Jump to content

ஆம்பிள புள்ள பொறக்கணுமா? பர்கர் சாப்பிடுங்க!


Recommended Posts

கர்ப்பிணிப் பெண்ணா நீங்கள், உங்களுக்கு ஆம்பிள பிள்ளை வேண்டும் என்று விருப்பமா? அப்படி என்றால், நீங்கள் பர்கர், "ப்ரை' அயிட்டங்கள், ஐஸ் கிரிம் சாப்பிடணுமாம். பெண் பிள்ளை பிறக்க வேண்டும் என்றால், டயட்டில் இருந்தால் போதும், எடை குறைந்து விடும், அப்புறம் நிச்சயம் பெண் குழந்தை தான் பிறக்குமாம்.

இப்படி ஒரு ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர் நியூசிலாந்து நாட்டு மருத்துவ நிபுணர்கள். ஆனால், இதை நம்பி, நீங்க சாப்பிட ஆரம்பிச்சிடாதீங்க, ஏன் என்றால், இப்போது தான் பசுக்கள் விஷயத்தில் இந்த சோதனை செய்து வெற்றியும் கண்டுள்ளனர். பெண்களுக்கு இன்னும் சோதனை செய்யவில்லை.

நியூசிலாந்து நாட்டில் பிரபல பால் மற்றும் பால் பொருள் ஆராய்ச்சி மற்றும் கால்நடை ஆராய்ச்சி அமைப்பு "டெக்செல்' இதன் விஞ்ஞானி ஜான் ராச்சே. இந்த அமைப்பும், டீகேஸ்க் விவசாய ஆராய்ச்சி நிறுவனமும் சேர்ந்து இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டது. கடந்த 1986ம் ஆண்டு முதல் 2004 வரை 1200 பசுக்கள் விஷயத்தில் இது தொடர்பாக ஆய்வு செய்து வந்துள்ளனர்.

இதில், சில மருத்துவ உண்மைகளை கண்டறிந்தனர். இதை நியூசிலாந்து ஹாமில்டன் நகரில் இருந்து வெளிவரும் "வைக்காடோ டைம்ஸ்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அதில், ஜான் ராச்சே கூறியதாவது: நாங்கள் இத்தனை ஆண்டுகளில் பார்த்ததில், கருத்தரிக்கும் முன்பு, அதிக எடை உள்ள பசுக்கள், காளைக்கன்றை தான் ஈன்றுள்ளன. அதாவது <இதை ஆனேறு என்றும் கூறுவர். அதுபோல, எடை குறைவாக இருந்து கருத்தரிக்கும் பசு, பிரசவிக்கும் கன்று, இளம்பசு, கிடேரி என்று அழைக்கப்படுகிறது.

வானிலை மாற்றம், குளிப்பு நடைமுறைகள், உடலுறவு கொள்ளும் நேரம் என்று சிலவற்றை கணக்கிட்டு ஆண், பெண் கன்று என்று சொல்லப்பட்டாலும், உண்மையில், எடையும் கணிசமான அளவுக்கு இந்த மாற்றங்களை உருவாக்கக்கூடியது தான் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தான் நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். பசுக்களுக்கு எப்படி எடை விஷயம் ஒரு அடிப்படையாக உள்ளதோ, பாலுõட்டும் எந்த உயிரினத்துக்கும் இப்படித்தான் ஆண், பெண் கன்று பிறப்பு ஏற்படும் என்ற ஒரு கருத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர உள்ளன. பசுக்களை வைத்து, பெண்களுக்கும் இது பொருந்துமா என்றும் சில மருத்துவ நிபுணர்கள் பரிசீலித்து வருகின்றனர். ஆனாலும், உணவு மூலம் எடை ஏறுவது போன்ற விஷயங்கள் எல்லாம் மருத்துவ நலனுக்கு எதிரானது என்பதால், அதில் உஷாராகத் தான் ஆராய வேண்டியிருக்கிறது.

இவ்வாறு ஜான் ராச்சே கூறினார். இவர் ஆராய்ச்சி முடிவு, ஆச்சரியமாக இருக்கிறது தானே.

Thanks to;Dinamalar.........

Link to comment
Share on other sites

ஏன் பெண்கள் மேல சோதிக்கிறீங்க :evil:

ஆண்கள் மேல செய்து பாருங்க :wink: :P

Link to comment
Share on other sites

எல்லாம் ஒரு தற்காப்புக்கு தான் :lol:

ஆண்களா பெத்துக்க போறாங்க பெண்கள் தானே... :lol::lol:

Link to comment
Share on other sites

எல்லாம் ஒரு தற்காப்புக்கு தான் :lol:

ஆண்களா பெத்துக்க போறாங்க பெண்கள் தானே... :lol::lol:

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

எல்லாம் ஒரு தற்காப்புக்கு தான் :lol:

ஆண்களா பெத்துக்க போறாங்க பெண்கள் தானே... :lol::lol:

ஆண்கள பெத்துக்க விட்டிருந்தா இந்தப் பிரச்சனை வந்திருக்குமா. வேணான்டா சாமி என்று ஓடியிருப்பியள்..! ஆணா பெண்ணா அவசியமுன்னு..!

இப்ப உங்களுக்கு என்ன கதைப்பியள்.. வருந்தியும் அவள்தான் பெத்துக்கனும் எல்லாத்தையும். அதுக்க ஆராய்ச்சி என்று சோதனை வேறு. இயற்கையாவே ஆணுக்கு பெண்ணுக்கு 50:50 என்றுதான் பால் துணிவு தீர்மானிக்கப்பட்டிருக்கு. அதையேன் குழப்பிறியள். ஆண் மேலாதிக்க ஆண் சார்ப்பு சமூமாக விளங்கும் இந்திய சார்பு சமூகங்கள் இப்படியான ஆய்வுகளை வைச்சே பெண்களை வதைக்கப் போறாங்க..! :P :idea:

Link to comment
Share on other sites

SUNDHAL எழுதியது:

எல்லாம் ஒரு தற்காப்புக்கு தான்

ஆண்களா பெத்துக்க போறாங்க பெண்கள் தானே...

:evil: :evil: :evil: :evil: :evil:

பசுக்களை வைத்து, பெண்களுக்கும் இது பொருந்துமா

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

மேற்கோள்:

இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர உள்ளன. பசுக்களை வைத்து, பெண்களுக்கும் இது பொருந்துமா என்றும் சில மருத்துவ நிபுணர்கள் பரிசீலித்து வருகின்றனர். ஆனாலும், உணவு மூலம் எடை ஏறுவது போன்ற விஷயங்கள் எல்லாம் மருத்துவ நலனுக்கு எதிரானது என்பதால், அதில் உஷாராகத் தான் ஆராய வேண்டியிருக்கிறது.

இவ்வாறு ஜான் ராச்சே கூறினார். இவர் ஆராய்ச்சி முடிவு, ஆச்சரியமாக இருக்கிறது தானே.

அப்பிடியா?

எதுக்கும் காளைகளை வைத்து - ஜான் ராச்சே பத்தி ஆராயணும் - ஒரு சின்ன சின்ன ஆசை !

நைனா எழும்பி ஓடி போகாமல் - கயிறால் கட்டி வைக்கணும் முதலில் என்பது - முன் நிபந்தனை அல்ல - தரவு- !

எக்ஸ்ஸாமுக்கு - ஒழுங்கு மரியாதையாய் வந்துடுங்க -

நம்ம - ஜான் ராச்சே சொன்னது யாரும் சரியென்னு நினைக்குறவங்க! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை எல்லாம் சாப்பிட்டால் உண்டாகிறார்களோ இல்லையோ நிச்சயம் ¦Àñ¸û குண்டாகி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

எல்லாம் ஒரு தற்காப்புக்கு தான் :lol:

ஆண்களா பெத்துக்க போறாங்க பெண்கள் தானே... :lol::lol:

ஓய் சுண்டல் அடிவாங்கிறது எண்டு முடிவாச்சோ

:? :? :? :? :? :? :? :?

Link to comment
Share on other sites

நீங்க இருக்கிறிங்க என்ன தைரியத்துல தான் வாய விட்டுட்டன் சின்னப்ஸ்..என்ன பன்னுவிங்களோ ஏது பன்னுவிங்களே..கோபமா இருக்கிற எல்லா பொண்ணுங்களுக்கும் இலவசமா ஒரு பேர்கர் வாங்கி கொடுக்கு வேண்டியது உங்க பொருப்பு... :oops:

Link to comment
Share on other sites

மேற்கோள்:

இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர உள்ளன. பசுக்களை வைத்து, பெண்களுக்கும் இது பொருந்துமா என்றும் சில மருத்துவ நிபுணர்கள் பரிசீலித்து வருகின்றனர். ஆனாலும், உணவு மூலம் எடை ஏறுவது போன்ற விஷயங்கள் எல்லாம் மருத்துவ நலனுக்கு எதிரானது என்பதால், அதில் உஷாராகத் தான் ஆராய வேண்டியிருக்கிறது.

இவ்வாறு ஜான் ராச்சே கூறினார். இவர் ஆராய்ச்சி முடிவு, ஆச்சரியமாக இருக்கிறது தானே.

அப்பிடியா?

எதுக்கும் காளைகளை வைத்து - ஜான் ராச்சே பத்தி ஆராயணும் - ஒரு சின்ன சின்ன ஆசை !

நைனா எழும்பி ஓடி போகாமல் - கயிறால் கட்டி வைக்கணும் முதலில் என்பது - முன் நிபந்தனை அல்ல - தரவு- !

எக்ஸ்ஸாமுக்கு - ஒழுங்கு மரியாதையாய் வந்துடுங்க -

நம்ம - ஜான் ராச்சே சொன்னது யாரும் சரியென்னு நினைக்குறவங்க! 8)

நல்ல ஐடியா வர்ணன் அண்ணா :wink: :P

இந்த எக்ஸ்பரிமென்ற் க்கு மிக பொருத்தமான ஆள் சுண்டல் தான் :P :lol:

Link to comment
Share on other sites

அட பாவிங்கலா.......நான் அப்பாவிப்பா..என்ன விட்டிடுங்க :cry: :cry: ..இதுக்கு பொருத்தமானா ஆளு நம்ம ஆதி வாசி அவர போய் பிடிங்க... :oops: :lol:

Link to comment
Share on other sites

என்ன சுண்டல் ஆதிவாசி பாவம் எல்ஸ் ராஜாக்கு பயந்து பயந்து காலத்தை தள்ளுறார் அவரை விங்க

நீங்க தானே பெண்களின் மேலான பரிசோதனை தப்பில்லை எண்டீங்க

ஆகவே ஆண்கள் மேலான சோதனைக்கு பொருத்தமான ஆள் நீங்க தான்

இந்த முடிவை மாத்த பண்ண முடியாது

Link to comment
Share on other sites

என்ன சுண்டல் ஆதிவாசி பாவம் எல்ஸ் ராஜாக்கு பயந்து பயந்து காலத்தை தள்ளுறார் அவரை விங்க நீங்க தானே பெண்களின் மேலான பரிசோதனை தப்பில்லை எண்டீங்க ஆகவே ஆண்கள் மேலான சோதனைக்கு பொருத்தமான ஆள் நீங்க தான் இந்த முடிவை மாத்த பண்ண முடியாது

சூப்பர் செலக்சன் நித்திலா.

நான் அதை வழி மொழிகிறேன். :wink: :P :P

Link to comment
Share on other sites

சூப்பர் செலக்சன் நித்திலா.

நான் அதை வழி மொழிகிறேன். :wink: :P :P

ஏன் அப்படியே சுண்டல் பிள்ளை சுமக்க சந்தர்ப்பம் இருக்கா என்றும் சோதனை பன்னி பாக்கவேண்டியது தானே :P :P

Link to comment
Share on other sites

ஏன் அப்படியே ஆணகள் பிள்ளை சுமக்க சந்தர்ப்பம் இருக்கா என்றும் சோதனை பன்னி பாக்கவேண்டியது தானே :P :P

ஓமோம் கவலைப் படாதீங்கள் அதை உங்களிலதான் பரிசோதிக்கிறது. :wink: :evil: :evil: :x

Link to comment
Share on other sites

ஓமோம் கவலைப் படாதீங்கள் அதை உங்களிலதான் பரிசோதிக்கிறது

அதுக்கு ஒரு இளம் வயது ஆன ஆக்களை பிடிப்பது தானே

(சுண்டல், விஸ்ணு, யாள் மோகன் அண்ணா,தூயவன், அருவி, சோழியன் ) அபப்டி இளம் ஆன ஆக்களை

பிடித்து சோதனை செய்தால் நல்லது அதை விட்டு விட்டு என்னை போன்ற சின்னப்பு. கந்தப்பு, லக்கி லுக் ஆக்களை பிடித்து பரிசோதனை செய்தால் வீனாக கொலை பழி விழும் :cry: :cry:

Link to comment
Share on other sites

அதுக்கு ஒரு இளம் வயது ஆன ஆக்களை பிடிப்பது தானே

(சுண்டல், விஸ்ணு, யாள் மோகன் அண்ணா,தூயவன், அருவி, சோழியன்

அப்ப இப்ப ஒத்துக்கொள்ளுறியள். :P

Link to comment
Share on other sites

எனக்கொரு டவுட்டு. பர்கர் என்றால் என்னங்க?

Beef%20Burger.jpg

Link to comment
Share on other sites

நன்றி பபா. அட இதுதானா பர்கர்? ஹாஹா நானும் ஏதோன்னு நினைச்சேன். KFC உணவுதானே. :P : :P :P P . :P :P ஜஸ்ட் 200/= தான்

Link to comment
Share on other sites

அங்கு மக்டோனல்ஸ் கடைகளில் சேவை நன்றாக இருப்பதாக அறிந்தேன்... (கஸ்டமர் சேவிஸ்)..

கே.எவ்.சி வாடிக்கயாளர் சேவை தரம் அவ்வளவு சரியில்லையாமே...அப்படியா??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.