Jump to content

ராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம்


Recommended Posts

ம்.. இந்தியர்கள் மப்பிலை தாளமும் போடுறாங்கள் பிபிஸி செய்தி மேலும் சொல்லுது.. 5 மணிமட்டும் கேக்கலாம் இந்தாங்கோ லிங்..

http://www.bbc.co.uk/tamil/2115.ram

நான் கூறியது சங்கரியார் போடும் தாளத்தையும், அதற்கு நீர் ஆடும் ஆட்டத்தையும்.

Link to comment
Share on other sites

  • Replies 88
  • Created
  • Last Reply

ஆங்கில வாராந்த செய்தித்தாளான தமிழ்காடியனின் இந்த வார ஆசிரியர் தலையங்கம்:

(இந்தியா நோக்கிய) புலிகளின் நேசக்கரத்தின் நியாயம் தவறாக விளங்கப்பட்டுவிட்டது

இந்த வாரம் புலிகள் இந்தியாவிடம் பழையதை மறந்து ஒரு புதிய அணுகு முறையை இலங்கையிலுள்ள தமிழர்கள் விடையத்தில் காட்டுமாறு கேட்டுக் கொண்டது பரந்துபட்ட ஊடக ஆர்வத்தை இந்தியாவில் சில முரண்பாடான உணர்வலைகளையும் கிளப்பியிருக்கிறது. அதாவது இலங்கைத் தீவு பல தசாப்த்தங்களாக அனுபவத்துவரும் யுத்தத்தை நோக்கி மீண்டும் நெருங்கிச் செல்லும் ஒரு முக்கிய காலகட்டத்தில் புலிகள் இந்திய நோக்கி நேசக்கரம் நீட்டியிருக்கிறார்கள். பல முக்கியமான செய்திகள் புலிகளின் தத்துவாசிரியர் கலாநிதி பாலசிங்கம் என்டிரிவியின் பேட்டியில் கூறிய கருத்துக்களில் அடக்கியிருந்தது.

முதலாவதாக ஊடகங்களின் கவனிப்பை ஈர்த்த விடையம் புலிகளின் தத்துவாசிரியரின் பார்வையில் 1991 இல் நடந்த ராஜீவ் காந்தி படுகொலையானது "ஒரு துன்பவியல் சம்பவமும் வரலாற்றினால் மறுக்கப்பட முடியாத ஒரு அவலம்". இந்தக் கருத்தானது எதிர்பார்த்ததைப் போல் ஊடகங்களின் தலையங்கங்களையும் ஆசிரியர் தலையங்கங்களையும் இந்தியாவிலும் ஏனைய இடங்களிலும் ஆக்கிரமித்திருந்தன. தத்துவாசிரியரின் இந்தக் கருத்தானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 2002 புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பத்திரிகையாளர் மகாநாட்டில் கூறிய கருத்துக்களை மீள்வலியுறுத்தி விளக்கியிருந்தாலும் இதற்கு சரியாகவும் தவறாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் வேறு வேறு அவதானிகள். சிலர் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக விளக்கம் கொடுக்க முனைந்திருக்கிறார்கள். வேறு சிலர் பொறுப்பை தவிர்க்க முனைந்திருப்பதாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் வேறு சிலர் திட்டமிட்ட பிரச்சாரத் தந்திரம் என்று வியாக்கியானப்படுத்தியிருக்

Link to comment
Share on other sites

ஓமோம் நாரதர் எனதுகருத்துக்கு பதிலெழுத ஓடிவந்ததே என்னுடைய கருத்துக்கு முக்கித்துவம்கொடுத்து எண்டு எனக்கு வடிவா விளங்கேக்கை உந்த இந்தியப்பிரச்சனையிலை எது முக்கியம் எது முக்கியமில்லையெண்டு எனக்கு விளங்காதே..

குண்டுவெடிச்சாத்தான் செய்தி.. ரிவிலை மன்னிப்புக்கோரினால்தான் செய்தி..அல்லது பேச்சுவார்த்தைக்கு போய் பேசாமல்விட்டா செய்தி.. ஆனா உண்ணாவிரதங்கள்.. ஐநாமுன்றல் போராட்டங்கள் ஒண்டும் செய்தியா வருகுதில்லையே..

நானும் பாக்கிறன் அடிக்கடி கை நீட்டுறதும் அவன் முறைச்சுப்பாக்க முகத்திலை துப்பிறதாவும்தான்கிடக்கு.. மூண்டுவருஷத்துக்குமுதல் எழுதினதைத்தான் றிப்பீற் பண்ணியிருக்கு..

:P

என்ன முக்கியம், என்ன முக்கியம் இல்லை எண்டு சொல்ல உமக்கு என்ன முக்கியத்துவம் இருக்கு?

மதிவதனத்தார் வழக்கம் போல காச்சலில என்ன நடக்குது எண்டு ஒண்டும் விளங்காம இங்க முக்கி முனகிக்கொண்டு இருக்கிறீர்.

எது எப்ப ?ஏன்? சொல்ல வேண்டும் என்பதை இந்திய உபகண்டத்தில் புலிகள் தான் தீர்மானிகிறார்கள் என்பதையும் மற்றவர்கள் எல்லாம் அவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலயே தமது எதிர் வினைகளை வழங்கிக் கொண்டிருகிறார்கள் என்பதையும் பார்க்க உமது வருத்தம் உமக்கு இடங்கொடாது. .

இந்திய தேசிய நலங்களைப் பாதுகாக்க தமிழ் ஈழ அரசுடன் இந்தியா கை கோர்க்க வேண்டிய தருணம் வரும் போது ,இப்போது கூறப் படுபனவற்றின் தாற்பரியம் விளங்கும்.

சர்வதேச பூகோள அரசியலில் நிரந்தர எதிரிகள் கிடையாது, இருப்பவை நலங்கள் மட்டுமே.

Link to comment
Share on other sites

ஓமோம் நாரதர் எனதுகருத்துக்கு பதிலெழுத ஓடிவந்ததே என்னுடைய கருத்துக்கு முக்கித்துவம்கொடுத்து எண்டு எனக்கு வடிவா விளங்கேக்கை உந்த இந்தியப்பிரச்சனையிலை எது முக்கியம் எது முக்கியமில்லையெண்டு எனக்கு விளங்காதே..

குண்டுவெடிச்சாத்தான் செய்தி.. ரிவிலை மன்னிப்புக்கோரினால்தான் செய்தி..அல்லது பேச்சுவார்த்தைக்கு போய் பேசாமல்விட்டா செய்தி.. ஆனா உண்ணாவிரதங்கள்.. ஐநாமுன்றல் போராட்டங்கள் ஒண்டும் செய்தியா வருகுதில்லையே..

நானும் பாக்கிறன் அடிக்கடி கை நீட்டுறதும் அவன் முறைச்சுப்பாக்க முகத்திலை துப்பிறதாவும்தான்கிடக்கு.. மூண்டுவருஷத்துக்குமுதல் எழுதினதைத்தான் றிப்பீற் பண்ணியிருக்கு..

:P

தாத்தாவுக்கு கதை விடுறது மட்டுமில்ல..கதை விடுவையையும் பிடிக்கும் போல.. ! நடக்கட்டும் நல்லது ..! :wink: :lol:

Link to comment
Share on other sites

ஓமோம் நாரதர் எனதுகருத்துக்கு பதிலெழுத ஓடிவந்ததே என்னுடைய கருத்துக்கு முக்கித்துவம்கொடுத்து எண்டு எனக்கு வடிவா விளங்கேக்கை உந்த இந்தியப்பிரச்சனையிலை எது முக்கியம் எது முக்கியமில்லையெண்டு எனக்கு விளங்காதே..

குண்டுவெடிச்சாத்தான் செய்தி.. ரிவிலை மன்னிப்புக்கோரினால்தான் செய்தி..அல்லது பேச்சுவார்த்தைக்கு போய் பேசாமல்விட்டா செய்தி.. ஆனா உண்ணாவிரதங்கள்.. ஐநாமுன்றல் போராட்டங்கள் ஒண்டும் செய்தியா வருகுதில்லையே..

நானும் பாக்கிறன் அடிக்கடி கை நீட்டுறதும் அவன் முறைச்சுப்பாக்க முகத்திலை துப்பிறதாவும்தான்கிடக்கு.. மூண்டுவருஷத்துக்குமுதல் எழுதினதைத்தான் றிப்பீற் பண்ணியிருக்கு..

:P

பின்ன உம்ம மாதிரி ஒண்டி இரண்டு கேசுகள் தானே இருக்கு.உந்தக் காச்சலுக்கு மருந்துகுடுக்க எழுதத் தானே வேணும்.இல்லாட்டி உமது வருதத்தில நீர் உளறுவது எல்லாம் சரி எண்டு ஆகிப் போயிடும் அல்லோ?

சீண்டத் தானே எழுதுறீர், உண்மயான அக்கறை உள்ளவன்,உணர்வுள்ளவனுக்கு கோவம் வந்தா , உண்மைக்குப்புறம்பா நீர் எழுதிறதுகளை மறுதலிச்சு எழுத வேகம் வரும் தானே?

அதற்காக உம்மை ஒரு மனிசனா மதிச்சு பதில் எழுதிறம் எண்டு இல்லைத் தானே. கேடு கெட்டது, குட்டிச் சுவரானதுகளுக்கு மருந்து குடுத்து குணமாக்கிறது இல்லயோ ,அது மாதிரித் தான் இதுகும்.

அவன் ,அவன் என்ன செய்யிறான் என்பது அவன் அவனுக்கு உள்ள பிரச்சினை, நாங்க என்ன செய்யிறம் என்ன செய்யப்போகிறம் என்பதைத் தான் நாங்க தீர்மானிக்கலாம்.எங்கட வழியில குறுக்கிடாதவனோட எங்களுக்குப் பிரச்சினை இல்லை.வெளியால ஒண்டச் சொல்லிக் கொண்டு, மறைமுகமாக வேற வேலை செய்யிறவனை அடயாளம் காட்ட வேண்டிய நேரத்தில காட்டுறது.உளவியல் ரீதியா அவனை அணுகுவது எல்லாம், அடிப்படயில் போராட்டத்தின் இலக்கை அடைவதற்கான வெவ்வேறு வழி முறைகள்.

இதை எல்லாம் விளங்கிக் கொள்ள உமக்கு ,உமது மண்டைக் காச்சல் விடாது.

Link to comment
Share on other sites

ஊளவியல் ரீதியா அணுகி அணுகி உளவியல் ரீதியா பாதிக்கப்படுட்டீங்களோ எண்டு எனக்கு இப்ப வரக்கூடாத சந்தேகம் வந்திட்டிது இதுக்குமேலை இதுக்கிள்ளை நிண்டா......போட்டுவாறன்..

:P

அவன் ,அவன் என்ன செய்யிறான் என்பது அவன் அவனுக்கு உள்ள பிரச்சினை, நாங்க என்ன செய்யிறம் என்ன செய்யப்போகிறம் என்பதைத் தான் நாங்க தீர்மானிக்கலாம்.எங்கட வழியில குறுக்கிடாதவனோட எங்களுக்குப் பிரச்சினை இல்லை.வெளியால ஒண்டச் சொல்லிக் கொண்டு, மறைமுகமாக வேற வேலை செய்யிறவனை அடயாளம் காட்ட வேண்டிய நேரத்தில காட்டுறது.உளவியல் ரீதியா அவனை அணுகுவது எல்லாம், அடிப்படயில் போராட்டத்தின் இலக்கை அடைவதற்கான வெவ்வேறு வழி முறைகள்.
Link to comment
Share on other sites

ஊளவியல் ரீதியா அணுகி அணுகி உளவியல் ரீதியா பாதிக்கப்படுட்டீங்களோ எண்டு எனக்கு இப்ப வரக்கூடாத சந்தேகம் வந்திட்டிது இதுக்குமேலை இதுக்கிள்ளை நிண்டா......போட்டுவாறன்..

:P

:wink: :lol::D

Link to comment
Share on other sites

ஊளவியல் ரீதியா அணுகி அணுகி உளவியல் ரீதியா பாதிக்கப்படுட்டீங்களோ எண்டு எனக்கு இப்ப வரக்கூடாத சந்தேகம் வந்திட்டிது இதுக்குமேலை இதுக்கிள்ளை நிண்டா......போட்டுவாறன்..

சரி சரி போய் கொஞ்ச நாளைக்கு கீழ்ப்பாக்கத்தில இருந்துட்டு வாரும் அப்பவாவது கொஞ்கம் சுகமாகுதா என்று பார்ப்பம். :lol::D

Link to comment
Share on other sites

ஊளவியல் ரீதியா அணுகி அணுகி உளவியல் ரீதியா பாதிக்கப்படுட்டீங்களோ எண்டு எனக்கு இப்ப வரக்கூடாத சந்தேகம் வந்திட்டிது இதுக்குமேலை இதுக்கிள்ளை நிண்டா......போட்டுவாறன்..

:P

ஓம் மன நோய் முத்தினா இப்படித் தான் பதில் சொல்ல வரும், வேறென்ன சொல்லுறது.

மன நோயாளர் வருத்தம் பாக்கிற உளவியலாளருக்கு வருத்தம் எண்டு சொன்ன மாதிரி அல்லோ இருக்குது.

உதையெல்லாம் ஒரு கருத்தெண்டு சிலதுகள் சிரிக்கிறதைப் பாத்தா ,இதுகளுக்கு இன்னும் பறவைக் காச்சல் சுகம் ஆக இல்லைப் போல?

தேசிய விடுதலையை விட சிலதுகளுக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் தான் முன்னுக்கு வரும் எண்டுறது நல்லா விளங்குது.எல்லாத்துக்கும் திருப்பிக் மருந்து குடுக்கத் தான் வேணும் போல.

:P :wink: :lol:

Link to comment
Share on other sites

:wink: :lol::D

குருவி முகக்குறிபோட்டு கருத்து தொகையை கூட்டுது போலகிடக்கு.? அதுசரி அதை வளமையா செய்யுற ஆள்த்தானே. அதுசரி இதில ஏதாவது விளங்கீச்சுதா.?

Link to comment
Share on other sites

ஓம் மன நோய் முத்தினா இப்படித் தான் பதில் சொல்ல வரும், வேறென்ன சொல்லுறது.

மன நோயாளர் வருத்தம் பாக்கிற உளவியலாளருக்கு வருத்தம் எண்டு சொன்ன மாதிரி அல்லோ இருக்குது.

உதையெல்லாம் ஒரு கருத்தெண்டு சிலதுகள் சிரிக்கிறதைப் பாத்தா ,இதுகளுக்கு இன்னும் பறவைக் காச்சல் சுகம் ஆக இல்லைப் போல?

தேசிய விடுதலையை விட சிலதுகளுக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் தான் முன்னுக்கு வரும் எண்டுறது நல்லா விளங்குது.எல்லாத்துக்கும் திருப்பிக் மருந்து குடுக்கத் தான் வேணும் போல.

:P :wink: :lol:

ஆனந்த சங்கரி எண்ட வெத்திலப்பெட்டி தூக்கிறது மனித உரிமை பற்றி கட்டுரை எழுதினதாம். அதுவும் தமிழரை கொல்லுற இராணுவத்தை பற்றி இல்லை. ஆமிக்கு வெத்திலைப்பெட்டி தூக்கி சனத்தை கொல்ல உதவுற நாய்களை காப்பத்த வேண்டும் எண்டு ஒரு கட்டுரை. சனம் செத்துப்போறது பிரச்சினை இல்லை எண்டு கவட்டுக்கை தலைய வச்சுக்கொண்டு இருக்கிற ஆனந்த சங்கரி வச்சிருக்கிற கட்டுரையை நல்ல கட்டுரை எண்டு சொல்லுற இந்த லூசனுக்கு பதில் எழுதுற உங்களை என்ன எண்டு சொல்லுறது. :evil:

அதுக்கு குருவி வேற தாளம் எல்லே போடுது.

Link to comment
Share on other sites

இல்லை உவர் ஒரு நோக்கதோடு தான் வந்திருகிறார், அதை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அல்லாது விடின் இங்கு இருக்கும் தனிப்பட்ட முரண்களை தனக்குச் சாதகமாகப் பயன் படுத்தி, களத்தை குழப்பத்தில் ஆழ்த்துவார்.அதன் மூலம் தனது வக்கிர எண்ணங்களை நிறைவேற்றுவதும், தேசிய விடுதலை அரசியலைக் குளப்புவதுமே இவரின் நோக்கம்.

சதிகளை அம்பலப்படுத்துவதும், சதி காரர்களையும் அவரிற்குத் துணை போவோரையும் அடையாளம் காட்டுவதும் , அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக! நமக்குள் பிரிவினைகளை உருவாக்க சில அடிவருடிக் முயலுவினம். எனவே தனிப்பட்ட பிரச்சனைகளைப் புறந்தள்ளி, சீரியசாகப் போகும் விடயங்களில் கேலியான முகக்குறிகளை தவிர்பபது நல்லது.

மேலும் மதியின் திருவிளையாடல் குறித்தான கருத்துக்களைப் பார்க்க பின்வரும் பழைய பதிவுகளைப் பாருங்கள்!

www.yarl.com/forum/

www.yarl.com/kalam/

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரை நாங்கள் மதி(கெட்ட) தாத்ஸ்க்கு பதில் சொல்லாமல் அவரை கணக்கிலயே எடுக்காமல் விட்டால் அவர் தனக்குதானே புலம்பிட்டு போவார் அல்லவா அதுதான் நான் அவர் எழுதுற இடங்களில எழுதுறதை இயலுமானவரை தவிர்க்கிறன்

சில நேரங்களில் அவரின் கருத்துகளை பார்க்கும் போது பயங்கர கோபம் வரும் :evil: உடன பதில் எழுதலாம் எண்டு நினைத்தாலும் ஏன் இப்படிப்பட்வர்களுடைய கருத்துக்கு மதிப்பு கொடுக்கவேணும் என்பதால எழுதுறதில்லை :evil:

இது எனது கருத்து மட்டுமே :wink: :P

Link to comment
Share on other sites

ம்.. ரஜீவ் தலைப்புக்கைநிண்டு தாத்தா கொசிப்.. நல்லாவே இல்லை.. அதை விடுவம்.. உதயன் பத்திரிகையிலை தாங்கள் செய்ததெண்டு ஒப்புக்கொளேல்லையெண்டு செய்தி வந்திருக்கிது.. இதையும் ராஜதந்திர நடவடிக்கையெண்டு சொல்லுறதோ..அல்லது................................. :?:

Link to comment
Share on other sites

ம்.. ரஜீவ் தலைப்புக்கைநிண்டு தாத்தா கொசிப்.. நல்லாவே இல்லை.. அதை விடுவம்.. உதயன் பத்திரிகையிலை தாங்கள் செய்ததெண்டு ஒப்புக்கொளேல்லையெண்டு செய்தி வந்திருக்கிது.. இதையும் ராஜதந்திர நடவடிக்கையெண்டு சொல்லுறதோ..அல்லது................................. :?:

செய்தது யார் என்று 91 ஒன்றிலையே தெரிஞ்சு போச்சு. அப்புறம் என்ன தெரிய வேண்டி இருக்கு. அதுதான் சொல்ல வேண்டியதைச் சொல்லிக்கிறினம். ஏன் ஜப்பான் மேல அணு குண்டு போட்டதுக்கு உங்கட சனநாய் தலைவன் அமெரிக்கா மன்னிப்புக் கேட்டவரோ. இல்லைத்தானே. இப்ப வியட்நாம் போய் மண்டியிட்டிட்டு வந்திருக்கினம்..அதெல்லாம் ராஜதந்திரமுன்னா..இதுவும் அதுதான் தாத்தா. :P :(

Link to comment
Share on other sites

ஏந்தக்கருததை எழுதினாலும் அமெரிக்காவை மேற்கோள்காட்டி தப்பித்துக்கொள்ளுறது நம்மாக்கள் வழக்கம்.. அதை மாத்தேலுமோ குருவிகாள்..

:P

செய்தது யார் என்று 91 ஒன்றிலையே தெரிஞ்சு போச்சு. அப்புறம் என்ன தெரிய வேண்டி இருக்கு. அதுதான் சொல்ல வேண்டியதைச் சொல்லிக்கிறினம். ஏன் ஜப்பான் மேல அணு குண்டு போட்டதுக்கு உங்கட சனநாய் தலைவன் அமெரிக்கா மன்னிப்புக் கேட்டவரோ. இல்லைத்தானே. இப்ப வியட்நாம் போய் மண்டியிட்டிட்டு வந்திருக்கினம்..அதெல்லாம் ராஜதந்திரமுன்னா..இதுவும் அதுதான் தாத்தா. :P :(

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரை நாங்கள் மதி(கெட்ட) தாத்ஸ்க்கு பதில் சொல்லாமல் அவரை கணக்கிலயே எடுக்காமல் விட்டால் அவர் தனக்குதானே புலம்பிட்டு போவார் அல்லவா அதுதான் நான் அவர் எழுதுற இடங்களில எழுதுறதை இயலுமானவரை தவிர்க்கிறன்

சில நேரங்களில் அவரின் கருத்துகளை பார்க்கும் போது பயங்கர கோபம் வரும் :evil: உடன பதில் எழுதலாம் எண்டு நினைத்தாலும் ஏன் இப்படிப்பட்வர்களுடைய கருத்துக்கு மதிப்பு கொடுக்கவேணும் என்பதால எழுதுறதில்லை :evil:

இது எனது கருத்து மட்டுமே :wink: :P

உந்த பொறுக்கிடோக் கண்டதையும் எழுத இங்கு அனுமதிக்கேலாது. நிர்வாவாகம் கவனத்தில் எடுத்து, அதுவின் பாவனையாளர் பெயரை மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜீவ் கொலையை மறக்கவோ

புலிகளை மன்னிக்கவோ முடியாது

இந்திய வெளியுறவு இணை அமைச்சர் அறிவிப்பு

""ராஜீவ் கொலைச் சம்பவத்தை மறக்கவோ, அதற்காக புலிகளை மன்னிக்கவோ இந்திய மக்கள் தயாராக இல்லை''

இப்படி இந்திய இணை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார் என என்.டி.ரி.வி. செய்தி நிறுவனம் நேற்று அறிவித்தது.

-உதயன்

உதை இந்திய மக்கள் மறந்தாலும், தமது அரசியல் நன்மைக்காக இந்த அரசியல் நரிகள் மறக்கமாட்டார்கள். இந்திராகாந்தியை கொன்றதைப்பற்றி ஏதாவது காட்டசாட்டமாக கூறினால், எங்கே பஞ்சாப்காரங்கள் தனிநாடு கேட்டிடுவாங்கள் என்ற பயம். எங்கே இந்த ஆனந்த சர்மா இந்திராகாந்தியை கொலை செய்தவர்களுக்கெதிராக இப்படி ஓர் அறிக்கையை விடட்டும் பார்ப்பம்! உடனே அது தனி மனிதன் செய்த கொலை என்று மழுப்பி விடுவார்கள். நடந்தது நடந்ததுதான், நடப்பதும் நடந்தே தீரும்.

Link to comment
Share on other sites

ம்.. ஏதொ அவங்கள்தான் இழுத்துக்கொண்டுபோய் வைச்சு பேட்டி குடு எண்டு சொன்னமாதிரியிருக்கு உங்கடை கதை.. சொன்னதை காட்டினாங்கள்.. குடுத்தவருக்கு அறிவு எங்கை போச்சு?

இந்திராகாந்தியை கொலைசெய்தது ஒரு சிங்.. அதேஅரசாங்கத்திலை தற்போதைய பிரதமர் மன்கோகன்சிங்(தலைப்பாசிங்) அப்படியிருக்கேக்கை அது தனிமனித கொலையாயிருந்தாலென்ன கூட்டுக் கொலையாயிருந்தாலென்ன..

உதை இந்திய மக்கள் மறந்தாலும், தமது அரசியல் நன்மைக்காக இந்த அரசியல் நரிகள் மறக்கமாட்டார்கள். இந்திராகாந்தியை கொன்றதைப்பற்றி ஏதாவது காட்டசாட்டமாக கூறினால், எங்கே பஞ்சாப்காரங்கள் தனிநாடு கேட்டிடுவாங்கள் என்ற பயம். எங்கே இந்த ஆனந்த சர்மா இந்திராகாந்தியை கொலை செய்தவர்களுக்கெதிராக இப்படி ஓர் அறிக்கையை விடட்டும் பார்ப்பம்! உடனே அது தனி மனிதன் செய்த கொலை என்று மழுப்பி விடுவார்கள். நடந்தது நடந்ததுதான், நடப்பதும் நடந்தே தீரும்.

Link to comment
Share on other sites

இந்திராகாந்தியை கொலைசெய்தது ஒரு சிங்.. அதேஅரசாங்கத்திலை தற்போதைய பிரதமர் மன்கோகன்சிங்(தலைப்பாசிங்) அப்படியிருக்கேக்கை அது தனிமனித கொலையாயிருந்தாலென்ன கூட்டுக் கொலையாயிருந்தாலென்ன..

ராயீவ் காந்தி செத்தாலென்ன வாழ்ந்தாலென்ன.

Link to comment
Share on other sites

ராஜீவ் காந்தி கொலைக்கு மன்னிக்க மறுக்கிறார்கள். ஆனால் ஈழத்தமிழர் இந்தியராணுவம் அப்பாவி மக்களை கொலை செய்ததையும், பல பெண்களை நாசம் பண்ணியதை மறக்கவேணும்? :D

நான் இங்கு புதிசு. தவறாக எழுதினால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

ராஜீவ் காந்தி கொலைக்கு மன்னிக்க மறுக்கிறார்கள். ஆனால் ஈழத்தமிழர் இந்தியராணுவம் அப்பாவி மக்களை கொலை செய்ததையும், பல பெண்களை நாசம் பண்ணியதை மறக்கவேணும்? :D

நான் இங்கு புதிசு. தவறாக எழுதினால் மன்னிக்கவும்.

அதுக்கும் மேலை அசோகா கோட்டலில தாட்டுக்கிடந்த பொம்பிளைப்பிள்ளைகளை மறக்க வேண்டாம்.....! ஏனெண்டா அந்த கோட்டலில இருந்தது இந்தியாவுக்கு எச்சிலில்லை தூக்கின நாயள்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன. துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும். மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பட மூலாதாரம்,ANNE WING படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள். துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது. துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. "வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம். பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம் துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா? இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது. எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். "இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார். உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. "நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா? செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும். இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர். ‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை. செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாய் மழை "மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார். மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். "இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ். பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார். அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன' தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா? கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது. துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை. "அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார். "உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார். இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது. https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • உங்களைத் தவிர இங்கு யாருக்குமே விளக்கமில்லை உறவே! 74=52, இது யாருக்கு விளங்கும்😂?
    • அது என்னோடும் சிறியோடும் சேர முன்பு.🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.