Jump to content

15ம் ஆண்டு நினைவு வணக்க நாள்


Recommended Posts

22.02.1998 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினரின் தரையிறங்கும் கடற்கலம் 'பபதா' வலம்புரி ஆகியன மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 

  post-9552-0-67567100-1361499459_thumb.jp
கடற்கரும்புலி லெப்.கேணல் கரன்
பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன்
மட்டக்களப்பு
 
கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன்
செல்வராசா தவராசா
யாழ்ப்பாணம்
 
கடற்கரும்புலி மேஜர் தமிழினியன்
நடராசா கிருபாகரன்
யாழ்ப்பாணம்
 
கடற்கரும்புலி மேஜர் தமிழ்நங்கை (நைற்றிங்கேல்)
துரைராசா சத்தியவாணி
கிளிநொச்சி
 
கடற்கரும்புலி மேஜர் சுலோஜன் (மாமா)
குமாரசிங்கம் விஜஜேந்திரன்
திருகோணமலை
 
கடற்கரும்புலி மேஜர் குமரேஸ்
துரைராசா செல்வகுமார்
வவுனியா
 
கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தினி
கைலாயநாதன் சுகந்தி
முல்லைத்தீவு
 
கடற்கரும்புலி கப்டன் வனிதா
கந்தையா புஸ்பராணி
முல்லைத்தீவு
 
கடற்கரும்புலி கப்டன் மொறிஸ் (தமிழின்பன்)
தர்மபாலசிங்கம் தயாபரன்
யாழ்ப்பாணம்
 
கடற்கரும்புலி கப்டன் மேகலா
தங்கராசா தமயந்தி
யாழ்ப்பாணம்
 
கடற்கரும்புலி கப்டன் நங்கை
பட்டுராசா கௌசலா
யாழ்ப்பாணம்
 
ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
203528_332499543494196_1872096203_q.jpg

 

Link to comment
Share on other sites

கரும்புலி மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.