Jump to content

பிட்டுக்கு மனம் சுமந்து .....


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமே எனக்கொரு பெரிய பிரச்னை .இந்தப் புட்டுக்கள் ( அரிசி மா புட்டு ,கோதம்பை மா புட்டு ,குரக்கன் மா புட்டு , ஒடியல் மா புட்டு ;;;;;;;;;;; ) எல்லாம் என்ன தண்ணியிலை குழைக்க வேணும் ???????????????

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply

சுமே எனக்கொரு பெரிய பிரச்னை .இந்தப் புட்டுக்கள் ( அரிசி மா புட்டு ,கோதம்பை மா புட்டு ,குரக்கன் மா புட்டு , ஒடியல் மா புட்டு ;;;;;;;;;;; ) எல்லாம் என்ன தண்ணியிலை குழைக்க வேணும் ???????????????

Evian_Water_330ml.jpg_220x220.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே எனக்கொரு பெரிய பிரச்னை .இந்தப் புட்டுக்கள் ( அரிசி மா புட்டு ,கோதம்பை மா புட்டு ,குரக்கன் மா புட்டு , ஒடியல் மா புட்டு ;;;;;;;;;;; ) எல்லாம் என்ன தண்ணியிலை குழைக்க வேணும் ???????????????

 

கன நாட்களுக்குப் பிறகு புட்டுத் திரியைப் பாக்கவே வயிறு நிறைஞ்சு போச்சு. புட்டு என்றாலே நல்ல கொதி சுடுதண்ணீரில தான் அவிப்பது என்று அம்மா, அம்மம்மா, அண்டிமார் கூறியது மட்டுமல்ல எங்கள் ஊர் முழுதும் அப்படித்தான் அவிப்பார்கள். சுடுதண்ணீரில் குழைத்தால்தான் பிட்டு மென்மையாக இருக்கும். ஏன் நீங்கள் பச்சைத் தண்ணீரிலோ குழைப்பது மைத்திரேயி???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மல்லையூரான் இது கொஞ்சம் ஓவர்;;;;

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/17/2013 at 1:26 PM, மைத்திரேயி said:

சுமே எனக்கொரு பெரிய பிரச்னை .இந்தப் புட்டுக்கள் ( அரிசி மா புட்டு ,கோதம்பை மா புட்டு ,குரக்கன் மா புட்டு , ஒடியல் மா புட்டு ;;;;;;;;;;; ) எல்லாம் என்ன தண்ணியிலை குழைக்க வேணும் ???????????????

நான் எல்லாப்பிட்டும் சுடுதண்ணீரில் தான் குழைப்பது. சிலர் ஒடியல் மாப்பிட்டு, குரக்கன் பிட்டுப் போன்றவற்றை பச்சைத் தண்ணீரில் குழைப்பதாகக் கூறுவார்கள். நீங்கள் எந்தத் தண்ணீரில் குழைப்பீர்கள்????

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2019 at 11:26 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் எல்லாப்பிட்டும் சுடுதண்ணீரில் தான் குழைப்பது. சிலர் ஒடியல் மாப்பிட்டு, குரக்கன் பிட்டுப் போன்றவற்றை பச்சைத் தண்ணீரில் குழைப்பதாகக் கூறுவார்கள். நீங்கள் எந்தத் தண்ணீரில் குழைப்பீர்கள்????

6 வருசம் கழிச்சு ஓடிவந்து கேக்குறியள்..... ஆள் தளத்தில் இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

6 வருசம் கழிச்சு ஓடிவந்து கேக்குறியள்..... ஆள் தளத்தில் இருக்குமோ?

நீங்கள் பாத்திட்டு எழுதுவதுபோல் பாத்திட்டு எழுதலாம் சிலநேரம் எண்ட நப்பாசைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொதி தண்ணிக்குள்ள கொஞ்சம் பைப் தண்ணி தெளிச்சு ஒரு கையால  தண்ணி கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி மற்ற கையால  ஏப்பை  காம்பால கிளற வேண்டும். பிறகு பெரிய உருண்டைகளாக குழைத்து ஒரு ஈரத்துணியால் மூடி வைத்து பிறகு கொத்த  வேண்டும். தண்ணி கூடினா கொஞ்சம் மா தூவி கொத்தலாம் .
மா நல்ல வரு பட்டு இருக்கவேண்டும், அவிப்பதானால் நல்ல அவிக்க வேண்டும். நேரடியா கொத்தி தண்ணியை ஊற்றினால் மா அவிந்துவிடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2019 at 4:32 PM, nilmini said:

கொதி தண்ணிக்குள்ள கொஞ்சம் பைப் தண்ணி தெளிச்சு ஒரு கையால  தண்ணி கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி மற்ற கையால  ஏப்பை  காம்பால கிளற வேண்டும். பிறகு பெரிய உருண்டைகளாக குழைத்து ஒரு ஈரத்துணியால் மூடி வைத்து பிறகு கொத்த  வேண்டும். தண்ணி கூடினா கொஞ்சம் மா தூவி கொத்தலாம் .
மா நல்ல வரு பட்டு இருக்கவேண்டும், அவிப்பதானால் நல்ல அவிக்க வேண்டும். நேரடியா கொத்தி தண்ணியை ஊற்றினால் மா அவிந்துவிடும் 

நில்மினி நீங்கள் எந்தப் பிட்டு அவிப்பதைப் பற்றிக் கூறுகிறீர்கள்???? இடியப்பத்துக்குத்தான் சுடுநீரும் பச்சைத்தண்ணீரும் விட்டு அம்மா குழைப்பார்.

அரிசிமாவைத்தான் வறுப்பார்கள். குரக்கனோ ஒடியலோ வறுப்பதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரக்கன் , ஒடியல் புட்டு செய்து பாக்கவில்லை . மற்றும்படி புட்டு இடியப்பம் எல்லாத்துக்கும் தண்ணி தெளிச்சு தான் குழைக்கிறது எண்டு அம்மம்மா சொன்னவ சுமேரியர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் வலு கஷ்டப்படுகினம்  போல கிடக்குது.....!

நாங்கள் அந்தக்காலத்திலிருந்தே........சுடு தண்ணியும்.....ஒரு முள்ளுக்கரண்டியும் தான் பாவிக்கிறது!

ஒரு கொத்தலும்....குதறலும் .....இல்லாமலே.....புட்டு நல்லா வரும்!

ஊரில   எங்கால முள்ளுக்கரண்டி எண்டு கேக்கக் கூடாது!

ஊரில....நான்  புட்டு அவிக்க வேண்டிய தேவையே வரவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் உங்கள மாதிரி கெட்டிக்காரரே? நாங்கள் கஸ்டப்பட்டுதான் புட்டு செய்றது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணியை கடுமையாக கொதிக்க வைத்து பின்பு   பதினாறு தரம் ஆற்றி மாவைக் குழைத்து இடியாப்ப உரலுக்குள் விட்டு புளிய,  கை எலும்பு முறியும் பதத்திற்கு வர , ஒரு பக்கம் நானும் மற்றையய பக்கம் மைத்துனருமாக முயற்சி செய்து சரி வராமல் சைவ சிற்றுண்டிசாலைக்கு சென்று சாப்பிட்ட தோசையின் அமிர்த சுவை இப்பவும் நாக்கில் ( 25 வருடங்களுக்கு முந்திய கதை ) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

எல்லாரும் வலு கஷ்டப்படுகினம்  போல கிடக்குது.....!

நாங்கள் அந்தக்காலத்திலிருந்தே........சுடு தண்ணியும்.....ஒரு முள்ளுக்கரண்டியும் தான் பாவிக்கிறது!

ஒரு கொத்தலும்....குதறலும் .....இல்லாமலே.....புட்டு நல்லா வரும்!

ஊரில   எங்கால முள்ளுக்கரண்டி எண்டு கேக்கக் கூடாது!

ஊரில....நான்  புட்டு அவிக்க வேண்டிய தேவையே வரவில்லை!

இடியப்பம் மா பதமாய் குழைத்து சுலபமாய் புழிவது எப்படி என்ற பதிவை சில நாட்களுக்கு முன் நான் போட்டு அதை தமிழ் சிறியின் மனைவியார் பார்த்து அதன்படி செய்து (அதுவரை தமிழசிறிதான் இடியப்பம் பிழிந்து உடைத்த நாலு  உரல்  குசினி மூலைக்குள் கிடக்கு) பதமாக இடியப்பம் பிழிந்து அவித்து பால் சொதியுடன் குழைத்து அவருக்கு கொடுத்து ஆச்சரியப் படுத்தியவர்.....!

அதை பதிந்த நானே உந்தப் புடுங்குப் பாட்டுக்க வராமல் ஒதுங்கி நின்று பார்த்து கொண்டிருக்கிறன், அதுக்குள்ளே நீங்கள் முள்ளுக் கரண்டியோட வந்து குத்து வாங்கிறியள் .......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பொழுது -----உணவு செய்முறையை ரசிப்போம் ..... 6ம் பக்கத்தில் உள்ளது. அதன் பின்னூட்டங்களும் உண்டு....!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 5/17/2019 at 2:41 AM, nilmini said:

குரக்கன் , ஒடியல் புட்டு செய்து பாக்கவில்லை . மற்றும்படி புட்டு இடியப்பம் எல்லாத்துக்கும் தண்ணி தெளிச்சு தான் குழைக்கிறது எண்டு அம்மம்மா சொன்னவ சுமேரியர். 

நீங்கள் சொல்லுறதை பார்த்தால் நீங்கள் இதுவரை புட்டோ  இடியப்பமோ அவிக்கேல்லை போல தெரியுது. அம்மாதான் உங்களோட இருந்து அவித்துத் தாறாபோல?? அல்லது கடையில வாங்கித்தான் உண்கிறீர்களோ ????😀

On 5/17/2019 at 3:37 AM, சாமானியன் said:

தண்ணியை கடுமையாக கொதிக்க வைத்து பின்பு   பதினாறு தரம் ஆற்றி மாவைக் குழைத்து இடியாப்ப உரலுக்குள் விட்டு புளிய,  கை எலும்பு முறியும் பதத்திற்கு வர , ஒரு பக்கம் நானும் மற்றையய பக்கம் மைத்துனருமாக முயற்சி செய்து சரி வராமல் சைவ சிற்றுண்டிசாலைக்கு சென்று சாப்பிட்ட தோசையின் அமிர்த சுவை இப்பவும் நாக்கில் ( 25 வருடங்களுக்கு முந்திய கதை ) 

 

பதினாறுதாரம் ஆற்றினாலே சுடுதண்ணி நல்லா ஆறிவிடும். இடியப்பம் நல்ல பதமாய்க் குலைத்திருக்கலாம். நான் நினைக்கிறன் கணக்கில நீங்கள் பிழைவிட்டுட்டியள். 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/17/2019 at 3:09 AM, புங்கையூரன் said:

எல்லாரும் வலு கஷ்டப்படுகினம்  போல கிடக்குது.....!

நாங்கள் அந்தக்காலத்திலிருந்தே........சுடு தண்ணியும்.....ஒரு முள்ளுக்கரண்டியும் தான் பாவிக்கிறது!

ஒரு கொத்தலும்....குதறலும் .....இல்லாமலே.....புட்டு நல்லா வரும்!

ஊரில   எங்கால முள்ளுக்கரண்டி எண்டு கேக்கக் கூடாது!

ஊரில....நான்  புட்டு அவிக்க வேண்டிய தேவையே வரவில்லை!

கொத்தினால்த்தான் புட்டு வரும் இவர் சொல்லுறதை பார்த்தால் ............🤔

ரவை கிண்டுறதைச் சொல்லுறாரோ????? 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மா சொன்னபடி  அவிக்கிறேன் என்று சொல்ல வந்தேன் சுமேரியர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/27/2019 at 7:38 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொத்தினால்த்தான் புட்டு வரும் இவர் சொல்லுறதை பார்த்தால் ............🤔

ரவை கிண்டுறதைச் சொல்லுறாரோ????? 😃

சிலை வடித்ததும்....மனிதனின் கரங்கள் தானே, சுமே...!

அதை உபயோகிக்கும் வகையில் உபயோகித்தால்....புட்டவிக்கிறதா...பெரிய விஷயம்?

சிட்னிக்கு வாருங்கள்...!

நானே புட்டவித்து....உங்களூக்கு ....விருந்து வைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nilmini said:

அம்மம்மா சொன்னபடி  அவிக்கிறேன் என்று சொல்ல வந்தேன் சுமேரியர் 

அவிச்சாச்சரி😀

10 minutes ago, புங்கையூரன் said:

சிலை வடித்ததும்....மனிதனின் கரங்கள் தானே, சுமே...!

அதை உபயோகிக்கும் வகையில் உபயோகித்தால்....புட்டவிக்கிறதா...பெரிய விஷயம்?

சிட்னிக்கு வாருங்கள்...!

நானே புட்டவித்து....உங்களூக்கு ....விருந்து வைக்கிறேன்!

வருவன் கட்டாயம்

அடுத்தடுத்த ஆண்டு. பிறகு மா முடிஞ்சுது எண்டு சாட்டுச் சொல்லிறேல்லை சொல்லீட்டன்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவிச்சாச்சரி😀

வருவன் கட்டாயம்

அடுத்தடுத்த ஆண்டு. பிறகு மா முடிஞ்சுது எண்டு சாட்டுச் சொல்லிறேல்லை சொல்லீட்டன்😁

அப்ப அடுத்தடுத்த வருசம் கவனமடி கமரா 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

அப்ப அடுத்தடுத்த வருசம் கவனமடி கமரா 🤣

😎😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.