Jump to content

15 நாட்களாக தொடரும் நீதி கோரிய 'தமிழ் வான்' போராட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

TamilVan-Frankfurtgermany-seithy-7-20130

கடந்த 12.02 அன்று பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வான் நடமாடும் கண்காட்சி போராட்டம் இன்று யேர்மனி Landau நகரை சென்றடைந்துள்ளதுகடந்த நாட்களாக யேர்மனியில் பல்வேறு நகரங்களில் தமிழ் வான் போராட்டத்தை முன்னெடுக்கும் சிவந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , உள்ளூர்ராச்சி சபை உறுப்பினர்கள் மற்றும் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரையும் சந்தித்து ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடாத்தும் இன அழிப்பை எடுத்துரைத்து தமிழ் மக்களுக்கு நீதி கோரி வலியுறுத்தி வருகின்றார்.

  

அந்தவகையில் கடந்த முன்று நாட்களாக Hannover ,Bremen ,Mettingen ,Osnabr�ck,D�sseldorf ,K�ln,Frankfurt ,Saarbr�cken ஆகிய நகரங்களை கடந்து இன்று Landau நகரத்தில் தனது கவனயீர்ப்பு நிகழ்வை ஆரம்பிக்க இருக்கின்றதுநேற்று Saarbr�cken நகர மத்தியில் தமிழ் மக்கள் சிவந்தன் அவர்களை வரவேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . அத்தோடு மனிதநேய வேற்றின செயற்பாட்டாளர்களோடும் சந்திப்பை மேற்கொண்டனர் . அனைத்து Landau வாழ் தமிழ் மக்களையும் இப் போராட்டத்தில் கலந்துகொண்டு அர்ப்பணிப்போடு ஜெனீவா நோக்கி பயணிக்கும் சிவந்தன் அவர்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக செயற்பட வேண்டிக்கொள்கின்றோம் .

 

 

Saarbrucken-Germany-seithy-1-20130217-45

 

 

Saarbrucken-Germany-seithy-2-20130227-45

 

 

Saarbrucken-Germany-seithy-3-20130217-45

 

 

Saarbrucken-Germany-seithy-4-20130217-45

 

 

Saarbrucken-Germany-seithy-5-20130217-45

 

 

Saarbrucken-Germany-seithy-6-20130217-45

 

 

TamilVan-Frankfurtgermany-seithy-7-20130

 

 

TamilVan-Frankfurtgermany-seithy-8-20130

 

http://www.seithy.com/breifNews.php?newsID=76914&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் நிறைவு செய்யும் "தமிழ்வான்" பரப்புரைப் பயணவூர்தி

 

"தமிழ்வான்" பரப்புரைப் பயணவூர்தி  16வது நாளாக  யேர்மனி லண்டவ் நகரை கடந்து ஸ்டுட்கார்ட் மற்றும் முன்ஸன் (யேர்மனி) நகரங்களை வந்தடைந்தது.

28.02.2013 அன்று தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் "தமிழ்வான்" பரப்புரைப் பயணவூர்தி ஸ்டுட்கார்ட் மற்றும் முன்ஸன் நகரை வந்தடைந்தபோது, ஸ்ட்டுட்கார்ட் மற்றும் முன்ஸன் வாழ் தமிழ் மக்கள்  உணர்வுபூர்வமாக வரவேற்றார்கள்.

 

யேர்மனி தமிழ் இளையோர்களால் யேர்மன் மொழியிலான துண்டுப்பிரசுரமும் காணொளி இறுவட்டும் (DVD) வளங்கப்பட்டது. வேற்றின மக்களுக்கு வழங்கித் தமிழினவழிப்பை விளங்கப்படுத்தினார்கள். தமிழினவழிப்பை காணொளியில் கண்ட வேற்றின மக்கள் வேதனை அடைந்தார்கள். மேலும் ஆர்வத்துடன் தமிழினவழிப்பை கேட்டறிந்துக் கொண்டார்கள்.  

 

பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகளை தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்கள் ஆரம்பித்து வைக்க கோபி சிவந்தன் அவர்கள் திட்டமிட்ட சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பையும், தாயக விடுதலைப் போராட்டத்தில்  தமிழ் இளையோரின் பங்கு குறித்தும், தமிழீழ தனியரசானது ஏன் எமது எதிர்காலச் சந்ததிக்கு அவசியம் என்பதையும் ஆழமாக எடுத்துரைத்து, 04.03.2013 அன்று தமிழ் மக்கள் ஐ. நா. சபையின் முன்றலில் ஒன்றுகூட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

 

தமிழ் இளையோர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ் இளையோர்களின் பங்கு மற்றும் ஒன்றுமை குறித்தும் அவர்கள் தமிழீழ மண்ணை நேசிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். உரையாடல் முடிவடைந்ததும் தமிழ் இளையோர்கள் தாம் தமிழீழ கொள்கைக்காய் உறுதியுடன் செயற்படுவோமென உறுதியளித்தார்கள்.

 

நீதிகோரிய நெடும்பயணச் செயற்பாட்டை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழ் மக்களால் நிதியுதவியை வழங்கி வாழ்த்தி அனுப்பினார்கள். யேர்மனியில் "தமிழ்வான்" பரப்புரைப் பயணவூர்தி இன்றுடன் யேர்மனியில் தன் பணியை நிறைவு செய்து வேறு நாடுகளை நோக்கிப் பயணிக்கின்றது. கோபி சிவந்தன் அவர்கள் யேர்மன் இளையோர் அமைப்பின் செயற்பாட்டுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். 

இலங்கையில் உள்ள வெள்ளை வண்டி தமிழினத்தை கடத்திச் சென்று

தமிழினத்தையழிக்கின்றது ஆனால், தமிழ்வான் தமிழினவழிப்பை தடுப்பதற்காக பயணிக்கின்றது.

M%C3%BCnchen%201.JPG

M%C3%BCnchen%202.JPG

M%C3%BCnchen%203.JPG

M%C3%BCnchen%204.JPG

M%C3%BCnchen%205.JPG

M%C3%BCnchen%206.JPG

M%C3%BCnchen%207.JPG

M%C3%BCnchen%208.JPG

M%C3%BCnchen%209.JPG

M%C3%BCnchen%2010.JPG

M%C3%BCnchen%2012.JPG

 

http://www.sankathi24.com/news/27520/64//d,fullart.aspx

Link to comment
Share on other sites

பங்கேற்பாளர்களின் பரப்புரைகளுக்கு நன்றி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'தமிழ்வான்' பரப்புரைப் பயணவூர்தி 18வது நாளாக யேர்மனி நாட்டை கடந்து ஒஸ்ரியா நாட்டை சென்றடைந்துள்ளது!

 

01.03.2013 அன்று தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் 'தமிழ்வான்' பரப்புரைப் பயணவூர்தி யேர்மனி நாட்டை கடந்து ஒஸ்ரியா நாட்டை சென்றடைந்துள்ளது ஒஸ்ரிய நாட்டில் தமிழ் மக்கள் குறைந்த தொகையில் வாழ்ந்த பொழுதும் தமிழ் இளையோர்கள் உற்சாகத்துடன் தமிழ்வானை வரவேற்றார்கள்.

தமிழ் இளையோர்கள் யேர்மன் மொழியிலான துண்டுப்பிரசுரங்களை ஒஸ்ரியா வாழ் மக்களுக்கும் வேற்றின மக்களுக்கும் வழங்கி தமிழினவழிப்பை தெளிவுப்படுத்தினார்கள். தமிழ் இளையோர் தாமுடன் பணியாற்றும் நண்பர்களுக்கும் தமிழினவழிப்பை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரத்தை கொண்டு சென்று தமிழினவழிப்பை விளங்கப்படுத்துவதாக உறுதியளித்தார்கள். 'தமிழ்வான்' பரப்புரைப் பயணவூர்தி நாளை இத்தாலிய நாட்டை சென்றடைகின்றது.

TamilVan%20Austria%20%20400%20260.jpg

TamilVan%20Austria%20(7).jpg

TamilVan%20Austria%20(2).jpg

TamilVan%20Austria%20(1).jpg

 

http://www.sankathi24.com/news/27553/64/18/d,fullart.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.