் வரை வெயிட்டிங். தினமும் ஒவ்வொரு பெயரையும் வெளியிட்டால் வசூல் இன்னும் அதிகரிக்குமல்லொ.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138937#entry1002581

இங்கிட்டும் சாஸ்திரியின் தேசபக்தி பற்றி அரசியல் ஆய்வினை குருபரன் அளாசியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • 5 years later...

எவ்வளவு பேர் முக்கியிருக்கினம்  

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.