Jump to content

நேசக்கரம் இணையம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.


Recommended Posts

நேசக்கரம் இணையம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.
logo.png

  அண்மையில் சைபர் தாக்குதலுக்கு உள்ளான நேசக்கரம் இணையம் கடந்த 2வாரங்கள்
வரையில் செயலிழந்து போயிருந்தது. 03.02.2013 முதல் மீண்டும் இயங்கத்
தொடங்கியுள்ளது என்பதனை வாசகர்களுக்கும் நேசக்கரத்தோடு இணைந்துள்ள
அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.


www.nesakkaram.org

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :

 

Nesakkaram e.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

Germany

 

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418


nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh


www.nesakkaram.org

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

வாழ்த்துக்கள்  சாந்தியக்கா

Link to comment
Share on other sites

உண்மையும் நேர்மையும் என்றுமே தலைசாய்ந்தாக வரலாறுகள் இல்லை சாந்தி . தொடருங்கள் உண்மையின் பாதையில் .

Link to comment
Share on other sites

நல்ல செய்தி. நேசக்கரம் மேலும் சிறப்புற மனம் கனிந்த வாழ்த்துக்கள்.சாந்தி அக்காவின் அயராத உழைப்பை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறு விதங்களில், பயன்பட்டிருக்கக் கூடிய, உங்கள் எத்தனை மணித்துளிகளை,இந்த 'தரவேற்றம்' விழுங்கிவிட்டதோ தெரியாது!

 

இனிமேலாவது, வேறு ஒரு தளத்தில், ஒரு பிரதி கட்டாயம் வைத்திருங்கள்.

 

Google Drive இல் 25 Gig அளவு இடம், வருடத்திற்கு ஐந்து டொலர்கள் தான் வரும்.!

 

விரைவில் தளத்தை மீண்டும் இயங்கச் செய்தமைக்கு நன்றிகள்! 

 

 

Link to comment
Share on other sites

நல்ல செய்தி.

பிச்சைப் பெட்டிக்க பேய் பூந்த மாதிரி இடர்கள் வரலாம். உங்கள் நற்பணியைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

நல்ல செய்தி.. நற்சேவை தொடர நல்வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

ஒ.......................................மிக்க மகிழ்சியக்கா பணிகள் தொடர என் வாழ்த்துக்கள்.  சதிகாரர்களுக்கு தெரியவில்லை போலும் நாம் தமிழீனம்! எரிந்துபோன சாம்பல் துாகள்களிலிருந்து உயிர்த்தொழும் இனம் என்று!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறுகிய காலத்தில், மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ள நேசக்கரத்துக்கு வாழ்த்துக்கள்.
 

Link to comment
Share on other sites

நேசக்கரம் இணையத்தின் மீள்வருகைக்கு தங்கள் ஆதரவினை வழங்கிக் கருத்துப்பகிர்ந்த விசுகு, கறுப்பி , கோமகன் ,நுணாவிலான், புங்கையூரான் , தப்பிலி , இசைக்கலைஞன், நந்தன் ,வந்தியதேவன் ,குமாரசாமி , புலிக்குரல் , தமிழ்சிறி , ஆசான் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

 

ஒவ்வொரு முறையும் விழுகிற போது நீங்கள் தருகிற ஆதரவும் வார்த்தைகளுமே மீண்டும் எழ வைக்கிறது நண்பர்களே உங்கள் அன்புக்கு என்றென்றும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

வேறு விதங்களில், பயன்பட்டிருக்கக் கூடிய, உங்கள் எத்தனை மணித்துளிகளை,இந்த 'தரவேற்றம்' விழுங்கிவிட்டதோ தெரியாது!

 

இனிமேலாவது, வேறு ஒரு தளத்தில், ஒரு பிரதி கட்டாயம் வைத்திருங்கள்.

 

Google Drive இல் 25 Gig அளவு இடம், வருடத்திற்கு ஐந்து டொலர்கள் தான் வரும்.!

 

விரைவில் தளத்தை மீண்டும் இயங்கச் செய்தமைக்கு நன்றிகள்! 

 

மீளவும் இணையத்தை இயங்க வைக்க எனக்கு முழுமையான தொழில்நுட்ப ஆதரவினையும் தனது நேரத்தையும் தந்து மீள உருவாக்கியதற்கான முழு நன்றியும் எனது 16வயது மகன் பார்த்திபனுக்கு உரியது. 4இரவுகள் பிள்ளை நித்திரையை இழந்து செய்து முடித்துத்தந்தான் நேசக்கரத்தை. இந்த இணையத்தின் மீள்வருகையில் எனது பங்கு சிறியதுதான்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.