Jump to content

அகதிகள் நிலை-உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கலைஞர்


Recommended Posts

  • Replies 107
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னவும் செய்யும்! என் வழியில் கறுக்கிடாத வரைக்கும் ஒகே!

Link to comment
Share on other sites

என்னவும் செய்யும்! என் வழியில் கறுக்கிடாத வரைக்கும் ஒகே!

தூயவனின்ர வளியில குறுக்கால வந்தால் லண்டனில இருந்து படையணி (சொறி இல்லீங்க) கிளம்பும்... :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா! நான் கூட நீங்கள் போட்ட படத்தைப் பார்த்த பிறகு நான் கூட சுவிசுக்குத் தான் சப்போட்! :wink:

அப்ப இவ்வளவு நாளும் யாருக்கு சப்போட் பண்ணினீங்க :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவனின்ர வளியில குறுக்கால வந்தால் லண்டனில இருந்து படையணி (சொறி இல்லீங்க) கிளம்பும்... :wink:

குறுக்கால வராம முன்னால போனா படையணி எல்லாம் வராதுதானே :wink:

Link to comment
Share on other sites

குறுக்க வறாம நாங்க எல்லாம் நேர் வழிலையே போறம்பா... :D:D :oops:

Link to comment
Share on other sites

ஓம் ஓம் சுண்டல் என்னவோ நேர் வழியிலைதான் போறார். ஆனால் அவர் போற வழிதான் வளைஞ்சு வளைஞ்சு நேரில்லாமல் இருக்கு. :roll: :D

Link to comment
Share on other sites

ke ke அது பாத அப்பிடி இருக்கிறதுக்கு நாம என்ன பன்ன முடியும்.. :D:D

Link to comment
Share on other sites

அஜீவன் எழுதியது:

கலைஞரை பிடிக்காவிடினும்

அவர் ஈழ அகதிகளுக்கு செய்தவற்றை நாம் மறக்கலாகாது.

இரு வருடங்களுக்கு முன்

அங்கு வாழ்வோரது நிலையை நானே சென்று பார்த்திருக்கிறேன்.

அப்போது எனக்கு ஒரு புகைப்படம் எடுக்கக் கூட

அனுமதி தராது மறுக்கப்பட்டது.

தமிழருக்காக குரல் கொடுப்போர்

அங்கு அவலப்படும் யாருக்கும் உதவியதில்லை.

நாமெல்லாம் வெளிநாடுகளில்

வந்து வசதியாக வாழ்கிறோம்.

முடிந்தால் தயவு செய்து

இந்தியா போகும் போது அவர்களை ஒரு முறை போய் பாருங்கள்.

உதவிகளை விட அவர்களுக்கு ஆறுதலாகவாவது இருக்கும்.

அரசியலில் பல பொய் முகங்களை எனக்குத் தெரியும்.

தற்போதைய நிலையில் அவர்களைப் பற்றி பேசும் தருணம் இதுவல்ல.

எனவே

உறவுகளே

எது வேண்டுமானாலும்

பேசலாம் என்று - நமக்கு ஆதரவாக இருப்போரையும்

இழக்கும் வகையில் பேசுவதை சற்றே மட்டுப்படுத்த வேண்டுகிறேன்.

8) 8) 8) 8) 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனின்ர வளியில குறுக்கால வந்தால் லண்டனில இருந்து படையணி (சொறி இல்லீங்க) கிளம்பும்... :wink:

படையணி கிளம்பும் ஒகே! அது எனக்கு எதிராக இல்லைத் தானே!! :roll:

(என்ன செய்வது! வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டிக்கிடக்குது!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் ஈழத்தில மட்டும் தான் அகதி இருக்கிறான் மாதிரியும் கலைஞர் தான் வெட்டி புடுங்கிற மாதிரி தான் பேச்சிருக்கு

இந்தியாவில் முக்கியமாக வட இந்தியாவில் ஆப்கானிஸ்தான்,நேபாளம்,பர்மா,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கோ புத்தா! சொன்னால் பெடியங்கள் நம்ப மாட்டாங்கள்! கலைஞர் விட்ட கண்ணீரால மேட்டூர் அணை பாதி நிரம்பி விட்டுதாம்! எனி ஈழத்தமிழரின் கதையை கர்னநாடக எல்லையில் வைத்துத் தானாம் கேட்கப் போகின்றார். இதனாலே, காவேரி வத்தாமல் ஓடும் என்று நம்புறாராம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியாவது தண்ணி பிரச்சினை தீர்ந்தால் ந்மக்கு தானே பெருமை......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இவ்வளவு நாளும் யாருக்கு சப்போட் பண்ணினீங்க :roll:

இந்திய அணிக்கு! :idea: :wink:

Link to comment
Share on other sites

சீக்கிறம் சுவிஸ்கு போய் செட்டில் ஆகிடனும்...

என்னவும் செய்யும்! என் வழியில் கறுக்கிடாத வரைக்கும் ஒகே!

இந்திய அணிக்கு! :idea: :wink:

:P :lol: :P :lol: :P

இங்க நடக்கிறது உதைபந்தாட்டம்பா :P

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா! நான் கூட நீங்கள் போட்ட படத்தைப் பார்த்த பிறகு நான் கூட சுவிசுக்குத் தான் சப்போட்! :wink:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

அது சுவிசில இருக்கிற றோயல் பமிலி பெண்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க நடக்கிறது உதைபந்தாட்டம்பா :P

தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா! இந்தியவின் அணி முதலில் கிரிக்கட் அணி என்று தான் நினைத்தேன்! ஆனால் பந்து வீசும்போது காலால் தான் எப்போதும் தடுப்பதால் உதைப்பந்தாட்ட அணியோ என்று சந்தேகப்பட்டுவிட்டுவிட்டேன

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா! இந்தியவின் அணி முதலில் கிரிக்கட் அணி என்று தான் நினைத்தேன்! ஆனால் பந்து வீசும்போது காலால் தான் எப்போதும் தடுப்பதால் உதைப்பந்தாட்ட அணியோ என்று சந்தேகப்பட்டுவிட்டுவிட்டேன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சின்னப்பு

இதுதானே வேனாம்கிறது?

நம்ம றோயல் பையனை போய் இம்சல் பண்ணிப் போட்டீங்களே?

மனசு தாங்குது இல்ல........... :oops:

அது தானே அஜீவன் அண்ணா!

கனவில் எத்தனை டூயட் வேறு பாடி விட்டேன். இப்போது வந்து இப்படி வில்லத்தனம் பண்ணுகின்றாரே! :wink:

இது எல்லாம் ஒரே வழி. அக்காளிடம் போட்டுக் கொடுத்து ஒரு வழி பண்ணவேண்டியது தான்! :oops: :oops:

(சப்போட்டாக நீங்களும் கதைப்பதால் உங்களையும் றோயல் பமிலிக்குள் உள்வாங்குவதற்கு யோசிக்கின்றேன்! :roll: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

அது சுவிசில இருக்கிற றோயல் பமிலி பெண்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

சின்னாச்சியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்ல! மாமு உம்மை என்னால புரிஞ்சிக்கவே முடியலயே! இப்டி கலாய்க்கிறியே! :roll:

Link to comment
Share on other sites

இல்ல! மாமு உம்மை என்னால புரிஞ்சிக்கவே முடியலயே! இப்டி கலாய்க்கிறியே! :roll:

புரியாம இருந்தா

மவுசே ஜாஸ்திம்மா................

புரிஞ்சா சப்புண்ணு ஆவிடாது............. :P

Swiss-Miss-in-Spray.jpg

கந்தப்புவுக்கு

நம்ம சுவிஸ் மழை தண்ணி கொட்டுறதை

காட்டுறதுக்கு படம் எடுத்தனா................... :?

சே.............

அதுக்குள்ளயும் ஒரு சுவிஸ் மீனா.............. :roll:

இப்டி கலாய்க்கிறியே! :roll:

இதுக்கு பேருதான் கலாய்ப்பு கண்ணு :P

Link to comment
Share on other sites

நைனா!

ஒரிஜினல் மெட்ராசுகாரன்

தோ கிடக்கென்

நாம இருக்கறப்பவே

நம்ம லேங்வேஜ

கலாய்ச்சிகினு

டகால்டி உட்டுக்குனு

கீரீங்களா?

பேட்டா

தட்னேன்னா

தாராந்துரும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.