Jump to content

வெங்காய பகோடா


Recommended Posts

வெங்காய பகோடா

நேற்று நான் வீட்டில் செய்தது.. அனைவரும் பார்த்து நீங்கள் பிறந்ததின் பயனை பெற்று கொள்ளுங்கள்.

நீங்களும் செய்து சாப்பிட விருப்பமா? செய்முறை வேணுமா?? வேணும் என்றால் தான் எழுதுவன்..இல்லாட்டி :twisted:

http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...st_22.html#more

dscn31029vv.th.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட வீட்டில் இருந்து எல்லோரும் வெஸ்மிற் மருத்துவமனைக்கு நேற்று சென்றதாகக் கேள்விப்பட்டேன்

Link to comment
Share on other sites

நீங்கள் நான் அனுப்பியதை சாப்பிடவில்லையா?? இப்படி களத்திற்கு வருவீர்கள் என எதிர்பார்க்கவில்லை!! (இந்த முறை தப்பிவிட்டீர்கள்...அடுத்த முறை விட மாட்டேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காய பகோடா

நேற்று நான் வீட்டில் செய்தது.. அனைவரும் பார்த்து நீங்கள் பிறந்ததின் பயனை பெற்று கொள்ளுங்கள்.

நீங்களும் செய்து சாப்பிட விருப்பமா? செய்முறை வேணுமா?? வேணும் என்றால் தான் எழுதுவன்..இல்லாட்டி

பார்ப்பதுக்கு நல்லாத்தான் இருக்கு. எதுக்கும் எப்படி செய்வது என்று எழுதுங்கோ. ஆன்டவன் மேல் பழியை போட்டுவிட்டு சாப்பிட்டுப்பார்ப்போம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காய பகோடா

ஆன்டவன் மேல் பழியை போட்டுவிட்டு சாப்பிட்டுப்பார்ப்போம். :lol:

தம்பிக்கு அட்டமத்தில சனி போல

Link to comment
Share on other sites

கந்தப்பு என்ன சத்தம் அதிகம் கேட்கின்றது. ஆச்சியை கூப்பிடவா?

தானும் சாப்பிடமாட்டென்கிறார்..ஏதோ சஜீவன் சாப்பிட்டு பார்க்கலாம் என்றாலும் கதைச்சு கொண்டு

Link to comment
Share on other sites

உங்கள் குறிப்புக்கு நன்றி தூயா.... ;-)

Link to comment
Share on other sites

குறிப்பா??

Link to comment
Share on other sites

சரி சரி குறிப்புக்கு வாருங்கள் .....

அப்படியே இதை நேற்று உண்டவர்களுக்கு என்ன ஆயிற்று என்றும் தெரிவித்துவிடுங்கள் :wink: :wink:

Link to comment
Share on other sites

ஒன்றுமே நடக்கவில்லையே செந்தில்..நடக்காட்டியும் பரவாயில்ல கருத்து வேற எழுதினம் ;)

Link to comment
Share on other sites

வெங்காய பகோடா

நேற்று நான் வீட்டில் செய்தது.. அனைவரும் பார்த்து நீங்கள் பிறந்ததின் பயனை பெற்று கொள்ளுங்கள்.

நீங்களும் செய்து சாப்பிட விருப்பமா? செய்முறை வேணுமா?? வேணும் என்றால் தான் எழுதுவன்..இல்லாட்டி :twisted:

dscn31029vv.th.jpg

செய்முறையை போடுங்க பபா எனக்கு எதிரிகள் கூடிப் போச்சினம் எல்லாருக்கும் பகோடா கொடுக்கலாம் என்று நினைக்கிறன் :wink:

அதுசரி பகோடா சாப்பிட்டா பரலோகம் உறுதிதானே :oops: :P

Link to comment
Share on other sites

பார்த்தீர்களா? நீங்கள் வக்கீலுக்கு படித்து சாதிக்காததை என் சமையல் மூலம் சாதித்துவிட்டேன் ;)

Link to comment
Share on other sites

உண்மை தான் பபா இங்கிலாந்தில மரண தண்டனை இல்லை அதுதான் உங்கட பகோடாவை குடுக்கலாம் என இருக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் குறிப்புக்கு நன்றி தூயா.... ;-)

குறிப்பா என்ன நடக்கிறது. ஒ ஒகோ

Link to comment
Share on other sites

அடடா..வெங்காயத்தில இவ்ளோ செய்யலாமா? :roll: ம்ம் கொஞ்ச நாளா ஒரே வெங்காய மயமா இருக்கு நம்ம யாழ் சமயலறை.. :P நன்றி தூயா..தகவலுக்கு

Link to comment
Share on other sites

வெங்காயபஜ்ஜி மிளகாய்பஜ்ஜி கேள்விப்பட்டிருக்கிறன்.. வெங்காய பகோடா இப்பத்தான் கேள்விப்படுறன்.. பகோடாண்டா மொறு மொறெண்டிருக்கும்.. உங்கடை பகோடாவும் அப்பிடியிருக்குமோ?

Link to comment
Share on other sites

மேற்கோள்:

வெங்காய பகோடா இப்பத்தான் கேள்விப்படுறன்

என்ன விளையாட்டு இது - ?

உங்க பெயரே உங்களுக்கு தெரியாம! :? 8)

Link to comment
Share on other sites

நான் சிரிக்கவில்லை :lol:

Link to comment
Share on other sites

மேற்கோள்:

வெங்காய பகோடா இப்பத்தான் கேள்விப்படுறன்

என்ன விளையாட்டு இது - ?

உங்க பெயரே உங்களுக்கு தெரியாம! :? 8)

வெங்காயம் எப்ப தன்னை வெங்காயம் எண்டு சொன்னது

அப்படித்தான் வெங்காய புத்தி உள்ள தாத்ஸூம் :wink:

Link to comment
Share on other sites

வெங்காய பகோடா இப்பத்தான் கேள்விப்படுறன்

இது சின்னபிள்ளைதன்மாக எல்லோ இருக்கு வெங்காயம் தெரியாத :oops: :oops: :oops: :oops:

ஜேயலலிதா தெரியாத?. ஆனந்தசங்கரி தெரியாத?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.