Jump to content

கார் வாங்கப் போறம் - நாடகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் என்னைத் தெரிந்தபடியால் வேண்டுமென்றேதான் அப்படி எழுதுது. அதனால் எனக்கு ஒன்றுமில்லை. என்னைத் தெரிந்தவர்கள் வேண்டுமென்றே கூப்பிட்டால்

ஒன்றும் செய்ய முடியாது. தெரியாதவர்கள் கூப்பிட்டாலும் ஒன்றும் சொல்ல  மாட்டேன் ரதி :D .நீங்கள் வேண்டுமானாலும் கூப்பிடுங்கள் :lol: :lol:

 

 

இல்லை நான் பெரும்பாலும் அவதானித்ததில் உங்கட வயதுப் பெண்களுக்கு கிட்டதட்ட கிருபன் வயதுடைய பெண்கள் அன்ரி எனக் கூப்பிட்டால் பிடிக்காது :) ...தங்களை அக்கா என கூப்பிட சொல்லுவினம் :lol: அதே கிருபன் வயதுடைய ஆண்கள் அன்ரி எனக் கூப்பிட்டால் பேசாமல் இருப்பினம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமே அக்கா, ஒரு கடினமான பணியை தொடங்கியமைக்கு. நாடகங்களில் காட்சி அமைப்பும் வசன சுருக்கமும் அவசியமாகிறது. நறுக்கெனும் வசனங்களும் மனங்களின் பிரதிபலிப்பும், காட்சி ஓட்டமுமே வாசகர்களை கட்டிவைக்கும். இன்றைய காலங்களில் வாசகர்களுக்கு வாசிப்பதற்கான நேரம் குறைவு. அவர்களை விறுவிறுப்பாக கட்டிவைக்க வேண்டியது படைப்பாளியின் கடமையாகிறது. தொடர்ந்து எழுதுங்கள் காத்திருக்கிறோம்.

 

இது ஒரு முயற்சிதானே பகலவன். உங்களைப் போல் வயிறு நோகச் சிரிக்க வைப்பது

இனால் முடியவே முடியாது. எல்லோருக்கும் எல்லாம் வந்துவிடாது. நன்றி.

Link to comment
Share on other sites

நாடகத்துக்கு நன்றி சுமோ.கார் வாங்குவது தான் கருப்பொருள்.மற்ற ஆட்கள்  வாங்கி விட்டார்கள் என்ற படியால் தனக்கும் வேண்டும் என்பது தமிழரின் தனித்துவமான குணம் அல்லவா.5000 பவுணுக்கு bmw வாங்கலாமோ தெரியாது.சில வேளை பழைய bmw காராக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

நாடகத்துக்கு நன்றி சுமோ.கார் வாங்குவது தான் கருப்பொருள்.மற்ற ஆட்கள்  வாங்கி விட்டார்கள் என்ற படியால் தனக்கும் வேண்டும் என்பது தமிழரின் தனித்துவமான குணம் அல்லவா.5000 பவுணுக்கு bmw வாங்கலாமோ தெரியாது.சில வேளை பழைய bmw காராக இருக்கலாம்.

 

சுமேயிடம் காரில்லை & கார்களின் விலைகளை பற்றி அறியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடகத்துக்கு நன்றி சுமோ.கார் வாங்குவது தான் கருப்பொருள்.மற்ற ஆட்கள்  வாங்கி விட்டார்கள் என்ற படியால் தனக்கும் வேண்டும் என்பது தமிழரின் தனித்துவமான குணம் அல்லவா.5000 பவுணுக்கு bmw வாங்கலாமோ தெரியாது.சில வேளை பழைய bmw காராக இருக்கலாம்.

 

மற்றவை BMW  வில் வருகிறார்கள் என்று எழுதினேனே தவிர, முனியம்மாவும்

இதுதான் வேணும் என்று கேட்கவில்லையே நுணாவிலான். அதனால் நான் காரின்

பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனாலும் நன்றி சுட்டியமைக்கு, இப்படி சின்னச்

சின்ன விடயங்களையும் மற்றவர் கவனிப்பர் என்று தெரிகிறது. எழுதும் போது

இப்படியானவற்றையும் கவனித்தால் நன்று என்று சொல்லாமல் சொன்னமைக்கும் . :rolleyes:

 

சுமேயிடம் காரில்லை & கார்களின் விலைகளை பற்றி அறியவில்லை

 

எனக்கு காரே ஓடத் தெரியாது சகாறா. பிறகு எப்படி கார் பற்றியும் விலை பற்றியும் தெரியும்????  :D :D :D

 

இல்லை நான் பெரும்பாலும் அவதானித்ததில் உங்கட வயதுப் பெண்களுக்கு கிட்டதட்ட கிருபன் வயதுடைய பெண்கள் அன்ரி எனக் கூப்பிட்டால் பிடிக்காது :) ...தங்களை அக்கா என கூப்பிட சொல்லுவினம் :lol: அதே கிருபன் வயதுடைய ஆண்கள் அன்ரி எனக் கூப்பிட்டால் பேசாமல் இருப்பினம் :D

 

 என்னை கிழவி ஆக்குவதிலேயே குறியாக இருகிறீர்கள் போலல்லவோ தெரிகிறது ரதி. :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு காரே ஓடத் தெரியாது சகாறா. பிறகு எப்படி கார் பற்றியும் விலை பற்றியும் தெரியும்????  :D :D :D

சுமே அக்கா வர வர குழம்பிப் போறா...! :lol:

 

நல்ல முயற்சி சுமே அக்கா தொடருங்கோ..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ தெரியவில்லை, வந்தி கருத்து எழுதினால் எனக்கு சகாறா என்றே மனதில் பதிகிறது. :D  வந்தியும் சகாறாவும் இதையிட்டு குறை நினைக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். கருத்துக்கு நன்றி நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் என்னைத் தெரிந்தபடியால் வேண்டுமென்றேதான் அப்படி எழுதுது. அதனால் எனக்கு ஒன்றுமில்லை. என்னைத் தெரிந்தவர்கள் வேண்டுமென்றே கூப்பிட்டால்

ஒன்றும் செய்ய முடியாது. தெரியாதவர்கள் கூப்பிட்டாலும் ஒன்றும் சொல்ல  மாட்டேன் ரதி :D .நீங்கள் வேண்டுமானாலும் கூப்பிடுங்கள் :lol: :lol:

 

உங்கள் எழுத்துக்கள் வெளிப்படுத்தப்படும் சிந்தனைகள் ஆன்ரிகளை ஞாபகப்படுத்துகின்றன என்பதால்தான் ஆன்ரி என்று குறிப்பிட்டேன்! ஆனால் உங்களை எங்கும் கண்டதாகத் தெரியவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்துக்கள் வெளிப்படுத்தப்படும் சிந்தனைகள் ஆன்ரிகளை ஞாபகப்படுத்துகின்றன என்பதால்தான் ஆன்ரி என்று குறிப்பிட்டேன்! ஆனால் உங்களை எங்கும் கண்டதாகத் தெரியவில்லை!

 

என்னைக் கண்டதாக யாழில் காட்டவே இத்தனை பயமா கிருபன்.?????? :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக் கண்டதாக யாழில் காட்டவே இத்தனை பயமா கிருபன்.?????? :lol:

 

 

இரத்தம் குடிக்கும் காட்டேரிகளுக்குத்தான் பயப்படவேண்டும். நீங்கள் அப்படி இருப்பதாக நீங்களே சொல்லக்கூடாது. :lol:  :icon_mrgreen:

 

போன சம்மருக்கு ஒரு ஆன்ரி எனக்கு பலூன் விற்கத் துரத்தினார். அது நீங்கள்தான் என்று இப்பதான் விளங்குகின்றது :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலூன் வாங்கவே பயந்து ஓடிய ஆளா நீங்கள்.???? சுத்த வேஸ்ட். :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலூன் வாங்கவே பயந்து ஓடிய ஆளா நீங்கள்.???? சுத்த வேஸ்ட். :lol: :lol:

 

பலூன் மாதிரி ஆக்களைக் கண்டு பயந்து ஓடாமல் இருந்தால் பிடித்து விழுங்கிவிடுவார்கள் அல்லவா! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 என்னை கிழவி ஆக்குவதிலேயே குறியாக இருகிறீர்கள் போலல்லவோ தெரிகிறது ரதி. :lol: :lol: :lol:

 

நான் உங்களை கிழவியாக்கவில்லை ^_^  என் கேள்வி என்ன என்டால் உங்கட வயசுப் பெண்களை[அவர்களை கேட்டு சொல்லுங்கள் விரும்பினால்]ஆண்கள் அன்ரி கூப்பிட்டால் மட்டும் பேசாமல் இருக்கிறீர்கள் :D  பெட்டையள் கூப்பிட்டால் மட்டும் பிடிக்குதில்லை :unsure:

Link to comment
Share on other sites

இது ஒரு முயற்சிதானே பகலவன். உங்களைப் போல் வயிறு நோகச் சிரிக்க வைப்பது

இனால் முடியவே முடியாது. எல்லோருக்கும் எல்லாம் வந்துவிடாது. நன்றி.

 பாராட்டுகள் அக்கா , தொடர்ந்து முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை. இந்த நாடகத்தின் அடுத்த பாகத்தை விரைவில் வயிறு நோகச் செய்யும் நகைச்சுவையுடன் எதிர்பார்க்கின்றேன்  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நீதிமதி. உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியுமா என்று தெரியவில்லை. முயற்சி செய்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 10 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இதை இப்ப வாசிக்க எனக்கே சிரிப்பாக கிடக்கு 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2023 at 12:19, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதை இப்ப வாசிக்க எனக்கே சிரிப்பாக கிடக்கு 😂

சரி கார் வாங்கியாச்சோ இல்லயோ எதுக்கும் பாத்து ஓட்டுங்கோ..தண்டவாளங்கள் யாக்கிரதை.🖐️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, யாயினி said:

சரி கார் வாங்கியாச்சோ இல்லயோ எதுக்கும் பாத்து ஓட்டுங்கோ..தண்டவாளங்கள் யாக்கிரதை.🖐️

அதுக்குப் பிறகு ஸ்ரீலங்காவிலேயே கார் வாங்கி ஓடியாச்சுது ஆனால் கதைதான் இன்னும் ஓடவில்லை......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2023 at 21:49, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதை இப்ப வாசிக்க எனக்கே சிரிப்பாக கிடக்கு 😂

அப்ப கார் வாங்கல இன்னும் 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2023 at 01:39, யாயினி said:

சரி கார் வாங்கியாச்சோ இல்லயோ எதுக்கும் பாத்து ஓட்டுங்கோ..தண்டவாளங்கள் யாக்கிரதை.🖐️

காருக்கு நான்கு சில்லுக்கள் என்பதால் ஒண்டும் நடக்காது 😄

On 8/9/2023 at 11:27, suvy said:

அதுக்குப் பிறகு ஸ்ரீலங்காவிலேயே கார் வாங்கி ஓடியாச்சுது ஆனால் கதைதான் இன்னும் ஓடவில்லை......!   😂

வாங்குவன். இன்னும்  வாங்கேல்லை.😄

On 8/9/2023 at 19:39, தனிக்காட்டு ராஜா said:

அப்ப கார் வாங்கல இன்னும் 

இன்னும் இல்லை.😀

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.