Jump to content

பிட்டுக்கு மனம் சுமந்து .....


Recommended Posts

அடடா... சுறா புட்டு என்பது சுறா வறையத்தானா... !! சுறா வறை ஒரு மாதத்தில் ஒருக்காலாவது செய்வது வழக்கம்.

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புட்டு அந்தமாதிரித்தான் அவியுது.......ஒடியல் புட்டு இன்னும் விசேசம்.

Link to comment
Share on other sites

புட்டு அந்தமாதிரித்தான் அவியுது.......ஒடியல் புட்டு இன்னும் விசேசம்.

 

 

முதல் நாள் இரவு அவிச்ச ஒடியல்மா புட்டை அடுத்த நாள் காலம்பிற நிறைய நல்லெண்ணை வீட்டு குழைத்து சின்ன வெங்காயத்தோட சாப்பிட வேணும். 
 
ஒடியல்மா புட்டு அவிக்கும் போது செத்தல் மிளகாய் எல்லாம் போட்டுத்தான் அவிப்பார்கள்.
Link to comment
Share on other sites

முதல் நாள் இரவு அவிச்ச ஒடியல்மா புட்டை அடுத்த நாள் காலம்பிற நிறைய நல்லெண்ணை வீட்டு குழைத்து சின்ன வெங்காயத்தோட சாப்பிட வேணும். 
 
ஒடியல்மா புட்டு அவிக்கும் போது செத்தல் மிளகாய் எல்லாம் போட்டுத்தான் அவிப்பார்கள்.

 

 ஒடியல்மாவை எவ்வளவு நேரம் ஊற வைக்கனும்?

 

அத்துடன் வேறு மா ஏதும் கலக்க வேண்டுமா?

 

கூலுக்கு ஒடியல் மாவில் உள்ள கயர்ப்பு தன்மை போக ஊற வைக்கின்றனாங்கள்

Link to comment
Share on other sites

அம்மா, அம்மம்மா அவிச்ச ஒடியல்மா புட்டை பற்றித்தான் இங்கு சொன்னனான்.  :D
 
 
பழைய ஞாபகத்தின் படி கயரை எடுக்க மாவை ஊராவிட்டு பின் துணியால் வடிப்பார்கள்.
 
பின் கருவல் நொருவல் முளகாய்த்தூள் போட்டு சாதாரண புட்டுப்போல் நீத்துப் பெட்டியில் அவிப்பார்கள்.
 
மாவைக் கலப்பது பற்றி கேட்டுத்தான் சொல்ல வேண்டும். :)
 
அடுத்த நாள் அது காய்ந்து போய் இருக்கும். நல்லெண்ணை விட இளகி வரும்.
Link to comment
Share on other sites

இனிப் புட்டோட கலந்து சாப்பிட ஒன்டுமில்லைப்  போல இருக்கு  :(

 

 

கொஞ்சம் பொறுங்கோ. போற போக்கில யாரும் சீமெந்துடன் சேர்த்துக் குழைத்து புட்டவிக்கும் முறையைப் போடுவார்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ. போற போக்கில யாரும் சீமெந்துடன் சேர்த்துக் குழைத்து புட்டவிக்கும் முறையைப் போடுவார்கள். :D

இருக்கே!

 

ஒடியல் புட்டு அவிக்கிற நேரம், கொஞ்சம் முல்லை இலை கலந்து அவிக்க வேணும்!

 

அவிச்சுப் போட்டு, தீய்ச்ச திரளி மீனோட' சாப்பிட்டுப் பாருங்கோ!

 

சும்மா நாதம் பேசும்! :D

 

பி.கு: நந்தனுக்குக் கட்டாயம் தெரிச்சிருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் நல்லாய்தான் புட்டு அவிக்குறிங்கள் . நான் ஓட்ஸ் புட்டுதான் இங்கை அவிக்கிறனான் . என்ரை அவருக்கு ஓட்ஸ் புட்டு எண்டால் காணும் . சாதரணமாய் கறியளோடை சாப்பிட நல்லாய் இருக்கும் . நான் ஊரிலை இருந்த நேரம் புட்டும் பழைய முருங்கைக் கறியும் எண்டால் எனக்கு உயிர் .

 

முருங்கைக்காய்க் கறியும் பிட்டும் ம் ....... நல்ல உருசிதான்.

அதுசரி

ஓட்ஸை அவித்துவிட்டு புட்டைக் குழைப்பீர்களா? அல்லது பச்சையாகக்

குழைப்பீர்களா?? அதையும் எழுதிவிடுங்கோ மைத்திரேயி. ஆனா ஓட்சும் அதிகமாக

உண்டால் உடம்புவைக்கும் என்பார்கள். உண்மையோ தெரியாது.

 

புட்டு அந்தமாதிரித்தான் அவியுது.......ஒடியல் புட்டு இன்னும் விசேசம்.

 

நானும் எதோ அங்கலாய்ப்பில புட்டைப் பற்றி எழுதப் போய் இப்ப எல்லாருக்கும் பிடிச்ச உணவு புட்டு என்று தெரிகிறது.

 

முதல் நாள் இரவு அவிச்ச ஒடியல்மா புட்டை அடுத்த நாள் காலம்பிற நிறைய நல்லெண்ணை வீட்டு குழைத்து சின்ன வெங்காயத்தோட சாப்பிட வேணும். 
 
ஒடியல்மா புட்டு அவிக்கும் போது செத்தல் மிளகாய் எல்லாம் போட்டுத்தான் அவிப்பார்கள்.

 

ஒடியல் மாப்புட்டு ஒரே ஒருமுறை உண்டிருக்கிறேன். ஆனால் நான் ஒருநாளும்

அவித்ததில்லை. ஒடியல் மாவைப் பச்சையாகக் குழைப்பதா?சரி அதையும் ஒருக்காச்

செய்யவேணும்.

 

கொஞ்சம் பொறுங்கோ. போற போக்கில யாரும் சீமெந்துடன் சேர்த்துக் குழைத்து புட்டவிக்கும் முறையைப் போடுவார்கள். :D

 

போட்டால் நீங்கள் தான் போடவேணும். :D

இருக்கே!

 

ஒடியல் புட்டு அவிக்கிற நேரம், கொஞ்சம் முல்லை இலை கலந்து அவிக்க வேணும்!

 

அவிச்சுப் போட்டு, தீய்ச்ச திரளி மீனோட' சாப்பிட்டுப் பாருங்கோ!

 

சும்மா நாதம் பேசும்! :D

 

பி.கு: நந்தனுக்குக் கட்டாயம் தெரிச்சிருக்கும்!

 

அதென்ன நந்தனுக்கு தெரிஞ்சிருக்கும். ஊரினாலா??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கே!

 

ஒடியல் புட்டு அவிக்கிற நேரம், கொஞ்சம் முல்லை இலை கலந்து அவிக்க வேணும்!

 

அவிச்சுப் போட்டு, தீய்ச்ச திரளி மீனோட' சாப்பிட்டுப் பாருங்கோ!

 

சும்மா நாதம் பேசும்! :D

 

பி.கு: நந்தனுக்குக் கட்டாயம் தெரிச்சிருக்கும்!

 

நல்ல பதிவுகள். புங்கை முல்லை இங்கிருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முசுட்டை இலையையா புங்கையும் உடையாரும் முல்லை என்கிறீர்கள்??

Link to comment
Share on other sites

ஒடியல் மாப் புட்டு எப்படிச் செய்வது?

 

புட்டும் சூடை மீனும் (சூடை மீன் குழம்பும்) சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

அடடா... சுறா புட்டு என்பது சுறா வறையத்தானா... !! சுறா வறை ஒரு மாதத்தில் ஒருக்காலாவது செய்வது வழக்கம்.

 

சுறா வறை வேறு.  சுறாப்புட்டு வேறு.  சுறாப்புட்டும் அவிப்பதுண்டு.  சுறாப் புட்டு மட்டுமல்ல மீன் புட்டும் செய்யலாம்.   சிலவகையான மீன்களைத் தனியாக வேகவைத்து விட்டு, அதனோடு வெங்காயம், மிளகாய் போன்றவற்றையும் வெட்டிப் போட்டு பிசைந்து விட்டு, புட்டு மாவோடு சேர்த்து அவிப்பார்கள்.  நான் சின்ன வயதில் சாப்பிட்டிருக்கிறேன். ஒடியல் மா புட்டும் சாப்பிட்ட ஞாபகம் இருக்கிறது.  இவ்வாறான புட்டுக்களை இரவில்தான் அதிகம் செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒடியல் மாப் புட்டு எப்படிச் செய்வது?

 

புட்டும் சூடை மீனும் (சூடை மீன் குழம்பும்) சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

 

புட்டும் சூடை  மீன் பொரியலும் உண்டிருக்கிறேன். அலாதிச் சுவை அது.

 

சுறா வறை வேறு.  சுறாப்புட்டு வேறு.  சுறாப்புட்டும் அவிப்பதுண்டு.  சுறாப் புட்டு மட்டுமல்ல மீன் புட்டும் செய்யலாம்.   சிலவகையான மீன்களைத் தனியாக வேகவைத்து விட்டு, அதனோடு வெங்காயம், மிளகாய் போன்றவற்றையும் வெட்டிப் போட்டு பிசைந்து விட்டு, புட்டு மாவோடு சேர்த்து அவிப்பார்கள்.  நான் சின்ன வயதில் சாப்பிட்டிருக்கிறேன். ஒடியல் மா புட்டும் சாப்பிட்ட ஞாபகம் இருக்கிறது.  இவ்வாறான புட்டுக்களை இரவில்தான் அதிகம் செய்வார்கள்.

 

அப்ப சுறாப் புட்டும் இருக்குத்தான். சரி நாளைக்கு விருந்தினர் வருகின்றனர் செய்து அசத்திவிட வேண்டியதுதான்.

 

Link to comment
Share on other sites

ஒடியல் மாப் புட்டு எப்படிச் செய்வது?

 

புட்டும் சூடை மீனும் (சூடை மீன் குழம்பும்) சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

 

பொரித்த சூடை  மீன் குழம்பு புட்டுடன் நன்றாக இருக்கும். Mackerel ஐ பொரிப்பதற்குப் பதிலாக Oven இற்குள்  வைத்து எடுத்து பின் குழம்பு செய்தாலும் சூடை / கும்பிளா கலந்த சுவை வரும்.

 

***பிழையான அர்த்தம் தருவதனால் திருத்தப்பட்டது.****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொரித்த சூடை  மீன் குழம்பு புட்டுடன் நன்றாக இருக்கும். Mackerel ஐ Oven இற்குள்  வைத்து குழம்பு செய்தாலும் சூடை / கும்பிளா கலந்த சுவை வரும்.

 

ஏன் அடுப்பில் செய்தால் அந்தச் சுவை வராதோ தப்பிலி???

 

Link to comment
Share on other sites

ஏன் அடுப்பில் செய்தால் அந்தச் சுவை வராதோ தப்பிலி???

 

 

நான் எழுதிய விதம் பிழை. திருத்தியுள்ளேன்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=80906

Link to comment
Share on other sites

நான் எழுதிய விதம் பிழை. திருத்தியுள்ளேன்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=80906

 

நல்லவேளை.. தப்பிலியை நம்பி யாரும் கறிச்சட்டியை oven க்குள் வைக்கவில்லை.. :D

Link to comment
Share on other sites

நேற்று வீட்டிற்கு போக வெந்தய கீரை போட்டு புட்டு அவித்துவைத்திருந்தார் மனைவி ,எனக்கு யாழ் புட்டுகளை நினைத்து புரக்கு அடித்துவிட்டது .

Link to comment
Share on other sites

ஒருவரும் குரக்கன் புட்டை பற்றி  இதுவரையில் பெரிதாக எழுதவில்லை.

வெளியே வந்த பிறகு அது ஒரு நாளும் சாப்பிட்டு இல்லை.

ஆரம்பத்தில் சீனி தேங்காய் பூவுடன் மட்டும் தான் சாப்பிட்டிருக்கிறேன்.

அதன் பின்னர் மரவள்ளிகிழங்கு கறியுடன் சாப்பிட பிடிக்கும்.

பின்னர் பழம் சோறும் பழங்(மரவள்ளி கிழங்குதான் அதிகம்)கறியுடனும் குரக்கன் புட்டை சேர்த்து சாப்பிடுவதுண்டு.

அது நல்ல அருமையாய். ஆனால் சப்பிட்டுவிட்டு பகல் பகலாக நிந்திரை கொள்வதுண்டு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வீட்டிற்கு போக வெந்தய கீரை போட்டு புட்டு அவித்துவைத்திருந்தார் மனைவி ,எனக்கு யாழ் புட்டுகளை நினைத்து புரக்கு அடித்துவிட்டது .

 

நீங்களே புட்டுச் சாப்பிட்டுக்கொண்டு புட்டுகளை நினைச்சன் எண்டு சொல்லுறது கொஞ்சம் ஓவர்

 

ஒருவரும் குரக்கன் புட்டை பற்றி  இதுவரையில் பெரிதாக எழுதவில்லை.

வெளியே வந்த பிறகு அது ஒரு நாளும் சாப்பிட்டு இல்லை.

ஆரம்பத்தில் சீனி தேங்காய் பூவுடன் மட்டும் தான் சாப்பிட்டிருக்கிறேன்.

அதன் பின்னர் மரவள்ளிகிழங்கு கறியுடன் சாப்பிட பிடிக்கும்.

பின்னர் பழம் சோறும் பழங்(மரவள்ளி கிழங்குதான் அதிகம்)கறியுடனும் குரக்கன் புட்டை சேர்த்து சாப்பிடுவதுண்டு.

அது நல்ல அருமையாய். ஆனால் சப்பிட்டுவிட்டு பகல் பகலாக நிந்திரை கொள்வதுண்டு. :lol:

 

குரக்கன் பிட்டு எப்பவாவது அவிப்பது. என்னை விட ஒருவரும் விரும்பி உண்பதில்லை. அதனால் அவிப்பதில்லை. என்ன கறியுடன் உண்டால் அது சுவை என்றும் எழுதினால் நல்லது மல்லையூரன்.

Link to comment
Share on other sites

நேற்று வீட்டிற்கு போக வெந்தய கீரை போட்டு புட்டு அவித்துவைத்திருந்தார் மனைவி ,எனக்கு யாழ் புட்டுகளை நினைத்து புரக்கு அடித்துவிட்டது .

 

 

 

சாப்பிடேக்கிளயும் யாழ் நினைவுதானோ ?
 
மனுசி.. பிள்ள குட்டிகள எல்லுபேளுயும் நினைக்கிறேல்லையே..   :D
Link to comment
Share on other sites

ஒருவரும் குரக்கன் புட்டை பற்றி  இதுவரையில் பெரிதாக எழுதவில்லை.

வெளியே வந்த பிறகு அது ஒரு நாளும் சாப்பிட்டு இல்லை.

ஆரம்பத்தில் சீனி தேங்காய் பூவுடன் மட்டும் தான் சாப்பிட்டிருக்கிறேன்.

அதன் பின்னர் மரவள்ளிகிழங்கு கறியுடன் சாப்பிட பிடிக்கும்.

பின்னர் பழம் சோறும் பழங்(மரவள்ளி கிழங்குதான் அதிகம்)கறியுடனும் குரக்கன் புட்டை சேர்த்து சாப்பிடுவதுண்டு.

அது நல்ல அருமையாய். ஆனால் சப்பிட்டுவிட்டு பகல் பகலாக நிந்திரை கொள்வதுண்டு. :lol:

 

குரக்கன் புட்டை எங்கள் வீட்டில் சர்க்கரையோடுதான் அதிகம் சாப்பிடுவோம்.  கறிகளோடும் சாப்பிடுவதுண்டு.  முந்தி கூட்டுக் குடும்பமாக இருந்தபோது வீட்டில் அடிக்கடி தாயக முறைப்படி தாயக உணவுகள் பலவிதமாகச் செய்வார்கள்.  இப்போது தனிக்குடித்தனங்களாக வந்தபின்னர் எல்லாம் சிம்பிள் சமையல்தான்.

Link to comment
Share on other sites

தானியங்களில் மிகச் சிறந்தாக கருதப்படவேண்டியது குரக்கன். ஆனால் மக்களின் மென்மையான சுவை தேடும் இயல்பால் அதன் பிரயோகம் மிக குறைந்துவிட்டது. நாம் எல்லோரும் தானியங்களுக்கு மிகத் தீங்கானதாக வருணிக்கப்படும் வெள்ளை அரிசிகளில் வந்து சங்கமமாகியிருக்கிறோம்.  யாழ்ப்பாணத்தில் இருந்த போது அதில் புட்டு கழி, கூழ் எல்லாமே அடிக்கடி சாப்பிடுவதுண்டு. சலரோக தாக்கம் கொடுக்காமல் அதே நேரம் மிக கூடுதலான சக்தி கொடுக்கும் தானியமாக கிராமத்து மக்கள் கருத்தும் உணவு அது.

 

இணிப்பு வகையுடன் உண்ணாத போது குரக்கன் புட்டை சாப்பிட காரசாரமான கறிகள் தேவை. கத்தரிக்காய், பிலாக்காய், மரவள்ளிகிழங்கு கறிகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

ஒருத்தருக்கும் குறுஞ்சா புட்டு பற்றி தெரியாதோ? (நான் நினைக்கிறன் இது அம்மாவின் சுய கண்டுபிடிப்போ தெரியவில்லை) அரிசியை ஊறவைத்து இடிக்கும்போது, அதனுடன் குறுஞ்சா இலையையும் சேர்த்து இடிக்கவேண்டும். பச்சை நிறத்தில் மா இருக்கும். பின்னர் வழமைபோல் புட்டவித்து, தேங்காய் முதல்பாலுடன் சீனியும் சேர்த்து சாப்பிடவேண்டும் கைப்பாகத்தான், ஆனால் அந்தமாதிரி இருக்கும்.

Link to comment
Share on other sites

ஒருத்தருக்கும் குறுஞ்சா புட்டு பற்றி தெரியாதோ? (நான் நினைக்கிறன் இது அம்மாவின் சுய கண்டுபிடிப்போ தெரியவில்லை) அரிசியை ஊறவைத்து இடிக்கும்போது, அதனுடன் குறுஞ்சா இலையையும் சேர்த்து இடிக்கவேண்டும். பச்சை நிறத்தில் மா இருக்கும். பின்னர் வழமைபோல் புட்டவித்து, தேங்காய் முதல்பாலுடன் சீனியும் சேர்த்து சாப்பிடவேண்டும் கைப்பாகத்தான், ஆனால் அந்தமாதிரி இருக்கும்.

 

புட்டு கதை நல்ல தான் போகுது. :)

 

 

குறுஞ்சா புட்டு தெரியாது. ஆனால் பொருத்து மான் இலை புட்டு வீட்டில் அவித்த போது  சாப்பிட்டு இருக்கிறேன். போருத்துமான் இலை  புட்டு  உடல் நோவுக்கு, பெண்களிற்கு இரத்த போக்கு அல்லது மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும் போது  செய்து கொடுப்பார்கள் என நினைக்கிறேன். போருத்துமான் இலையை பச்சை அரிசியுடன் இடித்து, புட்டு அவிப்பார்கள். நல்லெண்ணெய் விட்டு சாப்பிடுவார்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் தான் பிழையா சொல்லிட்டேன் போல‌ ஆனால் இந்த‌ காணொளி ரிக்ரொக்கில் பார்த்து இருக்கிறேன் முந்தி இந்த‌ மாத‌ காணொளி என்றால் என்னில் தான் த‌வ‌று  த‌வறுக்கு ம‌ன்னிப்பு கேட்க்கிறேன் நான் ரிக்ரொக் பார்ப்ப‌தே 2மாத‌த்துக்கு ஒருக்கா என‌து போனில் ரிக்ரொக் ஆப் இல்லை  த‌ம்பி த‌ங்கைச்சி இவ‌ர்க‌ளின் வீடியோக்க‌ள் பார்க்க‌  சில‌ ம‌ணி நேர‌ம் பார்த்து விட்டு மீண்டும் ரிக்ரொக் ஆப்பை அழிச்சு போடுவேன்.........................
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Riyan Parag 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Jos Buttler 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK
    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.