Jump to content

பிட்டுக்கு மனம் சுமந்து .....


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமே எனக்கொரு பெரிய பிரச்னை .இந்தப் புட்டுக்கள் ( அரிசி மா புட்டு ,கோதம்பை மா புட்டு ,குரக்கன் மா புட்டு , ஒடியல் மா புட்டு ;;;;;;;;;;; ) எல்லாம் என்ன தண்ணியிலை குழைக்க வேணும் ???????????????

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply

சுமே எனக்கொரு பெரிய பிரச்னை .இந்தப் புட்டுக்கள் ( அரிசி மா புட்டு ,கோதம்பை மா புட்டு ,குரக்கன் மா புட்டு , ஒடியல் மா புட்டு ;;;;;;;;;;; ) எல்லாம் என்ன தண்ணியிலை குழைக்க வேணும் ???????????????

Evian_Water_330ml.jpg_220x220.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே எனக்கொரு பெரிய பிரச்னை .இந்தப் புட்டுக்கள் ( அரிசி மா புட்டு ,கோதம்பை மா புட்டு ,குரக்கன் மா புட்டு , ஒடியல் மா புட்டு ;;;;;;;;;;; ) எல்லாம் என்ன தண்ணியிலை குழைக்க வேணும் ???????????????

 

கன நாட்களுக்குப் பிறகு புட்டுத் திரியைப் பாக்கவே வயிறு நிறைஞ்சு போச்சு. புட்டு என்றாலே நல்ல கொதி சுடுதண்ணீரில தான் அவிப்பது என்று அம்மா, அம்மம்மா, அண்டிமார் கூறியது மட்டுமல்ல எங்கள் ஊர் முழுதும் அப்படித்தான் அவிப்பார்கள். சுடுதண்ணீரில் குழைத்தால்தான் பிட்டு மென்மையாக இருக்கும். ஏன் நீங்கள் பச்சைத் தண்ணீரிலோ குழைப்பது மைத்திரேயி???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மல்லையூரான் இது கொஞ்சம் ஓவர்;;;;

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/17/2013 at 1:26 PM, மைத்திரேயி said:

சுமே எனக்கொரு பெரிய பிரச்னை .இந்தப் புட்டுக்கள் ( அரிசி மா புட்டு ,கோதம்பை மா புட்டு ,குரக்கன் மா புட்டு , ஒடியல் மா புட்டு ;;;;;;;;;;; ) எல்லாம் என்ன தண்ணியிலை குழைக்க வேணும் ???????????????

நான் எல்லாப்பிட்டும் சுடுதண்ணீரில் தான் குழைப்பது. சிலர் ஒடியல் மாப்பிட்டு, குரக்கன் பிட்டுப் போன்றவற்றை பச்சைத் தண்ணீரில் குழைப்பதாகக் கூறுவார்கள். நீங்கள் எந்தத் தண்ணீரில் குழைப்பீர்கள்????

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2019 at 11:26 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் எல்லாப்பிட்டும் சுடுதண்ணீரில் தான் குழைப்பது. சிலர் ஒடியல் மாப்பிட்டு, குரக்கன் பிட்டுப் போன்றவற்றை பச்சைத் தண்ணீரில் குழைப்பதாகக் கூறுவார்கள். நீங்கள் எந்தத் தண்ணீரில் குழைப்பீர்கள்????

6 வருசம் கழிச்சு ஓடிவந்து கேக்குறியள்..... ஆள் தளத்தில் இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

6 வருசம் கழிச்சு ஓடிவந்து கேக்குறியள்..... ஆள் தளத்தில் இருக்குமோ?

நீங்கள் பாத்திட்டு எழுதுவதுபோல் பாத்திட்டு எழுதலாம் சிலநேரம் எண்ட நப்பாசைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொதி தண்ணிக்குள்ள கொஞ்சம் பைப் தண்ணி தெளிச்சு ஒரு கையால  தண்ணி கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி மற்ற கையால  ஏப்பை  காம்பால கிளற வேண்டும். பிறகு பெரிய உருண்டைகளாக குழைத்து ஒரு ஈரத்துணியால் மூடி வைத்து பிறகு கொத்த  வேண்டும். தண்ணி கூடினா கொஞ்சம் மா தூவி கொத்தலாம் .
மா நல்ல வரு பட்டு இருக்கவேண்டும், அவிப்பதானால் நல்ல அவிக்க வேண்டும். நேரடியா கொத்தி தண்ணியை ஊற்றினால் மா அவிந்துவிடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2019 at 4:32 PM, nilmini said:

கொதி தண்ணிக்குள்ள கொஞ்சம் பைப் தண்ணி தெளிச்சு ஒரு கையால  தண்ணி கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி மற்ற கையால  ஏப்பை  காம்பால கிளற வேண்டும். பிறகு பெரிய உருண்டைகளாக குழைத்து ஒரு ஈரத்துணியால் மூடி வைத்து பிறகு கொத்த  வேண்டும். தண்ணி கூடினா கொஞ்சம் மா தூவி கொத்தலாம் .
மா நல்ல வரு பட்டு இருக்கவேண்டும், அவிப்பதானால் நல்ல அவிக்க வேண்டும். நேரடியா கொத்தி தண்ணியை ஊற்றினால் மா அவிந்துவிடும் 

நில்மினி நீங்கள் எந்தப் பிட்டு அவிப்பதைப் பற்றிக் கூறுகிறீர்கள்???? இடியப்பத்துக்குத்தான் சுடுநீரும் பச்சைத்தண்ணீரும் விட்டு அம்மா குழைப்பார்.

அரிசிமாவைத்தான் வறுப்பார்கள். குரக்கனோ ஒடியலோ வறுப்பதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரக்கன் , ஒடியல் புட்டு செய்து பாக்கவில்லை . மற்றும்படி புட்டு இடியப்பம் எல்லாத்துக்கும் தண்ணி தெளிச்சு தான் குழைக்கிறது எண்டு அம்மம்மா சொன்னவ சுமேரியர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் வலு கஷ்டப்படுகினம்  போல கிடக்குது.....!

நாங்கள் அந்தக்காலத்திலிருந்தே........சுடு தண்ணியும்.....ஒரு முள்ளுக்கரண்டியும் தான் பாவிக்கிறது!

ஒரு கொத்தலும்....குதறலும் .....இல்லாமலே.....புட்டு நல்லா வரும்!

ஊரில   எங்கால முள்ளுக்கரண்டி எண்டு கேக்கக் கூடாது!

ஊரில....நான்  புட்டு அவிக்க வேண்டிய தேவையே வரவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் உங்கள மாதிரி கெட்டிக்காரரே? நாங்கள் கஸ்டப்பட்டுதான் புட்டு செய்றது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணியை கடுமையாக கொதிக்க வைத்து பின்பு   பதினாறு தரம் ஆற்றி மாவைக் குழைத்து இடியாப்ப உரலுக்குள் விட்டு புளிய,  கை எலும்பு முறியும் பதத்திற்கு வர , ஒரு பக்கம் நானும் மற்றையய பக்கம் மைத்துனருமாக முயற்சி செய்து சரி வராமல் சைவ சிற்றுண்டிசாலைக்கு சென்று சாப்பிட்ட தோசையின் அமிர்த சுவை இப்பவும் நாக்கில் ( 25 வருடங்களுக்கு முந்திய கதை ) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

எல்லாரும் வலு கஷ்டப்படுகினம்  போல கிடக்குது.....!

நாங்கள் அந்தக்காலத்திலிருந்தே........சுடு தண்ணியும்.....ஒரு முள்ளுக்கரண்டியும் தான் பாவிக்கிறது!

ஒரு கொத்தலும்....குதறலும் .....இல்லாமலே.....புட்டு நல்லா வரும்!

ஊரில   எங்கால முள்ளுக்கரண்டி எண்டு கேக்கக் கூடாது!

ஊரில....நான்  புட்டு அவிக்க வேண்டிய தேவையே வரவில்லை!

இடியப்பம் மா பதமாய் குழைத்து சுலபமாய் புழிவது எப்படி என்ற பதிவை சில நாட்களுக்கு முன் நான் போட்டு அதை தமிழ் சிறியின் மனைவியார் பார்த்து அதன்படி செய்து (அதுவரை தமிழசிறிதான் இடியப்பம் பிழிந்து உடைத்த நாலு  உரல்  குசினி மூலைக்குள் கிடக்கு) பதமாக இடியப்பம் பிழிந்து அவித்து பால் சொதியுடன் குழைத்து அவருக்கு கொடுத்து ஆச்சரியப் படுத்தியவர்.....!

அதை பதிந்த நானே உந்தப் புடுங்குப் பாட்டுக்க வராமல் ஒதுங்கி நின்று பார்த்து கொண்டிருக்கிறன், அதுக்குள்ளே நீங்கள் முள்ளுக் கரண்டியோட வந்து குத்து வாங்கிறியள் .......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பொழுது -----உணவு செய்முறையை ரசிப்போம் ..... 6ம் பக்கத்தில் உள்ளது. அதன் பின்னூட்டங்களும் உண்டு....!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 5/17/2019 at 2:41 AM, nilmini said:

குரக்கன் , ஒடியல் புட்டு செய்து பாக்கவில்லை . மற்றும்படி புட்டு இடியப்பம் எல்லாத்துக்கும் தண்ணி தெளிச்சு தான் குழைக்கிறது எண்டு அம்மம்மா சொன்னவ சுமேரியர். 

நீங்கள் சொல்லுறதை பார்த்தால் நீங்கள் இதுவரை புட்டோ  இடியப்பமோ அவிக்கேல்லை போல தெரியுது. அம்மாதான் உங்களோட இருந்து அவித்துத் தாறாபோல?? அல்லது கடையில வாங்கித்தான் உண்கிறீர்களோ ????😀

On 5/17/2019 at 3:37 AM, சாமானியன் said:

தண்ணியை கடுமையாக கொதிக்க வைத்து பின்பு   பதினாறு தரம் ஆற்றி மாவைக் குழைத்து இடியாப்ப உரலுக்குள் விட்டு புளிய,  கை எலும்பு முறியும் பதத்திற்கு வர , ஒரு பக்கம் நானும் மற்றையய பக்கம் மைத்துனருமாக முயற்சி செய்து சரி வராமல் சைவ சிற்றுண்டிசாலைக்கு சென்று சாப்பிட்ட தோசையின் அமிர்த சுவை இப்பவும் நாக்கில் ( 25 வருடங்களுக்கு முந்திய கதை ) 

 

பதினாறுதாரம் ஆற்றினாலே சுடுதண்ணி நல்லா ஆறிவிடும். இடியப்பம் நல்ல பதமாய்க் குலைத்திருக்கலாம். நான் நினைக்கிறன் கணக்கில நீங்கள் பிழைவிட்டுட்டியள். 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/17/2019 at 3:09 AM, புங்கையூரன் said:

எல்லாரும் வலு கஷ்டப்படுகினம்  போல கிடக்குது.....!

நாங்கள் அந்தக்காலத்திலிருந்தே........சுடு தண்ணியும்.....ஒரு முள்ளுக்கரண்டியும் தான் பாவிக்கிறது!

ஒரு கொத்தலும்....குதறலும் .....இல்லாமலே.....புட்டு நல்லா வரும்!

ஊரில   எங்கால முள்ளுக்கரண்டி எண்டு கேக்கக் கூடாது!

ஊரில....நான்  புட்டு அவிக்க வேண்டிய தேவையே வரவில்லை!

கொத்தினால்த்தான் புட்டு வரும் இவர் சொல்லுறதை பார்த்தால் ............🤔

ரவை கிண்டுறதைச் சொல்லுறாரோ????? 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மா சொன்னபடி  அவிக்கிறேன் என்று சொல்ல வந்தேன் சுமேரியர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/27/2019 at 7:38 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொத்தினால்த்தான் புட்டு வரும் இவர் சொல்லுறதை பார்த்தால் ............🤔

ரவை கிண்டுறதைச் சொல்லுறாரோ????? 😃

சிலை வடித்ததும்....மனிதனின் கரங்கள் தானே, சுமே...!

அதை உபயோகிக்கும் வகையில் உபயோகித்தால்....புட்டவிக்கிறதா...பெரிய விஷயம்?

சிட்னிக்கு வாருங்கள்...!

நானே புட்டவித்து....உங்களூக்கு ....விருந்து வைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nilmini said:

அம்மம்மா சொன்னபடி  அவிக்கிறேன் என்று சொல்ல வந்தேன் சுமேரியர் 

அவிச்சாச்சரி😀

10 minutes ago, புங்கையூரன் said:

சிலை வடித்ததும்....மனிதனின் கரங்கள் தானே, சுமே...!

அதை உபயோகிக்கும் வகையில் உபயோகித்தால்....புட்டவிக்கிறதா...பெரிய விஷயம்?

சிட்னிக்கு வாருங்கள்...!

நானே புட்டவித்து....உங்களூக்கு ....விருந்து வைக்கிறேன்!

வருவன் கட்டாயம்

அடுத்தடுத்த ஆண்டு. பிறகு மா முடிஞ்சுது எண்டு சாட்டுச் சொல்லிறேல்லை சொல்லீட்டன்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவிச்சாச்சரி😀

வருவன் கட்டாயம்

அடுத்தடுத்த ஆண்டு. பிறகு மா முடிஞ்சுது எண்டு சாட்டுச் சொல்லிறேல்லை சொல்லீட்டன்😁

அப்ப அடுத்தடுத்த வருசம் கவனமடி கமரா 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

அப்ப அடுத்தடுத்த வருசம் கவனமடி கமரா 🤣

😎😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.