Jump to content

பிட்டுக்கு மனம் சுமந்து .....


Recommended Posts

 

நானும் ஒரு புட்டுப் பிரியன் ஆனால் உடம்பு வைக்கும் என்பதால் இரவில் சாப்பிட கொஞ்சம் தயக்கம். மனிசி அந்த மாதிரி புட்டவிக்கும். கூடுதலாக ஸ்டீமர் தான் பாவிப்பது. அலுமினிய குழலும் இடைக்கிடை பாவிப்பாள். ஒருமுறை விருந்தினர்களுக்கு புட்டு நைட் வைத்தோம். புட்டு, கோழிக்கறி, டெவில்ட் சிக்கின், முட்டை ஒம்லட், உருளைக்கிழங்கு சொதி எண்டு அந்த மாதிரி இருந்திச்சு. புட்டுடன் பாலும் சீனியும் எனக்கு பிடிக்கும். அதிலும் ஊரிலே அரிசிமாப் புட்டுடன் பாலாடையுடன் சேர்ந்த பாலை கொஞ்சம் சீனி சேர்த்து சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். புட்டுடன் தேங்காய்ப் பாலும் சேர்த்து

சாப்பிடலாம். நீங்கள் யாராவது தேங்காய்ப் பாலுடன் சாப்பிட்டிருக்கிறீர்களா?

 

556208_353364174732379_1632497474_n.jpg

 

599567_353363904732406_1816517412_n.jpg

 

304461_393314907403972_606296359_n.jpg

 

290305_388361434565986_145147940_o.jpg

 

தும்பரின் படங்கள் அந்த மாதிரி இருக்கு.

'கணவனின் விருப்பத்திற்காக மனைவி விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது' என்று பொடி வைத்து எழுதிய திரியில், அதை தவிர்த்து விட்டு புட்டை பற்றி எல்லோரையும் எழுத வைத்ததுதான் புட்டின் மகிமை.

இந்தக் கிழமை 'புட்டுக் கொத்து' செய்வதாக இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply

புட்டு எனக்கும் பிடித்த உணவு, எந்த கறியுடனும் சுவைத்து சாப்பிடலாம். என் வடமாராட்சி நண்பன் வீட்டில் நெத்தலிப்புட்டு சாப்பிட்டிருக்கிறேன், அந்த மாதிரி சுவை. சிறு மீன்களையும் புட்டைமாவையும் கலந்து நீத்து பெட்டியில் அவிப்பார்கள். என் மனைவி கீரைப்புட்டு அவிப்பா மிகவும் சுவையாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • வெந்தயம் - 2 மேசைக்கரண்டி
  • புளி - 20 கிராம்
  • தேங்காய் துருவல் - 40 கிராம்
  • சின்ன வெங்காயம் - 50 கிராம்
  • செத்தல் மிளகாய் - 5
  • மல்லி - ஒரு மேசைக்கரண்டி
  • நற்சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • பூண்டு - 8 பற்கள்
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு நெட்டு

 

 

A0564_01.jpg

வெந்தயத்தை 10 மணி நேரம் ஊற வைக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

A0564_02.jpg

செத்தல் மிளகாய், நற்சீரகம், மல்லியை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னர் தேங்காய் துருவலை அரைத்து எடுக்கவும்.

A0564_03.jpg

வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

A0564_04.jpg

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

A0564_05.jpg

அதில் வெந்தயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு நறுக்கின வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

A0564_06.jpg

வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் மல்லி, மிளகாய் விழுதை போட்டு பிரட்டி விடவும்.

A0564_07.jpg

அதனுடன் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து பிரட்டவும்.

A0564_08.jpg

புளியுடன் 300 மி.லி தண்ணீர் ஊற்றி கரைத்து பிரட்டி வைத்திருக்கும் மசாலா கலவையில் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

A0564_09.jpg

குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் கறிவேப்பிலையை சேர்த்து இறக்கி வைக்கவும்.

A0564_10.jpg

சுவையான வெந்தயக் குழம்பு ரெடி. இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து ஏதேனும் ஒரு பொரியல் வகையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இலங்கை தமிழரான திருமதி. அதிரா அவர்கள் திருமதி. மாலதி அவர்களின் குறிப்பினை பார்த்து செய்த வெந்தயக் குழம்பு இது.

http://www.arusuvai.com/tamil/node/12754



மேலே உள்ளது இணையத்தில் காணப்படுவது.



எனது முறை:



1. ஒரு அளவானா உருளைகிழங்கு.

 

2. ஒரு பெரிய பம்பே வெங்காயம்.

 

3. மூன்று மேசைகரண்டி வெந்தயம்.

 

4. இரண்டு அல்லது மூன்று கொவ்வை தக்காழிப்பழம்.

 

5. தேவையான அளவு உரித்த உள்ளி.

 

Lalah’s கறிப்பவுடர் இரண்டு மேசை கரண்டி(தேங்காய் தேவைப்படாது- விருப்பமான குழம்பு தடிப்புக்கு ஏற்றபடி  Lalah’s கறிப்பவுடரை கூட்டலாம் குறைக்கலாம்). Jaffna  கறிப்பவுடர் 1 மேசை கரண்டி(உறைப்பு தேவைப்படி Hot or Mild பாவிக்கவும்).

 

காலையில் புட்டுக்கு வைக்கும் குழம்பானால் படுக்க போகும் போது வெந்தயத்தை சுத்தம் செய்து தண்ணீரில் ஊறவிடவும்.  (சிறிய கிளாசில் போடுவதை தவிர்க்கவும்)

 

காலையில் வெந்தயத்தை வடித்து தண்ணிர் வடியவிடவும். உடனேயே வெங்காயம், தக்காழிப்பழம், உருளை கிழங்கை சுத்தம் செய்து பதம் செய்து நறுக்கி எடுத்து கொள்ளவும்.

 

வானெலியில் சற்று மிதமான ஒலிவ் ஓயில் விட்டு சூடானபின்னர்  அரை அரை தேக்கரண்டி கடுகு, பெருஞ்சீரகத்துடன் ஆரம்பித்து சிறிதளவு உழுத்தம் பருப்பையும் போட்டு கருகும் போது சிறிதளவு பெருங்காயப் பவுடரையும் போட்டு முழுவதாக கருக முதல் உருளை கிழங்கை சேர்க்கவும்.

 

உருளைகிழங்கு துண்டுகளின் வெளிப்பாகம் மட்டும் பொரிந்த அடையாளங்களை காட்டும் போது வெந்தயத்தையும் போடுட்டு வதக்கவும். வெந்தயம் வதங்கிய பின்னர் வெங்காயம் உள்ளி  ரண்டையும் போட்டு வதக்கவும். வெங்காயம் தாளிதத்தில் போல கருக்க கூடாது. ஆனால் பொரிந்து முடிய வேண்டும்.  

 

அப்போது தக்காளிப்பழத்தை போடவும். தக்காழிப்பழம் போடும்போது சட்டியில் வெங்காயம் பொரிந்து மிகுதி எண்ணை இல்லாமல் இருந்தால் நல்லது. தக்காழிப்பழம் வெங்காயம், வெந்தயத்தில் உள்ள எண்ணையை பாவித்து பொரிய ஆரம்பிக்கும். பொரிந்து முடிய முழுவதாக உருகி இளகிய கழி நிலைக்கு வரும். அப்போது Lalah’s கறிப்பவுடரை சேர்த்து ஒரு நிமிடம் வரை கிழறவும். பின்னர் தேவையான அளவு தண்ணிர் (சட்டியில் இருக்கும் கலவைக்கு ஒரு சென்டி மீற்றர் மேலே போகும் வரையும்) சேர்த்து உப்பு, புளி(அதிகம் தேவை இல்லை), Jaffna கறிப்பவுடர் எல்லாம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.


கொதிக்க ஆரம்பித்தவுடன் சூட்டை குறத்து மெல்லிய கொதியுடன் வேகவிடவும். 30-45 நிமிடம் வரை வேக வைத்தால் தான் கறிப்பவுடர்களின் சுவை குழம்பில் இறங்கும். அதன்பின் இறக்கி உடனேயே கறிவேப்பிலை, மல்லி இலையை சேர்த்து மூடிவிடவும். அதன் பின்னர் புட்டை ஆரம்பித்து செய்து குழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழம்பை கூட்டும் போது ¼ தே கரண்டியிலும் குறைவான சீனியும் சேர்த்துவிடலாம்.   

Link to comment
Share on other sites

மிக்க நன்றி மல்லை. சில ஆட்கள் உருளைக்கிழங்குக்குப் பதிலாகப் பொரித்த கத்தரிக்காய் போடுறவர்கள். இரண்டு முறையிலும் செய்து பார்த்துவிட்டு எழுதுகின்றேன்.

 

அது சரி ஏன் சீனி சேர்ப்பது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

..தும்பளையான் உங்கள் உணவு அறையும் கோழி டெவிலும் நன்றாக உள்ளன. :D


 


 

304461_393314907403972_606296359_n.jpg
 

290305_388361434565986_145147940_o.jpg
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசதியாயின் சுவையான வெந்தய்க் குழம்பு எப்பிடி செய்கின்றனீர்கள் என்று ம் எழுதுங்கோ மல்லை, சுமோவுக்கும், நிழலிக்கும் மிக உதவியாய் இருக்கும் :lol: ( பக்கத்து இலைக்குப் பாயசம் வேணுமப்பா :lol: )

 

நல்ல ஆள்த்தான் அலை நீங்கள். என்னையும் உங்கள் லிஸ்டில் சேர்த்தாச்சோ. சுமேக்குத் தெரியாத சமையல் இல்லைத் தெரியுமோ. அம்மாவின் சுவை வராது என்று எழுதினேனே தவிர நான் வைப்பது சுவை இல்லை என்றேனா?? :lol: :lol:

புட்டு எனக்கும் பிடித்த உணவு, எந்த கறியுடனும் சுவைத்து சாப்பிடலாம். என் வடமாராட்சி நண்பன் வீட்டில் நெத்தலிப்புட்டு சாப்பிட்டிருக்கிறேன், அந்த மாதிரி சுவை. சிறு மீன்களையும் புட்டைமாவையும் கலந்து நீத்து பெட்டியில் அவிப்பார்கள். என் மனைவி கீரைப்புட்டு அவிப்பா மிகவும் சுவையாக இருக்கும்

 

உங்கள் கணவர் அப்ப நன்றாகச் சமைப்பார் என்று சொல்லுங்கள். :lol:

 

 

 

 

 

எனது  வெந்தயக் குழம்பு

பெரிய வெங்காயம் - 2

தக்காளிப் பழம் - 2

வெந்தயம் - 2 மே . கரண்டி

கடுகு, சீரகம், கறிவேப்பிலை - அளவானது

எண்ணெய் - 3 மே .கரண்டி 

தேங்காய்ப் பால்ப் பவுடர் - 3 மே. கரண்டி அல்லது

doble கிறீம் - 50ml 

பழப்புளி, உப்பு  - அளவானது

மிளகாய்த் தூள் - 2 மே. கரண்டி

உள்ளி - ஒரு முழுப் பூடு 

தண்ணீர் - அளவானது

முதலில் வெங்காயத்தை நீளமாக வெட்டி, சட்டி காய்ந்ததும் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடேறியதும் கடுகு, சீரகம் போட்டு, வெடித்ததும் வெங்காயத்தையும் போட்டு மிதமான சூட்டில்

வதக்கவேண்டும். வெங்காயம் வதங்கி வர வெந்தயத்தைப் போட்டு சிறிது நேரம் விட வேண்டும். அடிக்கடி கிளறி மீண்டும் சிறிதாக வெட்டிய தக்காளிப் பழங்களையும் போட்டு வதக்க வேண்டும். அப்போது உள்ளியையும் போட்டு வதக்கலாம். எல்லாம் சுருண்டு வரும் நேரம் தூள்,உப்பு, நீர்,பழப்புளி, பால்பவுடர், கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு ஒரு 10 நிமிடம் கொதிக்க விட்டால் கறி தயார்.

வெந்தயத்தின் நீரை வெளியே ஊற்றினால் அதன் சத்துக்களும் அதனுடன் போய்விடும். 10 நிமிடம் கறி கொதிக்கும்போதே வெந்தயமும் அவிந்துவிடும். கடுகு தாளிக்கும் போது  வெந்தயத்தைப் போட்டால் வெந்தயம் கசக்கும் அதனாலேயே பின்னர் போடுவது.

 

Link to comment
Share on other sites

மிக்க நன்றி மல்லை. சில ஆட்கள் உருளைக்கிழங்குக்குப் பதிலாகப் பொரித்த கத்தரிக்காய் போடுறவர்கள். இரண்டு முறையிலும் செய்து பார்த்துவிட்டு எழுதுகின்றேன்.

 

அது சரி ஏன் சீனி சேர்ப்பது??

அரிசி புட்டோடு சாப்பிடும் போது மிக சிறிய அளவு சீனி சேர்ப்பது ஒரு சுவையான சித்திணிப்பை கொடுக்கும்.

 

நான் இது வரயில் கதரிக்காயை சேர்த்ததில்லை. ஆனால் அதை தனியாக குழம்பு வைத்து புட்டுடன் சாப்பிடுவதுண்டு. இனி அதையும் செய்து பாரக்கலாம் என்று நினைக்கிறேன்.

 

சுமே அக்கா சற்று வித்தியாசமாக எழுத்தியிருக்கிறா. அதையும் முயற்சி பண்ணிபார்க்கலாம்.

 

நான் Lalah's கறிப்பவுடர் போடுவதால் பால்மா, தேங்காய் பாவிப்பதில்லை.

Link to comment
Share on other sites

மச்சிதான் பக்கத்து இலைக்கு சொதி இல்லை என்றிருக்கிறவே. நீங்களும் அதே துணிச்சலுடன் சொல்லியிருந்தால் போனால் போகுது ஒரு சட்டி குழம்பிலை  இன்னுமொரு மாங்காய் விழுகிறது என்று சொல்லி உங்களுக்கும் ஒரு சட்டி குழம்பு அனுப்பி வைத்திருக்கமாட்டேனா. :lol: :lol:

 

இருந்தாலும் இரண்டு பேருமே இரப்பானை பிடித்த பறை பிராந்துகள்தான். இனித்தன்னும் சும்மா பகிடி சேட்டை விளங்காதவர்களுக்காக உண்மையாக ஒரு வெந்தய குழம்பு வைத்துப் பார்த்துவிட்டு எழுதுகிறேன். அதற்கிடையில் யாரும் வந்து என்னை காப்பாத்தினாலும் பரவாயில்லை. :D

 

அண்ணை மச்சியின்ரை சாட்டில நானும் உங்களது சமையலை செய்யலாமெண்ட நல்லெண்ணத்தில மச்சியை துணைக்கு கூப்பிட்டேன். பறவாயில்லை ஒரு சட்டி கறியெல்லாம் வேண்டாம் ஒரு கிண்ணத்தில மட்டும் தாங்கோ. :lol:

நாங்க பகிடியா கறிகேட்க உண்மையாவே செய்முறை தந்து அசத்தீட்டீங்கள். நன்றியண்ணா வெந்தயக்கறி செய்முறைக்கு. கொஞ்சம் பொறுங்கோ கறி சமைச்சு சாப்பிட்ட பின்னர் தான் உங்களை நீங்கள் காப்பாற்றுவதா அல்லுது நாங்கள் உங்களைக்காப்பாற்றுவதா என்பது தெரியும்.

 

 

 

இருந்தாலும் இரண்டு பேருமே இரப்பானை பிடித்த பறை பிராந்துகள்தான். :D

 

மண்வாசம் கலந்த மறந்து போன சொல்லை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள் மல்லை.

 

நல்ல ஆள்த்தான் அலை நீங்கள். என்னையும் உங்கள் லிஸ்டில் சேர்த்தாச்சோ. சுமேக்குத் தெரியாத சமையல் இல்லைத் தெரியுமோ. அம்மாவின் சுவை வராது என்று எழுதினேனே தவிர நான் வைப்பது சுவை இல்லை என்றேனா?? :lol: :lol:

 

 

சுமேயக்கா அலையோடு ஒரு சமையல் போட்டி வைச்சா அலை அலையாகி கடலாகீடும். :lol:

 

Link to comment
Share on other sites

நல்ல ஆள்த்தான் அலை நீங்கள். என்னையும் உங்கள் லிஸ்டில் சேர்த்தாச்சோ. சுமேக்குத் தெரியாத சமையல் இல்லைத் தெரியுமோ. அம்மாவின் சுவை வராது என்று எழுதினேனே தவிர நான் வைப்பது சுவை இல்லை என்றேனா?? :lol: :lol:

என்னவோ நீங்களே உங்களைப் புழுகிறியள் நான் உங்கட சமையலைச் சாப்பிட்டுப் பார்த்த பிறகு தான் சொல்லலாம் ( எனக்கு முன்னாலேயே சமைக்கணுமப்பா) :lol: 

 

 

உங்கள் கணவர் அப்ப நன்றாகச் சமைப்பார் என்று சொல்லுங்கள். :lol:

 

 

 

 

 

எனது  வெந்தயக் குழம்பு

பெரிய வெங்காயம் - 2

தக்காளிப் பழம் - 2

வெந்தயம் - 2 மே . கரண்டி

கடுகு, சீரகம், கறிவேப்பிலை - அளவானது

எண்ணெய் - 3 மே .கரண்டி 

தேங்காய்ப் பால்ப் பவுடர் - 3 மே. கரண்டி அல்லது

doble கிறீம் - 50ml 

பழப்புளி, உப்பு  - அளவானது

மிளகாய்த் தூள் - 2 மே. கரண்டி

உள்ளி - ஒரு முழுப் பூடு 

தண்ணீர் - அளவானது

முதலில் வெங்காயத்தை நீளமாக வெட்டி, சட்டி காய்ந்ததும் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடேறியதும் கடுகு, சீரகம் போட்டு, வெடித்ததும் வெங்காயத்தையும் போட்டு மிதமான சூட்டில்

வதக்கவேண்டும். வெங்காயம் வதங்கி வர வெந்தயத்தைப் போட்டு சிறிது நேரம் விட வேண்டும். அடிக்கடி கிளறி மீண்டும் சிறிதாக வெட்டிய தக்காளிப் பழங்களையும் போட்டு வதக்க வேண்டும். அப்போது உள்ளியையும் போட்டு வதக்கலாம். எல்லாம் சுருண்டு வரும் நேரம் தூள்,உப்பு, நீர்,பழப்புளி, பால்பவுடர், கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு ஒரு 10 நிமிடம் கொதிக்க விட்டால் கறி தயார்.

வெந்தயத்தின் நீரை வெளியே ஊற்றினால் அதன் சத்துக்களும் அதனுடன் போய்விடும். 10 நிமிடம் கறி கொதிக்கும்போதே வெந்தயமும் அவிந்துவிடும். கடுகு தாளிக்கும் போது  வெந்தயத்தைப் போட்டால் வெந்தயம் கசக்கும் அதனாலேயே பின்னர் போடுவது.

 

நன்றி நண்பி !

 

Link to comment
Share on other sites

புட்டு எதனோடும் சாப்பிடலாம்.  இனிப்பாக உறைப்பாக என அனைத்தோடும் சாப்பிடலாம்.  இதுவரை யாருமே மாம்பழத்தோடு புட்டுச் சாப்பிடுவதைக் குறிப்பிடவில்லை?  எங்கள் வீட்டின் இரவுத் தேசிய உணவு புட்டு தான்.  நான் அநேகமாக உறைப்பு அயிட்டங்களோடுதான் புட்டு சாப்பிடுவேன். எப்போதாவது இருந்துவிட்டுத்தான் பழங்களோடு புட்டு சாப்பிடுவது.  எனக்கு அதிகம் பிடித்தது குழல் புட்டுத்தான்.  நாங்கள் புட்டுக்கு மாக்குழைப்பது Food Processorஇல்.  மிகவும் குறுனியாகக் குழைக்கலாம்.  மல்லையூரான் குறிப்பிட்டதுபோல, ஒரு கிழமைக்குத் தேவையான அளவு குழைத்து வைத்து விட்டு அவிப்போம்.

Link to comment
Share on other sites

அட ........ குளாய் புட்டிலை தொடங்கி இப்ப வெந்தைய குழம்பு வைக்கிற றெசிப்பியிலை  கப்பல்
வந்து நிக்குது  :lol:  :lol:  . இனி அப்பிடியே சொதிக்கும் போவம் :unsure::wub: . எனக்கெண்டால் ஒண்டுமே விளங்கேலை :icon_mrgreen: :icon_mrgreen: .

Link to comment
Share on other sites

புட்டுடன் விளாம்பழமும் தேங்காய்ப் பாலும் சீனியும்  குழைத்துச் சாப்பிட  அந்த மாதிரி இருக்கும்.

 

 

அட ........ குளாய் புட்டிலை தொடங்கி இப்ப வெந்தைய குழம்பு வைக்கிற றெசிப்பியிலை  கப்பல்
வந்து நிக்குது  :lol:  :lol:  . இனி அப்பிடியே சொதிக்கும் போவம் :unsure::wub: . எனக்கெண்டால் ஒண்டுமே விளங்கேலை :icon_mrgreen: :icon_mrgreen: .

 

எல்லாரும் தீனிப் பண்டாரங்கள். :lol:

Link to comment
Share on other sites

அட ........ குளாய் புட்டிலை தொடங்கி இப்ப வெந்தைய குழம்பு வைக்கிற றெசிப்பியிலை  கப்பல்

வந்து நிக்குது  :lol:  :lol:  . இனி அப்பிடியே சொதிக்கும் போவம் :unsure::wub: . எனக்கெண்டால் ஒண்டுமே விளங்கேலை :icon_mrgreen: :icon_mrgreen: .

 

இது விளங்கவில்லை? சமையலுக்கு தனித் திரிகள் திறந்தவர் இல்லையா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டுடன் விளாம்பழமும் தேங்காய்ப் பாலும் சீனியும்  குழைத்துச் சாப்பிட  அந்த மாதிரி இருக்கும்.

 

 

 

எல்லாரும் தீனிப் பண்டாரங்கள். :lol:

இனிப் புட்டோட கலந்து சாப்பிட ஒன்டுமில்லைப்  போல இருக்கு  :(

Link to comment
Share on other sites

இனிப் புட்டோட கலந்து சாப்பிட ஒன்டுமில்லைப்  போல இருக்கு  :(

 

ஏன் இல்லை கொம்புத் தேன் இருக்கப்பு :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இல்லை கொம்புத் தேன் இருக்கப்பு :D .

நீங்க எதை சொல்லுரிங்க  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டுக்களிலே எனக்கு பிடித்தது வெள்ளை மா புட்டு...எனக்கு புட்டை மாசிச் சம்பல்,முட்டைப் பொரியல்,ரின்மீன் குழம்பு ஆகியவற்றோடு சாப்பிட மிகவும் பிடிக்கும்...மரக்கறி என்டால் கத்தரிக்காய் பொரித்த குழம்பு அல்லது உருளைக்கிழக்கு கறி ஆகியவற்றோடு சாப்பிடப் பிடிக்கும் :)

Link to comment
Share on other sites

ஆபிரிக்கா நாடுகளில்  திரிந்த காலங்களிலை  புட்டு சாப்பிட இருந்த ஆசையால் நானே அங்கு கிடைத்த சோளன் மாவை வாங்கி சட்டியில் துணியை  கட்டி அவித்து சாப்பிட்ட அனுபவம் உண்டு  இறப்பர் துண்டுகளை சாப்பிட்ட மாதிரி இருந்தது . வித்தியாசமான புட்டு யாரிற்காவது சாப்பிடவேணும் போல இருந்தால் சோளன் மாவில்  அவித்து சாப்பிட்டு பாக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் சொன்னதுபோல, எனக்கு சின்னன்ல பால் புட்டு ரொம்ப பிடிக்கும். நான் நினைக்கிறேன் தேங்காய்ப்பால், சீனி போட்டு தான் செய்வார்கள் என்று. அம்மா எப்பாவது இருந்திட்டு தான் செய்வா. இப்போ நினைச்சாலும் நாவூறுது.

 

குழல் புட்டும் பழைய மீன் கறியும் மாதிரி, அல்லது குழல் புட்டும் கூழாம் பிலாப்பழம் மாதிரி சுவையை நான் பார்த்ததில்லை. அவ்வளவு சுவை. இதை எழுதும்போதே வாயிலிருந்து வடிந்து விசைபலகை மேலே விழுகிறது வீணீர். :lol:

 

பகலவன் எச்சிலைத் துடையுங்கோ. எங்களுக்கும் பறக்கப் போகுது :lol: :lol:

 

நான் புட்டும் கறிகளும் பற்றி எழுதியதில் முக்கியமான ஒன்று விடுபட்டுவிட்டது. அவர் தான் புட்டும் வாழைப்பழமும், சீனியும்.  புட்டில் வாழைப்பழம் (முக்கியமாக கதலி) போட்டு சீனியும் போட்டு குழைத்து (குழைக்கும் போது 5 விரல்களாலும் குழைக்க வேண்டும்) சாப்பிடும் போது இருக்கும் சுவையே தனி.

 

நானும் சிறு வயதில் பால்புட்டு சாப்பிட்டு இருக்கின்றேன். சிலர் சுறாப் புட்டும் செய்வார்கள். இங்கு கனடாவில் என் உறவினர் ஒருவர் Spinach கீரைய அரிஞ்சு புட்டு மாவோடு கலந்து கீரைப் புட்டு செய்து சாப்பிடுவார்.

 

நிழலி, சுறாப் புட்டு என்பது சுறாவறையைத்தான் கூறுவார்கள் சில ஊரார். புட்டுக்குள் சுறா போட்டு எப்படி? தெரிந்தால் எழுதுங்கோ.

 

Link to comment
Share on other sites

ஆபிரிக்கா நாடுகளில்  திரிந்த காலங்களிலை  புட்டு சாப்பிட இருந்த ஆசையால் நானே அங்கு கிடைத்த சோளன் மாவை வாங்கி சட்டியில் துணியை  கட்டி அவித்து சாப்பிட்ட அனுபவம் உண்டு  இறப்பர் துண்டுகளை சாப்பிட்ட மாதிரி இருந்தது . வித்தியாசமான புட்டு யாரிற்காவது சாப்பிடவேணும் போல இருந்தால் சோளன் மாவில்  அவித்து சாப்பிட்டு பாக்கவும்.

 

இதை கோதுமை மா கலந்து வீட்டில் செய்கின்றனாங்கள். Food Processor இல் அடித்துவிட்டு, அவித்த உடன் சாப்பிட்டால் மெதுமையானதாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புடு சாபிடும்பொது விக்காமல் இருக்க தண்ணி குடிக்கவெணும்.இல்லாட்டி புட்டு விக்க்யே ஆக்கள் செத்துபொயிருக்கினம்.

 

வண்டு, பிட்டை வடிவாக மென்று உண்டால் விக்காது, பட்டினி கிடந்தவர்கள் அவதியில் உன்னும்போதுதான் விக்கும். :D

புட்டு எதனோடும் சாப்பிடலாம்.  இனிப்பாக உறைப்பாக என அனைத்தோடும் சாப்பிடலாம்.  இதுவரை யாருமே மாம்பழத்தோடு புட்டுச் சாப்பிடுவதைக் குறிப்பிடவில்லை?  எங்கள் வீட்டின் இரவுத் தேசிய உணவு புட்டு தான்.  நான் அநேகமாக உறைப்பு அயிட்டங்களோடுதான் புட்டு சாப்பிடுவேன். எப்போதாவது இருந்துவிட்டுத்தான் பழங்களோடு புட்டு சாப்பிடுவது.  எனக்கு அதிகம் பிடித்தது குழல் புட்டுத்தான்.  நாங்கள் புட்டுக்கு மாக்குழைப்பது Food Processorஇல்.  மிகவும் குறுனியாகக் குழைக்கலாம்.  மல்லையூரான் குறிப்பிட்டதுபோல, ஒரு கிழமைக்குத் தேவையான அளவு குழைத்து வைத்து விட்டு அவிப்போம்.

 

மாம்பழத்துடன் உண்பதும் எனக்குப் பிடிக்கும்.ஆனால் மாம்பழம்  எனக்கு ஒத்துவராத உணவு.அதனால் அடிக்கடி உண்பதில்லை.

 

என்னவோ நீங்களே உங்களைப் புழுகிறியள் நான் உங்கட சமையலைச் சாப்பிட்டுப் பார்த்த பிறகு தான் சொல்லலாம் ( எனக்கு முன்னாலேயே சமைக்கணுமப்பா) :lol:

 

 

வேணுமெண்டால் ஒருமாதம் லீவு போட்டுவிட்டு வாங்கோ அலை. எல்லா உணவும் செய்து பழக்கிவிடுகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிப் புட்டோட கலந்து சாப்பிட ஒன்டுமில்லைப்  போல இருக்கு  :(

 

நந்தனுக்கு மனிசி புட்டு அவித்துத் தாறதில்லைப் போல :lol:

புட்டுக்களிலே எனக்கு பிடித்தது வெள்ளை மா புட்டு...எனக்கு புட்டை மாசிச் சம்பல்,முட்டைப் பொரியல்,ரின்மீன் குழம்பு ஆகியவற்றோடு சாப்பிட மிகவும் பிடிக்கும்...மரக்கறி என்டால் கத்தரிக்காய் பொரித்த குழம்பு அல்லது உருளைக்கிழக்கு கறி ஆகியவற்றோடு சாப்பிடப் பிடிக்கும் :)

 

மாசிச் சம்பலும் நன்றாகத்தான் இருக்கும். நான் பருப்புக்குள் மாசி போட்டுச் சமைப்பேன். அதுக்கும் பிட்டுடன் உண்ணச் சுவையானது.

 

ஆபிரிக்கா நாடுகளில்  திரிந்த காலங்களிலை  புட்டு சாப்பிட இருந்த ஆசையால் நானே அங்கு கிடைத்த சோளன் மாவை வாங்கி சட்டியில் துணியை  கட்டி அவித்து சாப்பிட்ட அனுபவம் உண்டு  இறப்பர் துண்டுகளை சாப்பிட்ட மாதிரி இருந்தது . வித்தியாசமான புட்டு யாரிற்காவது சாப்பிடவேணும் போல இருந்தால் சோளன் மாவில்  அவித்து சாப்பிட்டு பாக்கவும்.

 

எதைஎதையோ சாப்பிடுறம். உதையும் ஒருக்காச் செய்து சாப்பிட்டாப் போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் நல்லாய்தான் புட்டு அவிக்குறிங்கள் . நான் ஓட்ஸ் புட்டுதான் இங்கை அவிக்கிறனான் . என்ரை அவருக்கு ஓட்ஸ் புட்டு எண்டால் காணும் . சாதரணமாய் கறியளோடை சாப்பிட நல்லாய் இருக்கும் . நான் ஊரிலை இருந்த நேரம் புட்டும் பழைய முருங்கைக் கறியும் எண்டால் எனக்கு உயிர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் புட்டும் கறிகளும் பற்றி எழுதியதில் முக்கியமான ஒன்று விடுபட்டுவிட்டது. அவர் தான் புட்டும் வாழைப்பழமும், சீனியும்.  புட்டில் வாழைப்பழம் (முக்கியமாக கதலி) போட்டு சீனியும் போட்டு குழைத்து (குழைக்கும் போது 5 விரல்களாலும் குழைக்க வேண்டும்) சாப்பிடும் போது இருக்கும் சுவையே தனி.

 

நானும் சிறு வயதில் பால்புட்டு சாப்பிட்டு இருக்கின்றேன். சிலர் சுறாப் புட்டும் செய்வார்கள். இங்கு கனடாவில் என் உறவினர் ஒருவர் Spinach கீரைய அரிஞ்சு புட்டு மாவோடு கலந்து கீரைப் புட்டு செய்து சாப்பிடுவார்.

 

 

இதை நாங்கள் சுறா வறை எண்டுதான் சொல்லுவம் .  வல்வெட்டித்துறை ஆக்கள்தான் சுறாவறையை , சுறாபுட்டு எண்டு சொல்லுறவை .

Link to comment
Share on other sites

தும்பளையான் சொன்னதுபோல, எனக்கு சின்னன்ல பால் புட்டு ரொம்ப பிடிக்கும். நான் நினைக்கிறேன் தேங்காய்ப்பால், சீனி போட்டு தான் செய்வார்கள் என்று. அம்மா எப்பாவது இருந்திட்டு தான் செய்வா. இப்போ நினைச்சாலும் நாவூறுது.

அவ்வளவு சுவை. இதை எழுதும்போதே வாயிலிருந்து வடிந்து விசைபலகை மேலே விழுகிறது வீணீர். :lol:

 

வீணி வடிச்சது காணும் போய் சுமேயக்கான்ரை செய்முறையை பாத்து புட்டவிச்சு வீட்டை குடுங்கோ. :lol:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.