Jump to content

மகாத்மாக்களுக்கு மட்டுமா?


Recommended Posts

selvamuththu

ப்ரியசகி, அப்போ.... உங்கள் அப்பாதான் வீட்டில் சமையலா? இதனால்தான் நல்ல அப்பா என்று கூறினீர்களா? பாவம் உங்கள் அப்பா!

அங்கிள் நீங்களுமா? :shock: உப்பில்லாவிட்டால் தான் தெரியும் உப்பின் அருமை என்று ரமாக்கா சொல்லி இருந்தா. அதை வைத்து தான் அப்படி சொன்னேன் :roll:

Link to comment
Share on other sites

ம்ம் நான் எதை நினைத்து சொன்னேனோ..அதை விட்டு விட்டு மற்றதெல்லாம் எடுக்கிறீர்கள்..வினீத் அண்ணா :evil: :evil: ஏன் நான் சமைக்க மாட்டேனா? நான் நல்லா சமைப்பேன்! :evil:

நாளைக்கு வேற வீட்டில போய் சமைக்கவேணுமல்லே இப்ப வந்து பழகுறதுதானே எண்டு சொல்லி எங்கட தலயில மிளகாய் அரைக்கிறதுதானே அம்மாக்களின் வேலை (அப்பிடித்தானே சகி )

கரெக்ட்டா சொன்னீங்கள் நித்தி..அதுவும் லீவு விட்டால்..எனக்கு ரொம்ப சந்தோசம்..ஆனால் அம்மா விட மாட்டா..அது பழகு இது பழகு எண்டு.. மிளகாயோட.. தூளும் போட்டு அரைப்பா :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ, ரமாதான் குற்றவாளி! (சும்மா)

மருமகள் ப்ரியசகி (நல்ல பெயர்), இது கள உறவுகளின் அன்புச் சண்டைதான். இங்கே ஒன்றைக் கவனியுங்கள். இப்படி பலதையும் படித்து, பார்த்து எழுதுவதால் உறவுகளின் தமிழறிவு தானாகவே வளருகின்றதல்லவா? அந்தளவில் எனக்கு மிகுந்த சந்தோசம்.

சண்டையைத் தொடருங்கள்.......!

Link to comment
Share on other sites

அட கடவுளே.. என்னத்தையோ நினைத்து தொடங்கிய கருத்து இப்போ அப்பாவை சமைக்க வைக்கும் நிலைக்கு கொண்டு வந்திட்டுதோ?

வாழ்த்திய எல்லோருக்கும் நன்றி...

ஆனாலும் கருத்தோடு தொடர்ந்து கதையுங்களேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.