Jump to content

பிட்டுக்கு மனம் சுமந்து .....


Recommended Posts

அடடா... சுறா புட்டு என்பது சுறா வறையத்தானா... !! சுறா வறை ஒரு மாதத்தில் ஒருக்காலாவது செய்வது வழக்கம்.

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புட்டு அந்தமாதிரித்தான் அவியுது.......ஒடியல் புட்டு இன்னும் விசேசம்.

Link to comment
Share on other sites

புட்டு அந்தமாதிரித்தான் அவியுது.......ஒடியல் புட்டு இன்னும் விசேசம்.

 

 

முதல் நாள் இரவு அவிச்ச ஒடியல்மா புட்டை அடுத்த நாள் காலம்பிற நிறைய நல்லெண்ணை வீட்டு குழைத்து சின்ன வெங்காயத்தோட சாப்பிட வேணும். 
 
ஒடியல்மா புட்டு அவிக்கும் போது செத்தல் மிளகாய் எல்லாம் போட்டுத்தான் அவிப்பார்கள்.
Link to comment
Share on other sites

முதல் நாள் இரவு அவிச்ச ஒடியல்மா புட்டை அடுத்த நாள் காலம்பிற நிறைய நல்லெண்ணை வீட்டு குழைத்து சின்ன வெங்காயத்தோட சாப்பிட வேணும். 
 
ஒடியல்மா புட்டு அவிக்கும் போது செத்தல் மிளகாய் எல்லாம் போட்டுத்தான் அவிப்பார்கள்.

 

 ஒடியல்மாவை எவ்வளவு நேரம் ஊற வைக்கனும்?

 

அத்துடன் வேறு மா ஏதும் கலக்க வேண்டுமா?

 

கூலுக்கு ஒடியல் மாவில் உள்ள கயர்ப்பு தன்மை போக ஊற வைக்கின்றனாங்கள்

Link to comment
Share on other sites

அம்மா, அம்மம்மா அவிச்ச ஒடியல்மா புட்டை பற்றித்தான் இங்கு சொன்னனான்.  :D
 
 
பழைய ஞாபகத்தின் படி கயரை எடுக்க மாவை ஊராவிட்டு பின் துணியால் வடிப்பார்கள்.
 
பின் கருவல் நொருவல் முளகாய்த்தூள் போட்டு சாதாரண புட்டுப்போல் நீத்துப் பெட்டியில் அவிப்பார்கள்.
 
மாவைக் கலப்பது பற்றி கேட்டுத்தான் சொல்ல வேண்டும். :)
 
அடுத்த நாள் அது காய்ந்து போய் இருக்கும். நல்லெண்ணை விட இளகி வரும்.
Link to comment
Share on other sites

இனிப் புட்டோட கலந்து சாப்பிட ஒன்டுமில்லைப்  போல இருக்கு  :(

 

 

கொஞ்சம் பொறுங்கோ. போற போக்கில யாரும் சீமெந்துடன் சேர்த்துக் குழைத்து புட்டவிக்கும் முறையைப் போடுவார்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ. போற போக்கில யாரும் சீமெந்துடன் சேர்த்துக் குழைத்து புட்டவிக்கும் முறையைப் போடுவார்கள். :D

இருக்கே!

 

ஒடியல் புட்டு அவிக்கிற நேரம், கொஞ்சம் முல்லை இலை கலந்து அவிக்க வேணும்!

 

அவிச்சுப் போட்டு, தீய்ச்ச திரளி மீனோட' சாப்பிட்டுப் பாருங்கோ!

 

சும்மா நாதம் பேசும்! :D

 

பி.கு: நந்தனுக்குக் கட்டாயம் தெரிச்சிருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் நல்லாய்தான் புட்டு அவிக்குறிங்கள் . நான் ஓட்ஸ் புட்டுதான் இங்கை அவிக்கிறனான் . என்ரை அவருக்கு ஓட்ஸ் புட்டு எண்டால் காணும் . சாதரணமாய் கறியளோடை சாப்பிட நல்லாய் இருக்கும் . நான் ஊரிலை இருந்த நேரம் புட்டும் பழைய முருங்கைக் கறியும் எண்டால் எனக்கு உயிர் .

 

முருங்கைக்காய்க் கறியும் பிட்டும் ம் ....... நல்ல உருசிதான்.

அதுசரி

ஓட்ஸை அவித்துவிட்டு புட்டைக் குழைப்பீர்களா? அல்லது பச்சையாகக்

குழைப்பீர்களா?? அதையும் எழுதிவிடுங்கோ மைத்திரேயி. ஆனா ஓட்சும் அதிகமாக

உண்டால் உடம்புவைக்கும் என்பார்கள். உண்மையோ தெரியாது.

 

புட்டு அந்தமாதிரித்தான் அவியுது.......ஒடியல் புட்டு இன்னும் விசேசம்.

 

நானும் எதோ அங்கலாய்ப்பில புட்டைப் பற்றி எழுதப் போய் இப்ப எல்லாருக்கும் பிடிச்ச உணவு புட்டு என்று தெரிகிறது.

 

முதல் நாள் இரவு அவிச்ச ஒடியல்மா புட்டை அடுத்த நாள் காலம்பிற நிறைய நல்லெண்ணை வீட்டு குழைத்து சின்ன வெங்காயத்தோட சாப்பிட வேணும். 
 
ஒடியல்மா புட்டு அவிக்கும் போது செத்தல் மிளகாய் எல்லாம் போட்டுத்தான் அவிப்பார்கள்.

 

ஒடியல் மாப்புட்டு ஒரே ஒருமுறை உண்டிருக்கிறேன். ஆனால் நான் ஒருநாளும்

அவித்ததில்லை. ஒடியல் மாவைப் பச்சையாகக் குழைப்பதா?சரி அதையும் ஒருக்காச்

செய்யவேணும்.

 

கொஞ்சம் பொறுங்கோ. போற போக்கில யாரும் சீமெந்துடன் சேர்த்துக் குழைத்து புட்டவிக்கும் முறையைப் போடுவார்கள். :D

 

போட்டால் நீங்கள் தான் போடவேணும். :D

இருக்கே!

 

ஒடியல் புட்டு அவிக்கிற நேரம், கொஞ்சம் முல்லை இலை கலந்து அவிக்க வேணும்!

 

அவிச்சுப் போட்டு, தீய்ச்ச திரளி மீனோட' சாப்பிட்டுப் பாருங்கோ!

 

சும்மா நாதம் பேசும்! :D

 

பி.கு: நந்தனுக்குக் கட்டாயம் தெரிச்சிருக்கும்!

 

அதென்ன நந்தனுக்கு தெரிஞ்சிருக்கும். ஊரினாலா??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கே!

 

ஒடியல் புட்டு அவிக்கிற நேரம், கொஞ்சம் முல்லை இலை கலந்து அவிக்க வேணும்!

 

அவிச்சுப் போட்டு, தீய்ச்ச திரளி மீனோட' சாப்பிட்டுப் பாருங்கோ!

 

சும்மா நாதம் பேசும்! :D

 

பி.கு: நந்தனுக்குக் கட்டாயம் தெரிச்சிருக்கும்!

 

நல்ல பதிவுகள். புங்கை முல்லை இங்கிருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முசுட்டை இலையையா புங்கையும் உடையாரும் முல்லை என்கிறீர்கள்??

Link to comment
Share on other sites

ஒடியல் மாப் புட்டு எப்படிச் செய்வது?

 

புட்டும் சூடை மீனும் (சூடை மீன் குழம்பும்) சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

அடடா... சுறா புட்டு என்பது சுறா வறையத்தானா... !! சுறா வறை ஒரு மாதத்தில் ஒருக்காலாவது செய்வது வழக்கம்.

 

சுறா வறை வேறு.  சுறாப்புட்டு வேறு.  சுறாப்புட்டும் அவிப்பதுண்டு.  சுறாப் புட்டு மட்டுமல்ல மீன் புட்டும் செய்யலாம்.   சிலவகையான மீன்களைத் தனியாக வேகவைத்து விட்டு, அதனோடு வெங்காயம், மிளகாய் போன்றவற்றையும் வெட்டிப் போட்டு பிசைந்து விட்டு, புட்டு மாவோடு சேர்த்து அவிப்பார்கள்.  நான் சின்ன வயதில் சாப்பிட்டிருக்கிறேன். ஒடியல் மா புட்டும் சாப்பிட்ட ஞாபகம் இருக்கிறது.  இவ்வாறான புட்டுக்களை இரவில்தான் அதிகம் செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒடியல் மாப் புட்டு எப்படிச் செய்வது?

 

புட்டும் சூடை மீனும் (சூடை மீன் குழம்பும்) சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

 

புட்டும் சூடை  மீன் பொரியலும் உண்டிருக்கிறேன். அலாதிச் சுவை அது.

 

சுறா வறை வேறு.  சுறாப்புட்டு வேறு.  சுறாப்புட்டும் அவிப்பதுண்டு.  சுறாப் புட்டு மட்டுமல்ல மீன் புட்டும் செய்யலாம்.   சிலவகையான மீன்களைத் தனியாக வேகவைத்து விட்டு, அதனோடு வெங்காயம், மிளகாய் போன்றவற்றையும் வெட்டிப் போட்டு பிசைந்து விட்டு, புட்டு மாவோடு சேர்த்து அவிப்பார்கள்.  நான் சின்ன வயதில் சாப்பிட்டிருக்கிறேன். ஒடியல் மா புட்டும் சாப்பிட்ட ஞாபகம் இருக்கிறது.  இவ்வாறான புட்டுக்களை இரவில்தான் அதிகம் செய்வார்கள்.

 

அப்ப சுறாப் புட்டும் இருக்குத்தான். சரி நாளைக்கு விருந்தினர் வருகின்றனர் செய்து அசத்திவிட வேண்டியதுதான்.

 

Link to comment
Share on other sites

ஒடியல் மாப் புட்டு எப்படிச் செய்வது?

 

புட்டும் சூடை மீனும் (சூடை மீன் குழம்பும்) சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

 

பொரித்த சூடை  மீன் குழம்பு புட்டுடன் நன்றாக இருக்கும். Mackerel ஐ பொரிப்பதற்குப் பதிலாக Oven இற்குள்  வைத்து எடுத்து பின் குழம்பு செய்தாலும் சூடை / கும்பிளா கலந்த சுவை வரும்.

 

***பிழையான அர்த்தம் தருவதனால் திருத்தப்பட்டது.****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொரித்த சூடை  மீன் குழம்பு புட்டுடன் நன்றாக இருக்கும். Mackerel ஐ Oven இற்குள்  வைத்து குழம்பு செய்தாலும் சூடை / கும்பிளா கலந்த சுவை வரும்.

 

ஏன் அடுப்பில் செய்தால் அந்தச் சுவை வராதோ தப்பிலி???

 

Link to comment
Share on other sites

ஏன் அடுப்பில் செய்தால் அந்தச் சுவை வராதோ தப்பிலி???

 

 

நான் எழுதிய விதம் பிழை. திருத்தியுள்ளேன்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=80906

Link to comment
Share on other sites

நான் எழுதிய விதம் பிழை. திருத்தியுள்ளேன்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=80906

 

நல்லவேளை.. தப்பிலியை நம்பி யாரும் கறிச்சட்டியை oven க்குள் வைக்கவில்லை.. :D

Link to comment
Share on other sites

நேற்று வீட்டிற்கு போக வெந்தய கீரை போட்டு புட்டு அவித்துவைத்திருந்தார் மனைவி ,எனக்கு யாழ் புட்டுகளை நினைத்து புரக்கு அடித்துவிட்டது .

Link to comment
Share on other sites

ஒருவரும் குரக்கன் புட்டை பற்றி  இதுவரையில் பெரிதாக எழுதவில்லை.

வெளியே வந்த பிறகு அது ஒரு நாளும் சாப்பிட்டு இல்லை.

ஆரம்பத்தில் சீனி தேங்காய் பூவுடன் மட்டும் தான் சாப்பிட்டிருக்கிறேன்.

அதன் பின்னர் மரவள்ளிகிழங்கு கறியுடன் சாப்பிட பிடிக்கும்.

பின்னர் பழம் சோறும் பழங்(மரவள்ளி கிழங்குதான் அதிகம்)கறியுடனும் குரக்கன் புட்டை சேர்த்து சாப்பிடுவதுண்டு.

அது நல்ல அருமையாய். ஆனால் சப்பிட்டுவிட்டு பகல் பகலாக நிந்திரை கொள்வதுண்டு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வீட்டிற்கு போக வெந்தய கீரை போட்டு புட்டு அவித்துவைத்திருந்தார் மனைவி ,எனக்கு யாழ் புட்டுகளை நினைத்து புரக்கு அடித்துவிட்டது .

 

நீங்களே புட்டுச் சாப்பிட்டுக்கொண்டு புட்டுகளை நினைச்சன் எண்டு சொல்லுறது கொஞ்சம் ஓவர்

 

ஒருவரும் குரக்கன் புட்டை பற்றி  இதுவரையில் பெரிதாக எழுதவில்லை.

வெளியே வந்த பிறகு அது ஒரு நாளும் சாப்பிட்டு இல்லை.

ஆரம்பத்தில் சீனி தேங்காய் பூவுடன் மட்டும் தான் சாப்பிட்டிருக்கிறேன்.

அதன் பின்னர் மரவள்ளிகிழங்கு கறியுடன் சாப்பிட பிடிக்கும்.

பின்னர் பழம் சோறும் பழங்(மரவள்ளி கிழங்குதான் அதிகம்)கறியுடனும் குரக்கன் புட்டை சேர்த்து சாப்பிடுவதுண்டு.

அது நல்ல அருமையாய். ஆனால் சப்பிட்டுவிட்டு பகல் பகலாக நிந்திரை கொள்வதுண்டு. :lol:

 

குரக்கன் பிட்டு எப்பவாவது அவிப்பது. என்னை விட ஒருவரும் விரும்பி உண்பதில்லை. அதனால் அவிப்பதில்லை. என்ன கறியுடன் உண்டால் அது சுவை என்றும் எழுதினால் நல்லது மல்லையூரன்.

Link to comment
Share on other sites

நேற்று வீட்டிற்கு போக வெந்தய கீரை போட்டு புட்டு அவித்துவைத்திருந்தார் மனைவி ,எனக்கு யாழ் புட்டுகளை நினைத்து புரக்கு அடித்துவிட்டது .

 

 

 

சாப்பிடேக்கிளயும் யாழ் நினைவுதானோ ?
 
மனுசி.. பிள்ள குட்டிகள எல்லுபேளுயும் நினைக்கிறேல்லையே..   :D
Link to comment
Share on other sites

ஒருவரும் குரக்கன் புட்டை பற்றி  இதுவரையில் பெரிதாக எழுதவில்லை.

வெளியே வந்த பிறகு அது ஒரு நாளும் சாப்பிட்டு இல்லை.

ஆரம்பத்தில் சீனி தேங்காய் பூவுடன் மட்டும் தான் சாப்பிட்டிருக்கிறேன்.

அதன் பின்னர் மரவள்ளிகிழங்கு கறியுடன் சாப்பிட பிடிக்கும்.

பின்னர் பழம் சோறும் பழங்(மரவள்ளி கிழங்குதான் அதிகம்)கறியுடனும் குரக்கன் புட்டை சேர்த்து சாப்பிடுவதுண்டு.

அது நல்ல அருமையாய். ஆனால் சப்பிட்டுவிட்டு பகல் பகலாக நிந்திரை கொள்வதுண்டு. :lol:

 

குரக்கன் புட்டை எங்கள் வீட்டில் சர்க்கரையோடுதான் அதிகம் சாப்பிடுவோம்.  கறிகளோடும் சாப்பிடுவதுண்டு.  முந்தி கூட்டுக் குடும்பமாக இருந்தபோது வீட்டில் அடிக்கடி தாயக முறைப்படி தாயக உணவுகள் பலவிதமாகச் செய்வார்கள்.  இப்போது தனிக்குடித்தனங்களாக வந்தபின்னர் எல்லாம் சிம்பிள் சமையல்தான்.

Link to comment
Share on other sites

தானியங்களில் மிகச் சிறந்தாக கருதப்படவேண்டியது குரக்கன். ஆனால் மக்களின் மென்மையான சுவை தேடும் இயல்பால் அதன் பிரயோகம் மிக குறைந்துவிட்டது. நாம் எல்லோரும் தானியங்களுக்கு மிகத் தீங்கானதாக வருணிக்கப்படும் வெள்ளை அரிசிகளில் வந்து சங்கமமாகியிருக்கிறோம்.  யாழ்ப்பாணத்தில் இருந்த போது அதில் புட்டு கழி, கூழ் எல்லாமே அடிக்கடி சாப்பிடுவதுண்டு. சலரோக தாக்கம் கொடுக்காமல் அதே நேரம் மிக கூடுதலான சக்தி கொடுக்கும் தானியமாக கிராமத்து மக்கள் கருத்தும் உணவு அது.

 

இணிப்பு வகையுடன் உண்ணாத போது குரக்கன் புட்டை சாப்பிட காரசாரமான கறிகள் தேவை. கத்தரிக்காய், பிலாக்காய், மரவள்ளிகிழங்கு கறிகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

ஒருத்தருக்கும் குறுஞ்சா புட்டு பற்றி தெரியாதோ? (நான் நினைக்கிறன் இது அம்மாவின் சுய கண்டுபிடிப்போ தெரியவில்லை) அரிசியை ஊறவைத்து இடிக்கும்போது, அதனுடன் குறுஞ்சா இலையையும் சேர்த்து இடிக்கவேண்டும். பச்சை நிறத்தில் மா இருக்கும். பின்னர் வழமைபோல் புட்டவித்து, தேங்காய் முதல்பாலுடன் சீனியும் சேர்த்து சாப்பிடவேண்டும் கைப்பாகத்தான், ஆனால் அந்தமாதிரி இருக்கும்.

Link to comment
Share on other sites

ஒருத்தருக்கும் குறுஞ்சா புட்டு பற்றி தெரியாதோ? (நான் நினைக்கிறன் இது அம்மாவின் சுய கண்டுபிடிப்போ தெரியவில்லை) அரிசியை ஊறவைத்து இடிக்கும்போது, அதனுடன் குறுஞ்சா இலையையும் சேர்த்து இடிக்கவேண்டும். பச்சை நிறத்தில் மா இருக்கும். பின்னர் வழமைபோல் புட்டவித்து, தேங்காய் முதல்பாலுடன் சீனியும் சேர்த்து சாப்பிடவேண்டும் கைப்பாகத்தான், ஆனால் அந்தமாதிரி இருக்கும்.

 

புட்டு கதை நல்ல தான் போகுது. :)

 

 

குறுஞ்சா புட்டு தெரியாது. ஆனால் பொருத்து மான் இலை புட்டு வீட்டில் அவித்த போது  சாப்பிட்டு இருக்கிறேன். போருத்துமான் இலை  புட்டு  உடல் நோவுக்கு, பெண்களிற்கு இரத்த போக்கு அல்லது மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும் போது  செய்து கொடுப்பார்கள் என நினைக்கிறேன். போருத்துமான் இலையை பச்சை அரிசியுடன் இடித்து, புட்டு அவிப்பார்கள். நல்லெண்ணெய் விட்டு சாப்பிடுவார்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.