Jump to content

ராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம்


Recommended Posts

ம்.. இந்தியர்கள் மப்பிலை தாளமும் போடுறாங்கள் பிபிஸி செய்தி மேலும் சொல்லுது.. 5 மணிமட்டும் கேக்கலாம் இந்தாங்கோ லிங்..

http://www.bbc.co.uk/tamil/2115.ram

நான் கூறியது சங்கரியார் போடும் தாளத்தையும், அதற்கு நீர் ஆடும் ஆட்டத்தையும்.

Link to comment
Share on other sites

  • Replies 88
  • Created
  • Last Reply

ஆங்கில வாராந்த செய்தித்தாளான தமிழ்காடியனின் இந்த வார ஆசிரியர் தலையங்கம்:

(இந்தியா நோக்கிய) புலிகளின் நேசக்கரத்தின் நியாயம் தவறாக விளங்கப்பட்டுவிட்டது

இந்த வாரம் புலிகள் இந்தியாவிடம் பழையதை மறந்து ஒரு புதிய அணுகு முறையை இலங்கையிலுள்ள தமிழர்கள் விடையத்தில் காட்டுமாறு கேட்டுக் கொண்டது பரந்துபட்ட ஊடக ஆர்வத்தை இந்தியாவில் சில முரண்பாடான உணர்வலைகளையும் கிளப்பியிருக்கிறது. அதாவது இலங்கைத் தீவு பல தசாப்த்தங்களாக அனுபவத்துவரும் யுத்தத்தை நோக்கி மீண்டும் நெருங்கிச் செல்லும் ஒரு முக்கிய காலகட்டத்தில் புலிகள் இந்திய நோக்கி நேசக்கரம் நீட்டியிருக்கிறார்கள். பல முக்கியமான செய்திகள் புலிகளின் தத்துவாசிரியர் கலாநிதி பாலசிங்கம் என்டிரிவியின் பேட்டியில் கூறிய கருத்துக்களில் அடக்கியிருந்தது.

முதலாவதாக ஊடகங்களின் கவனிப்பை ஈர்த்த விடையம் புலிகளின் தத்துவாசிரியரின் பார்வையில் 1991 இல் நடந்த ராஜீவ் காந்தி படுகொலையானது "ஒரு துன்பவியல் சம்பவமும் வரலாற்றினால் மறுக்கப்பட முடியாத ஒரு அவலம்". இந்தக் கருத்தானது எதிர்பார்த்ததைப் போல் ஊடகங்களின் தலையங்கங்களையும் ஆசிரியர் தலையங்கங்களையும் இந்தியாவிலும் ஏனைய இடங்களிலும் ஆக்கிரமித்திருந்தன. தத்துவாசிரியரின் இந்தக் கருத்தானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 2002 புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பத்திரிகையாளர் மகாநாட்டில் கூறிய கருத்துக்களை மீள்வலியுறுத்தி விளக்கியிருந்தாலும் இதற்கு சரியாகவும் தவறாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் வேறு வேறு அவதானிகள். சிலர் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக விளக்கம் கொடுக்க முனைந்திருக்கிறார்கள். வேறு சிலர் பொறுப்பை தவிர்க்க முனைந்திருப்பதாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் வேறு சிலர் திட்டமிட்ட பிரச்சாரத் தந்திரம் என்று வியாக்கியானப்படுத்தியிருக்

Link to comment
Share on other sites

ஓமோம் நாரதர் எனதுகருத்துக்கு பதிலெழுத ஓடிவந்ததே என்னுடைய கருத்துக்கு முக்கித்துவம்கொடுத்து எண்டு எனக்கு வடிவா விளங்கேக்கை உந்த இந்தியப்பிரச்சனையிலை எது முக்கியம் எது முக்கியமில்லையெண்டு எனக்கு விளங்காதே..

குண்டுவெடிச்சாத்தான் செய்தி.. ரிவிலை மன்னிப்புக்கோரினால்தான் செய்தி..அல்லது பேச்சுவார்த்தைக்கு போய் பேசாமல்விட்டா செய்தி.. ஆனா உண்ணாவிரதங்கள்.. ஐநாமுன்றல் போராட்டங்கள் ஒண்டும் செய்தியா வருகுதில்லையே..

நானும் பாக்கிறன் அடிக்கடி கை நீட்டுறதும் அவன் முறைச்சுப்பாக்க முகத்திலை துப்பிறதாவும்தான்கிடக்கு.. மூண்டுவருஷத்துக்குமுதல் எழுதினதைத்தான் றிப்பீற் பண்ணியிருக்கு..

:P

என்ன முக்கியம், என்ன முக்கியம் இல்லை எண்டு சொல்ல உமக்கு என்ன முக்கியத்துவம் இருக்கு?

மதிவதனத்தார் வழக்கம் போல காச்சலில என்ன நடக்குது எண்டு ஒண்டும் விளங்காம இங்க முக்கி முனகிக்கொண்டு இருக்கிறீர்.

எது எப்ப ?ஏன்? சொல்ல வேண்டும் என்பதை இந்திய உபகண்டத்தில் புலிகள் தான் தீர்மானிகிறார்கள் என்பதையும் மற்றவர்கள் எல்லாம் அவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலயே தமது எதிர் வினைகளை வழங்கிக் கொண்டிருகிறார்கள் என்பதையும் பார்க்க உமது வருத்தம் உமக்கு இடங்கொடாது. .

இந்திய தேசிய நலங்களைப் பாதுகாக்க தமிழ் ஈழ அரசுடன் இந்தியா கை கோர்க்க வேண்டிய தருணம் வரும் போது ,இப்போது கூறப் படுபனவற்றின் தாற்பரியம் விளங்கும்.

சர்வதேச பூகோள அரசியலில் நிரந்தர எதிரிகள் கிடையாது, இருப்பவை நலங்கள் மட்டுமே.

Link to comment
Share on other sites

ஓமோம் நாரதர் எனதுகருத்துக்கு பதிலெழுத ஓடிவந்ததே என்னுடைய கருத்துக்கு முக்கித்துவம்கொடுத்து எண்டு எனக்கு வடிவா விளங்கேக்கை உந்த இந்தியப்பிரச்சனையிலை எது முக்கியம் எது முக்கியமில்லையெண்டு எனக்கு விளங்காதே..

குண்டுவெடிச்சாத்தான் செய்தி.. ரிவிலை மன்னிப்புக்கோரினால்தான் செய்தி..அல்லது பேச்சுவார்த்தைக்கு போய் பேசாமல்விட்டா செய்தி.. ஆனா உண்ணாவிரதங்கள்.. ஐநாமுன்றல் போராட்டங்கள் ஒண்டும் செய்தியா வருகுதில்லையே..

நானும் பாக்கிறன் அடிக்கடி கை நீட்டுறதும் அவன் முறைச்சுப்பாக்க முகத்திலை துப்பிறதாவும்தான்கிடக்கு.. மூண்டுவருஷத்துக்குமுதல் எழுதினதைத்தான் றிப்பீற் பண்ணியிருக்கு..

:P

தாத்தாவுக்கு கதை விடுறது மட்டுமில்ல..கதை விடுவையையும் பிடிக்கும் போல.. ! நடக்கட்டும் நல்லது ..! :wink: :lol:

Link to comment
Share on other sites

ஓமோம் நாரதர் எனதுகருத்துக்கு பதிலெழுத ஓடிவந்ததே என்னுடைய கருத்துக்கு முக்கித்துவம்கொடுத்து எண்டு எனக்கு வடிவா விளங்கேக்கை உந்த இந்தியப்பிரச்சனையிலை எது முக்கியம் எது முக்கியமில்லையெண்டு எனக்கு விளங்காதே..

குண்டுவெடிச்சாத்தான் செய்தி.. ரிவிலை மன்னிப்புக்கோரினால்தான் செய்தி..அல்லது பேச்சுவார்த்தைக்கு போய் பேசாமல்விட்டா செய்தி.. ஆனா உண்ணாவிரதங்கள்.. ஐநாமுன்றல் போராட்டங்கள் ஒண்டும் செய்தியா வருகுதில்லையே..

நானும் பாக்கிறன் அடிக்கடி கை நீட்டுறதும் அவன் முறைச்சுப்பாக்க முகத்திலை துப்பிறதாவும்தான்கிடக்கு.. மூண்டுவருஷத்துக்குமுதல் எழுதினதைத்தான் றிப்பீற் பண்ணியிருக்கு..

:P

பின்ன உம்ம மாதிரி ஒண்டி இரண்டு கேசுகள் தானே இருக்கு.உந்தக் காச்சலுக்கு மருந்துகுடுக்க எழுதத் தானே வேணும்.இல்லாட்டி உமது வருதத்தில நீர் உளறுவது எல்லாம் சரி எண்டு ஆகிப் போயிடும் அல்லோ?

சீண்டத் தானே எழுதுறீர், உண்மயான அக்கறை உள்ளவன்,உணர்வுள்ளவனுக்கு கோவம் வந்தா , உண்மைக்குப்புறம்பா நீர் எழுதிறதுகளை மறுதலிச்சு எழுத வேகம் வரும் தானே?

அதற்காக உம்மை ஒரு மனிசனா மதிச்சு பதில் எழுதிறம் எண்டு இல்லைத் தானே. கேடு கெட்டது, குட்டிச் சுவரானதுகளுக்கு மருந்து குடுத்து குணமாக்கிறது இல்லயோ ,அது மாதிரித் தான் இதுகும்.

அவன் ,அவன் என்ன செய்யிறான் என்பது அவன் அவனுக்கு உள்ள பிரச்சினை, நாங்க என்ன செய்யிறம் என்ன செய்யப்போகிறம் என்பதைத் தான் நாங்க தீர்மானிக்கலாம்.எங்கட வழியில குறுக்கிடாதவனோட எங்களுக்குப் பிரச்சினை இல்லை.வெளியால ஒண்டச் சொல்லிக் கொண்டு, மறைமுகமாக வேற வேலை செய்யிறவனை அடயாளம் காட்ட வேண்டிய நேரத்தில காட்டுறது.உளவியல் ரீதியா அவனை அணுகுவது எல்லாம், அடிப்படயில் போராட்டத்தின் இலக்கை அடைவதற்கான வெவ்வேறு வழி முறைகள்.

இதை எல்லாம் விளங்கிக் கொள்ள உமக்கு ,உமது மண்டைக் காச்சல் விடாது.

Link to comment
Share on other sites

ஊளவியல் ரீதியா அணுகி அணுகி உளவியல் ரீதியா பாதிக்கப்படுட்டீங்களோ எண்டு எனக்கு இப்ப வரக்கூடாத சந்தேகம் வந்திட்டிது இதுக்குமேலை இதுக்கிள்ளை நிண்டா......போட்டுவாறன்..

:P

அவன் ,அவன் என்ன செய்யிறான் என்பது அவன் அவனுக்கு உள்ள பிரச்சினை, நாங்க என்ன செய்யிறம் என்ன செய்யப்போகிறம் என்பதைத் தான் நாங்க தீர்மானிக்கலாம்.எங்கட வழியில குறுக்கிடாதவனோட எங்களுக்குப் பிரச்சினை இல்லை.வெளியால ஒண்டச் சொல்லிக் கொண்டு, மறைமுகமாக வேற வேலை செய்யிறவனை அடயாளம் காட்ட வேண்டிய நேரத்தில காட்டுறது.உளவியல் ரீதியா அவனை அணுகுவது எல்லாம், அடிப்படயில் போராட்டத்தின் இலக்கை அடைவதற்கான வெவ்வேறு வழி முறைகள்.
Link to comment
Share on other sites

ஊளவியல் ரீதியா அணுகி அணுகி உளவியல் ரீதியா பாதிக்கப்படுட்டீங்களோ எண்டு எனக்கு இப்ப வரக்கூடாத சந்தேகம் வந்திட்டிது இதுக்குமேலை இதுக்கிள்ளை நிண்டா......போட்டுவாறன்..

:P

:wink: :lol::D

Link to comment
Share on other sites

ஊளவியல் ரீதியா அணுகி அணுகி உளவியல் ரீதியா பாதிக்கப்படுட்டீங்களோ எண்டு எனக்கு இப்ப வரக்கூடாத சந்தேகம் வந்திட்டிது இதுக்குமேலை இதுக்கிள்ளை நிண்டா......போட்டுவாறன்..

சரி சரி போய் கொஞ்ச நாளைக்கு கீழ்ப்பாக்கத்தில இருந்துட்டு வாரும் அப்பவாவது கொஞ்கம் சுகமாகுதா என்று பார்ப்பம். :lol::D

Link to comment
Share on other sites

ஊளவியல் ரீதியா அணுகி அணுகி உளவியல் ரீதியா பாதிக்கப்படுட்டீங்களோ எண்டு எனக்கு இப்ப வரக்கூடாத சந்தேகம் வந்திட்டிது இதுக்குமேலை இதுக்கிள்ளை நிண்டா......போட்டுவாறன்..

:P

ஓம் மன நோய் முத்தினா இப்படித் தான் பதில் சொல்ல வரும், வேறென்ன சொல்லுறது.

மன நோயாளர் வருத்தம் பாக்கிற உளவியலாளருக்கு வருத்தம் எண்டு சொன்ன மாதிரி அல்லோ இருக்குது.

உதையெல்லாம் ஒரு கருத்தெண்டு சிலதுகள் சிரிக்கிறதைப் பாத்தா ,இதுகளுக்கு இன்னும் பறவைக் காச்சல் சுகம் ஆக இல்லைப் போல?

தேசிய விடுதலையை விட சிலதுகளுக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் தான் முன்னுக்கு வரும் எண்டுறது நல்லா விளங்குது.எல்லாத்துக்கும் திருப்பிக் மருந்து குடுக்கத் தான் வேணும் போல.

:P :wink: :lol:

Link to comment
Share on other sites

:wink: :lol::D

குருவி முகக்குறிபோட்டு கருத்து தொகையை கூட்டுது போலகிடக்கு.? அதுசரி அதை வளமையா செய்யுற ஆள்த்தானே. அதுசரி இதில ஏதாவது விளங்கீச்சுதா.?

Link to comment
Share on other sites

ஓம் மன நோய் முத்தினா இப்படித் தான் பதில் சொல்ல வரும், வேறென்ன சொல்லுறது.

மன நோயாளர் வருத்தம் பாக்கிற உளவியலாளருக்கு வருத்தம் எண்டு சொன்ன மாதிரி அல்லோ இருக்குது.

உதையெல்லாம் ஒரு கருத்தெண்டு சிலதுகள் சிரிக்கிறதைப் பாத்தா ,இதுகளுக்கு இன்னும் பறவைக் காச்சல் சுகம் ஆக இல்லைப் போல?

தேசிய விடுதலையை விட சிலதுகளுக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் தான் முன்னுக்கு வரும் எண்டுறது நல்லா விளங்குது.எல்லாத்துக்கும் திருப்பிக் மருந்து குடுக்கத் தான் வேணும் போல.

:P :wink: :lol:

ஆனந்த சங்கரி எண்ட வெத்திலப்பெட்டி தூக்கிறது மனித உரிமை பற்றி கட்டுரை எழுதினதாம். அதுவும் தமிழரை கொல்லுற இராணுவத்தை பற்றி இல்லை. ஆமிக்கு வெத்திலைப்பெட்டி தூக்கி சனத்தை கொல்ல உதவுற நாய்களை காப்பத்த வேண்டும் எண்டு ஒரு கட்டுரை. சனம் செத்துப்போறது பிரச்சினை இல்லை எண்டு கவட்டுக்கை தலைய வச்சுக்கொண்டு இருக்கிற ஆனந்த சங்கரி வச்சிருக்கிற கட்டுரையை நல்ல கட்டுரை எண்டு சொல்லுற இந்த லூசனுக்கு பதில் எழுதுற உங்களை என்ன எண்டு சொல்லுறது. :evil:

அதுக்கு குருவி வேற தாளம் எல்லே போடுது.

Link to comment
Share on other sites

இல்லை உவர் ஒரு நோக்கதோடு தான் வந்திருகிறார், அதை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அல்லாது விடின் இங்கு இருக்கும் தனிப்பட்ட முரண்களை தனக்குச் சாதகமாகப் பயன் படுத்தி, களத்தை குழப்பத்தில் ஆழ்த்துவார்.அதன் மூலம் தனது வக்கிர எண்ணங்களை நிறைவேற்றுவதும், தேசிய விடுதலை அரசியலைக் குளப்புவதுமே இவரின் நோக்கம்.

சதிகளை அம்பலப்படுத்துவதும், சதி காரர்களையும் அவரிற்குத் துணை போவோரையும் அடையாளம் காட்டுவதும் , அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக! நமக்குள் பிரிவினைகளை உருவாக்க சில அடிவருடிக் முயலுவினம். எனவே தனிப்பட்ட பிரச்சனைகளைப் புறந்தள்ளி, சீரியசாகப் போகும் விடயங்களில் கேலியான முகக்குறிகளை தவிர்பபது நல்லது.

மேலும் மதியின் திருவிளையாடல் குறித்தான கருத்துக்களைப் பார்க்க பின்வரும் பழைய பதிவுகளைப் பாருங்கள்!

www.yarl.com/forum/

www.yarl.com/kalam/

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரை நாங்கள் மதி(கெட்ட) தாத்ஸ்க்கு பதில் சொல்லாமல் அவரை கணக்கிலயே எடுக்காமல் விட்டால் அவர் தனக்குதானே புலம்பிட்டு போவார் அல்லவா அதுதான் நான் அவர் எழுதுற இடங்களில எழுதுறதை இயலுமானவரை தவிர்க்கிறன்

சில நேரங்களில் அவரின் கருத்துகளை பார்க்கும் போது பயங்கர கோபம் வரும் :evil: உடன பதில் எழுதலாம் எண்டு நினைத்தாலும் ஏன் இப்படிப்பட்வர்களுடைய கருத்துக்கு மதிப்பு கொடுக்கவேணும் என்பதால எழுதுறதில்லை :evil:

இது எனது கருத்து மட்டுமே :wink: :P

Link to comment
Share on other sites

ம்.. ரஜீவ் தலைப்புக்கைநிண்டு தாத்தா கொசிப்.. நல்லாவே இல்லை.. அதை விடுவம்.. உதயன் பத்திரிகையிலை தாங்கள் செய்ததெண்டு ஒப்புக்கொளேல்லையெண்டு செய்தி வந்திருக்கிது.. இதையும் ராஜதந்திர நடவடிக்கையெண்டு சொல்லுறதோ..அல்லது................................. :?:

Link to comment
Share on other sites

ம்.. ரஜீவ் தலைப்புக்கைநிண்டு தாத்தா கொசிப்.. நல்லாவே இல்லை.. அதை விடுவம்.. உதயன் பத்திரிகையிலை தாங்கள் செய்ததெண்டு ஒப்புக்கொளேல்லையெண்டு செய்தி வந்திருக்கிது.. இதையும் ராஜதந்திர நடவடிக்கையெண்டு சொல்லுறதோ..அல்லது................................. :?:

செய்தது யார் என்று 91 ஒன்றிலையே தெரிஞ்சு போச்சு. அப்புறம் என்ன தெரிய வேண்டி இருக்கு. அதுதான் சொல்ல வேண்டியதைச் சொல்லிக்கிறினம். ஏன் ஜப்பான் மேல அணு குண்டு போட்டதுக்கு உங்கட சனநாய் தலைவன் அமெரிக்கா மன்னிப்புக் கேட்டவரோ. இல்லைத்தானே. இப்ப வியட்நாம் போய் மண்டியிட்டிட்டு வந்திருக்கினம்..அதெல்லாம் ராஜதந்திரமுன்னா..இதுவும் அதுதான் தாத்தா. :P :(

Link to comment
Share on other sites

ஏந்தக்கருததை எழுதினாலும் அமெரிக்காவை மேற்கோள்காட்டி தப்பித்துக்கொள்ளுறது நம்மாக்கள் வழக்கம்.. அதை மாத்தேலுமோ குருவிகாள்..

:P

செய்தது யார் என்று 91 ஒன்றிலையே தெரிஞ்சு போச்சு. அப்புறம் என்ன தெரிய வேண்டி இருக்கு. அதுதான் சொல்ல வேண்டியதைச் சொல்லிக்கிறினம். ஏன் ஜப்பான் மேல அணு குண்டு போட்டதுக்கு உங்கட சனநாய் தலைவன் அமெரிக்கா மன்னிப்புக் கேட்டவரோ. இல்லைத்தானே. இப்ப வியட்நாம் போய் மண்டியிட்டிட்டு வந்திருக்கினம்..அதெல்லாம் ராஜதந்திரமுன்னா..இதுவும் அதுதான் தாத்தா. :P :(

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரை நாங்கள் மதி(கெட்ட) தாத்ஸ்க்கு பதில் சொல்லாமல் அவரை கணக்கிலயே எடுக்காமல் விட்டால் அவர் தனக்குதானே புலம்பிட்டு போவார் அல்லவா அதுதான் நான் அவர் எழுதுற இடங்களில எழுதுறதை இயலுமானவரை தவிர்க்கிறன்

சில நேரங்களில் அவரின் கருத்துகளை பார்க்கும் போது பயங்கர கோபம் வரும் :evil: உடன பதில் எழுதலாம் எண்டு நினைத்தாலும் ஏன் இப்படிப்பட்வர்களுடைய கருத்துக்கு மதிப்பு கொடுக்கவேணும் என்பதால எழுதுறதில்லை :evil:

இது எனது கருத்து மட்டுமே :wink: :P

உந்த பொறுக்கிடோக் கண்டதையும் எழுத இங்கு அனுமதிக்கேலாது. நிர்வாவாகம் கவனத்தில் எடுத்து, அதுவின் பாவனையாளர் பெயரை மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜீவ் கொலையை மறக்கவோ

புலிகளை மன்னிக்கவோ முடியாது

இந்திய வெளியுறவு இணை அமைச்சர் அறிவிப்பு

""ராஜீவ் கொலைச் சம்பவத்தை மறக்கவோ, அதற்காக புலிகளை மன்னிக்கவோ இந்திய மக்கள் தயாராக இல்லை''

இப்படி இந்திய இணை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார் என என்.டி.ரி.வி. செய்தி நிறுவனம் நேற்று அறிவித்தது.

-உதயன்

உதை இந்திய மக்கள் மறந்தாலும், தமது அரசியல் நன்மைக்காக இந்த அரசியல் நரிகள் மறக்கமாட்டார்கள். இந்திராகாந்தியை கொன்றதைப்பற்றி ஏதாவது காட்டசாட்டமாக கூறினால், எங்கே பஞ்சாப்காரங்கள் தனிநாடு கேட்டிடுவாங்கள் என்ற பயம். எங்கே இந்த ஆனந்த சர்மா இந்திராகாந்தியை கொலை செய்தவர்களுக்கெதிராக இப்படி ஓர் அறிக்கையை விடட்டும் பார்ப்பம்! உடனே அது தனி மனிதன் செய்த கொலை என்று மழுப்பி விடுவார்கள். நடந்தது நடந்ததுதான், நடப்பதும் நடந்தே தீரும்.

Link to comment
Share on other sites

ம்.. ஏதொ அவங்கள்தான் இழுத்துக்கொண்டுபோய் வைச்சு பேட்டி குடு எண்டு சொன்னமாதிரியிருக்கு உங்கடை கதை.. சொன்னதை காட்டினாங்கள்.. குடுத்தவருக்கு அறிவு எங்கை போச்சு?

இந்திராகாந்தியை கொலைசெய்தது ஒரு சிங்.. அதேஅரசாங்கத்திலை தற்போதைய பிரதமர் மன்கோகன்சிங்(தலைப்பாசிங்) அப்படியிருக்கேக்கை அது தனிமனித கொலையாயிருந்தாலென்ன கூட்டுக் கொலையாயிருந்தாலென்ன..

உதை இந்திய மக்கள் மறந்தாலும், தமது அரசியல் நன்மைக்காக இந்த அரசியல் நரிகள் மறக்கமாட்டார்கள். இந்திராகாந்தியை கொன்றதைப்பற்றி ஏதாவது காட்டசாட்டமாக கூறினால், எங்கே பஞ்சாப்காரங்கள் தனிநாடு கேட்டிடுவாங்கள் என்ற பயம். எங்கே இந்த ஆனந்த சர்மா இந்திராகாந்தியை கொலை செய்தவர்களுக்கெதிராக இப்படி ஓர் அறிக்கையை விடட்டும் பார்ப்பம்! உடனே அது தனி மனிதன் செய்த கொலை என்று மழுப்பி விடுவார்கள். நடந்தது நடந்ததுதான், நடப்பதும் நடந்தே தீரும்.

Link to comment
Share on other sites

இந்திராகாந்தியை கொலைசெய்தது ஒரு சிங்.. அதேஅரசாங்கத்திலை தற்போதைய பிரதமர் மன்கோகன்சிங்(தலைப்பாசிங்) அப்படியிருக்கேக்கை அது தனிமனித கொலையாயிருந்தாலென்ன கூட்டுக் கொலையாயிருந்தாலென்ன..

ராயீவ் காந்தி செத்தாலென்ன வாழ்ந்தாலென்ன.

Link to comment
Share on other sites

ராஜீவ் காந்தி கொலைக்கு மன்னிக்க மறுக்கிறார்கள். ஆனால் ஈழத்தமிழர் இந்தியராணுவம் அப்பாவி மக்களை கொலை செய்ததையும், பல பெண்களை நாசம் பண்ணியதை மறக்கவேணும்? :D

நான் இங்கு புதிசு. தவறாக எழுதினால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

ராஜீவ் காந்தி கொலைக்கு மன்னிக்க மறுக்கிறார்கள். ஆனால் ஈழத்தமிழர் இந்தியராணுவம் அப்பாவி மக்களை கொலை செய்ததையும், பல பெண்களை நாசம் பண்ணியதை மறக்கவேணும்? :D

நான் இங்கு புதிசு. தவறாக எழுதினால் மன்னிக்கவும்.

அதுக்கும் மேலை அசோகா கோட்டலில தாட்டுக்கிடந்த பொம்பிளைப்பிள்ளைகளை மறக்க வேண்டாம்.....! ஏனெண்டா அந்த கோட்டலில இருந்தது இந்தியாவுக்கு எச்சிலில்லை தூக்கின நாயள்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.