Jump to content

எந்தக் கடிகாரம் வாங்குவது முதலீடு செய்ய நல்லது..?!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கு நன்றி.. கு.சாண்ணா.. தும்பளை..!

 

தும்பளை முதலீட்டுக்கான திட்டத்தை தற்போதைக்கு தள்ளிப்போட்டு விட்டேன். இப்ப Casio கூட கரங்கோர்த்திட்டன். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி :)



நமக்கு எல்லாமே  கைபேசிதானுங்க
 


மழை பெய்தா எப்படி.. போனை தூக்கி பார்ப்பீங்க. போனை வெளில அடிக்கடி எடுக்கிறது கூட கள்வர்களுக்கு விளம்பரமாகும் என்று பொலிஸ் சொல்லுறது கேட்கிறதில்லையோ..??! :icon_idea::lol:

Link to comment
Share on other sites

நண்பா எப்பொழுதுமே என் சாய்ஸ் சுவிஸ் ரடொ (இதோ) தான் . உலகத்தரம் சர்வதேச வாரண்டி இருக்கு. சுவிஸ் மணிக்கூடுகள் எது என்றாலும் தொடர்பு கொள்ளுங்க 15 முதல் 20% வரை கழிவில் வாங்கலாம்-சுவிஸ் வரும் சீன உல்லாச பிரயாணிகள் மணிக்கூடு வாங்கியே காசை முதலீடு செய்வார்கள் மேலதிக விபரங்களுக்கு  http://www.rado.com/en அல்லது கூகிளில் பார்க்கவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பா எப்பொழுதுமே என் சாய்ஸ் சுவிஸ் ரடொ (இதோ) தான் . உலகத்தரம் சர்வதேச வாரண்டி இருக்கு. சுவிஸ் மணிக்கூடுகள் எது என்றாலும் தொடர்பு கொள்ளுங்க 15 முதல் 20% வரை கழிவில் வாங்கலாம்-சுவிஸ் வரும் சீன உல்லாச பிரயாணிகள் மணிக்கூடு வாங்கியே காசை முதலீடு செய்வார்கள் மேலதிக விபரங்களுக்கு  http://www.rado.com/en அல்லது கூகிளில் பார்க்கவும் 

 

நன்றி யாழ அன்பு. விலை எல்லாம் எகிறுது. பார்ப்போம் சுவிஸ்லாந்து பக்கம் வந்தால்.. கழிவு விலையில்.. வாங்க முடியும் என்றால் வாங்கலாம். மீண்டும்.. தகவலுக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

41717Yg4vAL._SL500_AA300_.jpg

 

கைக்கடிகாரம் மணிகாட்டிறதுக்கு (அதுக்குத்தான் CASIO இருக்கவே இருக்கே) என்று இருந்தது போய் இப்ப எல்லாம் முதலீட்டுக்கு வாங்கிறது (நகை வாங்கிறது போல) தான் வாடிக்கை.

 

நானும் ஒன்று வாங்கி வைப்பம் என்று இணையத்தில தேடினால்.. பல ரகங்கள் பல விலைகளில் வருகின்றன. எல்லாமே பார்க்க கவர்ச்சியாகவும் அழகாகவும்.. இருக்கின்றன.

 

rolex.jpg

 

அந்த வகையில் எந்தக் கடிகாரம் வாங்கினால் நல்ல அழகாகவும்..முதலீடாகவும்.. இருக்கும். அத்தோடு நேரமும் சரியாக் காட்டோனும்.

 

Rolex வாங்கிற அளவுக்கு நான் பணக்காரன் இல்லை.

 

Citizen

 

Seiko

 

Ben Sherman

 

Emporio Armani

 

Brevet

 

Omega

 

omega2.jpg

 

இப்படியான ரகங்களில் எது நல்லது.. நீண்ட காலம் விலைமதிப்பிறக்கம் இன்றி வைத்திருக்கக் கூடியது..??!

 

இப்படியான முதலீடுகளில் முன்பின் அனுபவம் உள்ளவர்கள் கருத்துச் சொன்னால் நல்லா இருக்கும். :icon_idea::)

 

ஒரு கலியாணத்தை கட்டிப் போட்டு, வாற மனைவிக்கு நகையா வாங்கிக் கொடுத்தீங்கள் எண்டால், அன்பையும் காட்டுறதாகுது நல்ல முதலீடுமாகுது. 10- 15 வருடத்திற்கு முதல் வாங்கின நகையையெல்லாம் இப்ப மாத்துவமெண்டு சிங்கபூருக்கு கொண்டு போனால் நாலு மடங்கு விலை கூடிப்போய் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கலியாணத்தை கட்டிப் போட்டு, வாற மனைவிக்கு நகையா வாங்கிக் கொடுத்தீங்கள் எண்டால், அன்பையும் காட்டுறதாகுது நல்ல முதலீடுமாகுது. 10- 15 வருடத்திற்கு முதல் வாங்கின நகையையெல்லாம் இப்ப மாத்துவமெண்டு சிங்கபூருக்கு கொண்டு போனால் நாலு மடங்கு விலை கூடிப்போய் இருக்கு.

 

அதுக்கேன் அக்கா கலியாணம். பேசாம... நானே எனக்கு வாங்கி மாட்டிக்கிட்டா போச்சுது..! :lol:

 

கலியாணம் என்ற பெயரில.. வாங்கிப் போட.. நான் ஒன்றும் பரோபகாரியும் இல்ல.. கலியாணம் என்ற பெயரில அடிமாடா போகப் போறதும் இல்ல. இயல்பான எதிர்பார்ப்பில்லாத அன்பை அனுமதிப்பன்.. அதுக்காக.. அன்பை விலை கொடுத்து.. வாங்க நான் முட்டாளும்... இல்லை..!

 

ஆலோசனைக்கு நன்றி கவி அக்கா. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லு குடுத்து அடிவாங்கிய யாழ்கவிக்கு என் அனுதாபங்கள் :D ..........தேவையா இதெல்லாம்??......கதைக்கேக்கை இடம் அறிஞ்சு கதைக்கோணும்!!!!!!! இப்ப பண்ணியில் பண்ணிப்பாருமன்..... :lol:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கை மணிக்கூட்டை, கன காசு குடுத்து வாங்கிப் போட்டு....
பெரிய கம்பி எங்கை நிக்குது, சின்னக் கம்பி எங்கை நிக்குது எண்டு தெரியாமல்... செக்கன் கம்பியை... வைத்து நேரம் சொல்லாமல்... இருக்க வேணும் எண்டால்.... பத்து ரூபாய் சீனா டிஜிட்டல் மணிக்கூடு தான் நல்லது. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கேன் அக்கா கலியாணம். பேசாம... நானே எனக்கு வாங்கி மாட்டிக்கிட்டா போச்சுது..! :lol:

 

கலியாணம் என்ற பெயரில.. வாங்கிப் போட.. நான் ஒன்றும் பரோபகாரியும் இல்ல.. கலியாணம் என்ற பெயரில அடிமாடா போகப் போறதும் இல்ல. இயல்பான எதிர்பார்ப்பில்லாத அன்பை அனுமதிப்பன்.. அதுக்காக.. அன்பை விலை கொடுத்து.. வாங்க நான் முட்டாளும்... இல்லை..!

 

ஆலோசனைக்கு நன்றி கவி அக்கா. :lol:

 

 

 

கொடுமையான எண்ணங்களை தயவு செய்து  வளர்த்துக்கொள்ளாதீர்கள்.நீங்கள் ஏதோ ஒன்றை எதிர் பார்க்கிறீர்கள் அல்லவா அண்ணா....அதைப் போலத் தான் வாறவாளுக்கும் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்..உங்களுக்கு எது சொல்லியும் பிரியோசனம் இல்லை பட் சொல்லவேணும் போல் இருந்திச்சு சொன்னேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க ரென்சன் ஆகாதீங்கோ... யாயினி, அந்த ஆளுக்கு... எருமைமாட்டுத் தோல், :D  :lol:

Link to comment
Share on other sites

நீங்க ரென்சன் ஆகாதீங்கோ... யாயினி, அந்த ஆளுக்கு... எருமைமாட்டுத் தோல், :D  :lol:

 

இப்படியானவை தான் சரியான கள்ளர்கள், மனதில கனக்கா ஆசைகளை வைத்துக் கொண்டு, எங்களுக்கு காதில நல்லா பூ சுத்திவினம்... இதுக்கெல்லாம் நாங்கள் போய் அலட்டிக்கொள்ள மாட்டம். என்ன நெடுக்ஸ் நான் சொல்லுறது சரிதானே. இரண்டு கிழமைக்கு இந்தப்பக்கம் நான் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானவை தான் சரியான கள்ளர்கள், மனதில கனக்கா ஆசைகளை வைத்துக் கொண்டு, எங்களுக்கு காதில நல்லா பூ சுத்திவினம்... இதுக்கெல்லாம் நாங்கள் போய் அலட்டிக்கொள்ள மாட்டம். என்ன நெடுக்ஸ் நான் சொல்லுறது சரிதானே. இரண்டு கிழமைக்கு இந்தப்பக்கம் நான் இல்லை.

 

அக்கா நான் முன்னரோ சொல்லிட்டன்.. நாங்க கள்ளரும் இல்லை.. மனசில கனக்க ஆசைகளும் இல்லை.. மனிதப் பிறப்புகளின் நிஜம் அறிந்தவர்கள்.. அதனால் அவர்கள் பற்றி.. அதிக கற்பனையும் எங்களிடம்.. இல்லை. எதிர்பார்ப்பற்ற இயல்பான அன்பையே மதிக்கிறோம்.. வரவேற்கிறோம்.

 

பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கு அக்கா.. அதற்காக பேசுறது.. எழுதிறது எல்லாம் உண்மை என்றோ.. எல்லோருக்கும் பொருந்தும் என்றோ இல்லை. அந்த வகையில்.. நீங்க ஏன் பயப்பிடனும். தேவையே இல்லை..! நாங்கள் விளங்கிக் கொள்கிறோம். :lol::)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.